Browsing Category

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டால் ஏற்பட்ட உயிரிழப்பு 5-ஆக உயர்வு!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் காயமடைந்த இளைஞர் சிவக்குமார் (21) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர், அதே மாவட்டத்தில் உள்ள வடசேரி பள்ளப்படியை சேர்ந்தவர். ஆர்.டி.மலையில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு…

9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் உயிரிழந்த சோகம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாலமேடு மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியினை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில்…

அவனியாபுரத்தில் அனைத்து சமூகத்தவருக்குமான ஜல்லிக்கட்டு?

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் மிக முக்கியமான ஒன்றுதான் ஜல்லிக்கட்டு. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது வரும் 16-ம் தேதி மாட்டுப் பொங்கல் அன்று மதுரை அவினியாபுரத்தில் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு அனைத்து சமூக மக்கள்…

ஆளுநரின் அடாத செயலும் முதல்வரின் ஆளுமைச் சிறப்பும்!

- இலக்குவனார் திருவள்ளுவன்  இந்த ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் கடந்த மார்கழி 25, 2053 / 09.01.2023 அன்று கூடியது. மரபிற்கிணங்க ஆளுநர் உரையும் இக்கூட்டத் தொடர் தொடங்கியது. ஆனால், ஒன்றிய ஆள்வோரின் கைப்பாவையாகச் செயற்படும்…

விடுமுறையையொட்டி மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி ஏராளமான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.…

வடகிழக்குப் பருவமழை நாளை விலக வாய்ப்பு!

- சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். ஆனால், கடந்த ஆண்டு சற்றுத் தாமதமாக, அக்டோபர் 29-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை நாளையுடன் விலகுவதற்கான…

சுயமாகத் தொழில் தொடங்கச் சிறந்த இடம் தமிழ்நாடு!

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எம்.ஆர்.சி நகரில் உலகத் தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதில், முதலீட்டாளர்களை இணைக்கும் இணையதளத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து உரையாற்றிய அவர்,…

கீழடியில் விரைவில் ‘அகழ் வைப்பகம்’!

அமைச்சா் தங்கம் தென்னரசு சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வைப்பகக் கட்டுமானப் பணிகளை  மாநில தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். அதன்பின்னர் செய்தியாளா்களிடம் பேசிய அவா், அகழாய்வுப்…

ஆளுநரின் செயல் வேதனை அளிக்கிறது!

- சபாநாயகர் அப்பாவு  சட்டசபையில் இன்று கவர்னர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திராவிட மாடல் உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசாமல் தவிர்த்தார். அதுமட்டுமின்றி, 'சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதில் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது' என்ற…

போதைப் பொருள் கடத்தல்கார்களுக்கு எச்சரிக்கை!

டிஜிபி சைலேந்திரபாபு! சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் இயங்கி வரும் காவலர் பல்பொருள் அங்காடியில், காவலர்கள் மற்றும் காவலர்கள் குடும்பத்தினர் பயன்பாட்டிற்கு புதிதாக அமைக்கப்பட்ட மின்தூக்கியின் இயக்கத்தை தமிழக காவல்துறை இயக்குநர்…