Browsing Category

தமிழ்நாடு

கவியரசர் கண்ணதாசனின் அபார திறமை!

கவியரசர் கண்ணதாசனின் அபார திறமை குறித்து அவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன் கூறியது. *** “அப்பா கண்ணதாசனுக்குப் பிறந்த பதினான்கு பிள்ளைகளில் நான்தான் மிகவும் சேட்டைக்காரன். வீட்டில் யாருடனாவது வம்பு இழுத்துக் கொண்டே இருப்பேன். அதனால் இவன்…

கண்ணகிக் கோயிலை சீரமைப்பது யார்?

கண்ணகிக் கோவில் சிக்கல் ஏற்பட்டவுடன், அந்தப் பகுதிக்கு நெடுமாறன் அவர்களோடு சென்று பார்த்தது, அதன்பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது, முதல் முதலாக தினமணியில் இது குறித்தான எனது கட்டுரையை அப்போது அதனுடன் வரைபடத்தையும்…

தையல் தொழிலில் தெரிந்து கொள்ள வேண்டியவை!

1] இந்த தொழிலில் முக்கியமானது குறித்த நேரத்தில் ஆடைகளை டெலிவரி செய்வது. வாடிக்கையாளர்கள் அதிகரிக்க தொடங்கினால் உங்களிடம் போதுமான ஆட்கள் இருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் கேட்கும் நேரத்தில் ஆடைகளை வடிவமைத்து கொடுக்க முடியும். 2] தையல்…

சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று முன்தினம் காலை அந்த குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறியது. அசானி புயல் காரணமாக…

ஆளுநருக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பதில்!

சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ”பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான அமைப்பு. மனித உரிமை அமைப்பு, மாணவர் இயக்கங்கள்போல பல முகமூடிகளை அணிந்துகொண்டு இந்தியாவில் செயல்பட்டு…

திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு!

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சிக்கு வந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இரண்டாவது ஆண்டில் தி.மு.க. ஆட்சி அடியெடுத்து வைப்பதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் தனது வீட்டில் உள்ள கருணாநிதியின் படத்திற்கு…

மின்வெட்டுக்கு யார் காரணம்?

‘அனைத்தும் தனியார் மயம்’ என்பதே பாஜக அரசின் தாரக மந்திரம்! அதானியும், டாடாவும் தான் மின் உற்பத்தி செய்வார்கள். அவர்கள் வசம் தான் நிலக்கரி சுரங்கங்களை தருவார்களாம்! அவர்களை நம்பியே மாநில அரசுகள் கைக்கட்டி நிற்க வேண்டுமாம்! தனியார்…

பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்!

கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு முழுமையாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. மாதாந்திரத் தேர்வு, காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட்டது. இதனிடையே…

இரவு நேரங்களில் கைதிகளிடம் விசாரணை நடத்தக் கூடாது!

 - டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு காவல் நிலையங்களில் இரவு நேரங்களில் கைதிகளிடம் விசாரணை நடத்தக்கூடாது என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அனைத்து மாவட்ட காவல் உயரதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு அனுப்பியுள்ள…

நாளை துவங்குகிறது கத்திரி வெயில்!

தமிழகத்தில் கோடை வெயில் படிப்படியாக அதிகரித்து, உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர காலம் நாளை துவங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…