Browsing Category

சமூகம்

காவலர் மரணம் : டி.ஜி.பி.யின் எச்சரிக்கை!

திருச்சியைச் சேர்ந்த காவலர் பூமிநாதன் ஆடு திருடுகிறவர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்ட பிறகு திருச்சிக்கு வந்தார் தமிழக காவல்துறை டி.ஜி.பி.யான சைலேந்திரபாபு. உயிரிழந்த காவலர் பூமி நாதனின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறிய டி.ஜி.பி “ரோந்துப்…

பிக்பாஸில் கமல் வரும் வாரத்தில் பங்கேற்க முடியுமா?

கமலுக்குக் கொரோனா தொற்று உறுதியாகி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து வலைத்தளங்களில் வளைய வரும் கேள்வி 'பிக் பாஸின்' நிலை என்ன?’ கமலை மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து இரண்டு வாரங்கள் ஓய்வில் இருக்கச் சொல்லி இருக்கிறார்கள்.…

விவசாயிகளைத் தரம் பிரிக்க மாநில அரசுக்கு முழு அதிகாரம்!

- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு கடந்த 2016ம் ஆண்டு அதிமுக தலைமையிலான தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், ‘5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன், நகைக் கடன்கள் தள்ளுப்படி செய்யப்படும்’ என…

கொரோனா 3-வது அலை மோசமானதாக இருக்காது!

- மருத்துவ நிபுணர்கள் கணிப்பு இந்தியாவில், கொரோனா 2-வது அலை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 3-வது அலை, கடந்த அக்டோபர் அல்லது இந்த மாதத்தில் உச்சத்தை எட்டும் என்று பெரும்பாலான தொற்றுநோய் நிபுணர்கள் கணித்து இருந்தனர். மேலும் தசரா பண்டிகை,…

மக்கள் பயன்பாட்டுக்கான இடங்களை அரசு பாதுகாக்க வேண்டும்!

- உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுகுமாரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவில் உள்ள மாடம் என்ற கிராமத்தில் அரசு புறம்போக்கு என்று…

தர்காவில் கார்த்திகை தீப வழிபாடு!

- மதநல்லிணக்கம் பேணிய மக்கள் திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம், கானுார் குளத்தை ஒட்டி ஒரு தர்கா உள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும்…

கார்ட்டூன்: வேளாண் சட்டம் வாபஸ்!

பல வரிகளில் சொல்ல வேண்டியதை விட, ஓவியக் கோடுகளால் அழுத்தமாய் ஒரு கருத்தைச் சொல்ல முடியும். அதை உறுதிப்படுத்தியிருக்கிறார் நவீன ஓவியரான ட்ராஸ்கி மருது!

ஜெய்பீம் பட எதிர்ப்புகளைக் கைவிடுங்கள்!

அண்மையில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், ஒரு சில அமைப்பினரின் எதிர்ப்பையும் பெற்று வருகிறது. இந்த நிலையில், ஜெய்பீம் படத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டியுள்ளதை வரவேற்றுள்ளதை ராஷ்ட்ரீய லோக்…

கார் காலமும், காத்திகை தீபமும்!

கார்த்திகை தீப நாளில் தீபம் ஏற்றிய பின் ‘மாவளி’ சுற்றுதல் என்ற விளையாட்டு நிகழும். இது தமிழ்நாட்டுக்கே உரியதாகும். பனம் பூளை (எனப்படும் பூக்கள் மலரும் காம்பை) நன்கு காய வைத்து, காற்றுப்புகாமல் (பள்ளத்துக்குள் வைத்து) தீயிட்டுக் கரியாக்கி…

ஆடைக்கு மேல் தொட்டாலும் அது பாலியல் குற்றம் தான்!

கடந்த 2016-ல் 12 வயது சிறுமியிடம் 39 வயது மதிக்கத்தக்க நபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பாக, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை கடந்த ஜனவரி 19 ஆம் தேதி அன்று ஒரு தீர்ப்புளித்தது. அதில், 'பாலியல் இச்சையுடன், உடலுறவு இல்லாமல்,…