Browsing Category

சமூகம்

பாலியல் துன்புறுத்தல்: குழந்தையின் சாட்சியமே போதும்!

கடந்த 2019 மே மாதம் வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமிக்கு, அப்பகுதியைச் சேர்ந்த ரூபன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பொள்ளாச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ரூபனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும்…

முல்லைப் பெரியாறு அணை: ஏனிந்த அரசியல்?

‘மொழி’ போன்ற தமிழ்ப்படங்களில் நடித்திருக்கிற கேரள நடிகரான பிருத்விராஜ் அங்கு பெருமழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் வெளியிட்டிருக்கிற முகநூல் பதிவு பலத்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அப்படி என்ன அவர் பதிவிட்டிருக்கிறார்? “உண்மைகள்…

பாலியல் வழக்கிற்கு விரைவு நீதிமன்றம்!

மத்திய அரசு கடந்த 2019 அக்டோபர் 2-ல் சிறார் பாலியல் கொடுமை உள்ளிட்ட பாலியல் வழக்குகளை விசாரிக்க 1,028 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதையடுத்து தமிழகம், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட 17…

தேவை இருக்குமிடத்தில் காணப்படும் தூய்மை நேர்மையானது!

சென்னை, திருவொற்றியூர் அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் கணேஷ் ராமன். தனியார்  நிறுவன ஊழியர். கணேஷ், கடந்த மார்ச் மாதம் 100 கிராம் எடையுள்ள தங்க நாணயத்தை வாங்கி, மனைவி பயன்படுத்திய பழைய வளையல் கவரில் போட்டு, கட்டிலுக்கு அடியில் வைத்திருந்தார்.…

மழைக் காலத்தில் குழந்தைகளைக் காப்போம்!

தமிழகத்தில் அக்டோபர் 26-ம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை நல்லது. விவசாய வளர்ச்சிக்கு ஒவ்வொரு நாட்டிலும் மழை பெய்ய வேண்டியது அவசியம். மழைக்காலத்தைப் போன்று மகிழ்ச்சியான காலமும்…

விலங்குகளின் வேட்டைக் குணம்!

காட்டில் புலியின் உணவுப்பழக்கம் அலாதியானது. காட்டின், பெரிய கொன்றுண்ணியான வேங்கைப்புலி, நாம் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல நாள்தோறும் விலங்குகளை வேட்டையாடி உண்பதில்லை. கடமான் (மிளா) போன்ற ஒரு பெரிய இரைவிலங்கை வேங்கை, வேட்டையாடினால்,…

‘தாய்’ திறந்து வைத்த கதவு!

தாய்மைத் தொடர் - 1  /  ராசி அழகப்பன் மணிமுடி கர்த்தாக்களைச் சார்ந்து வாழ்ந்த தமிழை பாரதியார் தட்டிப் பறித்து மக்களின் உணர்வுகளுக்குகாக்கியது போல் - பெரு முதலாளிகளின் கடின நாற்காலியின் வழியாக உலகை பார்த்த பத்திரிகையாளர் மத்தியில் எளிய…

பசிக்கு மொழி இருக்கிறதா?

சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழியிடம் விமான நிலையத்தில் இந்தி மொழி தெரியாமல் இருப்பது குறித்து அங்கிருந்த பணியாளர் எழுப்பிய கேள்வி பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது. இப்போது சொமேட்டோ (Zomato) நிறுவன ஊழியர் ஒருவர்…

அழுவதற்காக ஒரு அறை!

கொரோனா தொற்றைத் தொடர்ந்து பணக் கஷ்டம், மனக் கஷ்டம் என்று பல்வேறு வகையான கஷ்டங்கள் உலகெங்கிலும் மக்களை அரித்து வருகிறது. இந்த கஷ்டங்களால் பல இடங்களில் தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன. தங்கள் துன்பங்களை பகிர்ந்துகொள்ளக்கூட சரியான ஆட்கள்…

சமத்துவபுரங்கள் தழைக்குமா?

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” - என்கிற சமத்துவ வரிகள் விளைந்த மண்ணில் தான் அடர்ந்த களைகளைப் போல சாதியப் புதர்களும் உருவாயின. மதப்பாகுபாடுகள் உருவாக்கப்பட்டன. இதை எல்லாம் தவிர்த்து சாதிய வேற்றுமைகளைக் களைந்து மக்களிடம் ஏற்றத்தாழ்வு …