Browsing Category

நாட்டு நடப்பு

6-வது முறையாக சாம்பியனான ஆஸ்திரேலியா!

8-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவில் கடந்த 10ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது. முதல்…

34 லட்சம் பேரைக் காப்பாற்றிய கொரோனா தடுப்பூசி!

ஆய்வு அடிப்படையில் ஒன்றிய அரசு தகவல் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டார்ன்போர்ட் பல்கலைக்கழகம் கொரோனா காலத்தில் இந்திய அரசு செயல்படுத்திய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வு அறிக்கையானது பொருளாதாரத்தை சரிசெய்தல்;…

அதானியால் எல்ஐசிக்கு ரூ.50,000 கோடி நஷ்டம்!

அதானி குழுமப் பங்குகள் சரிவால் எல்ஐசிக்கு ரூ.50,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு, பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் பெரும் பின்னடைவை…

முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்கா!

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. நேற்று முன் தினம் நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது…

சீனாவை எச்சரிக்கும் இந்தியாவின் சிந்துகேசரி நீர்மூழ்கிக் கப்பல்!

தென்சீன கடல் பகுதியில் நிலவி வரும் பதற்றத்திற்கிடையே, இந்தியாவின் ஐஎன்எஸ் சிந்துகேசரி நீர்மூழ்கிக்கப்பல், முதல்முறையாக இந்தோனேசியாவில் நிறுத்தப்பட்டுள்ளது. மூவாயிரம் டன் எடை கொண்ட டீசல் மின்சார நீர்மூழ்கிக்கப்பலான சிந்துகேசரி, இருதரப்பு…

பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தான்!

-ஐ.நா.சபையில் இந்தியா கண்டனம் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து, அவர்களுக்கு பாதுகாப்பினை வழங்கும் மற்றும் தண்டனையின்றி அதைச் செய்யும் ஒரு நாடாக பாகிஸ்தான் உள்ளதாக ஐ.நாவுக்கான இந்திய தூதர் பிரதீக் மாத்தூர் கண்டனம் தெரிவித்தார்.…

எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு!

கடந்த அதிமுக ஆட்சியில் ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. இதில் அவர் அமைச்சராக பொறுப்பு வகித்தபோது டெண்டர்கள் வழங்கியதில் ரூ.800 கோடி முறைகேடு நடந்ததாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் குற்றச்சாட்டு…

புழக்கத்தில் இருக்கும் தரமற்ற மருந்துகள்!

மக்கள் எச்சரிக்கையோடு இருக்க அறிவுறுத்தல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து - மாத்திரைகளும் மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோல், போலி மருந்துகளும்…

அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள்!

-உச்சநீதிமன்றம் உத்தரவு குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணை என்ற பெயரில் சித்ரவதைகள் செய்யப்படுவதைத் தடுக்க அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என கடந்த 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த…

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்!

 எடப்பாடி பழனிசாமி வசமானது அதிமுக சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் உச்ச…