Browsing Category
தமிழ்நாடு
+2 மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி அவசியம்!
-பள்ளிக்கல்வித்துறை
2022-23 கல்வியாண்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறுகின்றன.
அதில், 12-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. 7,600…
போகிப் பண்டிகைக்கு எதையும் எரிக்க வேண்டாம்!
பெருநகர சென்னை மாநகராட்சி கோரிக்கை
போகிப் பண்டிகையையையொட்டி, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 13.01.2023 மற்றும் 14.01.2023 ஆகிய நாட்களில் பொதுமக்கள் தங்களிடையே பயன்பாட்டில்…
டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றியமைக்கவும்!
தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை!
பொதுமக்களின் நலன் கருதி, டாஸ்மாக் விற்பனை நேரம் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை நேரத்தை மாற்றியமைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரைத்துள்ளது.
அதோடு, 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு…
தமிழ்நாட்டில் 6.20 கோடி வாக்காளர்கள்!
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலைத் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டார்.
இது குறித்து விளக்கமளித்த சத்யபிரத சாகு, “01.01.2023-ம் தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர்…
தமிழ் சினிமாவில் ‘ராஜா’க்களின் ராஜ்ஜியம்!
மன்னராட்சி மறைந்தாலும் தமிழ் திரைப்பட தலைப்புகளில் மன்னர், ராஜா பெயர்களுக்கு தனி மவுசு உண்டு.
மன்னாதி மன்னன், ராஜா தேசிங்கு, ராஜா, எங்க ஊர் ராஜா, எங்கள் தங்க ராஜா, ராஜாதிராஜா, மன்னன், ராஜா சின்ன ரோஜா, இளவரசன், கிங், பிரின்ஸ் என அரசன் பெயர்…
மெட்ராஸ்-ஐ-யால் பார்வை பறிபோகுமா?
பருவநிலை மாற்றத்தின் போது மெட்ராஸ்-ஐ என்ற கண்நோய் வைரஸ்கள் மூலம் பரவுகிறது. விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வுப் படலத்தில் தொற்றும் வைரஸ் தான் இந்த கண்நோயை உருவாக்குகிறது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதிக அளவில் பரவியது. அதன் பிறகு…
இன்னும் நீடிக்கும் தீண்டாமைக் கொடுமைகள்!
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், முத்துக்காடு ஊராட்சியைச் சோ்ந்த வேங்கைவயல் கிராமத்தில் சுமாா் 30 பட்டியலின மக்கள் குடும்பங்கள் வசித்து வருகின்றனா்.
இப்பகுதியில் வசிக்கும் சிறாா்களுக்கு அடுத்தடுத்து காய்ச்சல்…
ஜன.9-ல் தொடங்குகிறது தமிழக சட்டசபை கூட்டத்தொடர்!
- சபாநாயகர் அப்பாவு
ஒவ்வொரு ஆண்டும் முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம்.
அதன்படி அடுத்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஜனவரி 9-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
இந்த கூட்டத் தொடரின் முதல் நாளில் ஆளுநர்…
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்!
- தமிழக அரசு
தற்போது புதிய கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த ஆறு மாதங்களுக்கு சோதனை தேவையை மதிப்பிடுவதற்கும், மாதிரி சோதனைக்…
ஜன.6-ல் தொடங்குகிறது சென்னை புத்தகக்காட்சி!
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க தலைவர் எஸ்.வயிரவன் மற்றும் செயலாளர் எஸ்.கே.முருகன் ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது பேசிய அவர், “சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 46-வது…