Browsing Category
சமூகம்
பெரியார், நாராயணகுரு, பகத்சிங் பாடங்கள் நீக்கம்!
- கர்நாடகத்தில் புது சர்ச்சை
*
வரலாற்றையே தங்கள் விருப்பத்திற்கேற்பத் திரிக்க முடியுமா? அப்படித் திரிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது கர்நாடக மாநிலக் கல்வித்துறை.
மதவாதத்தின் கிளைகள் கல்வித்துறையிலும் படர ஆரம்பித்துவிட்டன.
முதலில்…
ஃபேஸ்புக்கில் நாம் ஏன் பதிவிடுகிறோம்?
உலகம் முழுவதும் மக்கள் ஃபேஸ்புக்கில் ஏன் எழுதுகிறார்கள், புகைப்படங்களை பதிவிடுகிறார்கள் என்பதற்கான உளவியல் காரணங்களை கலை இலக்கிய விமர்சகர் இந்திரன், பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நாமும் அதை படித்துப் பார்ப்போம்...
முகநூல்…
ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி புறக்கணிப்பு!
- தமுஎகச கண்டனம்
நாடு முழுவதுமுள்ள இறைச்சியுணவுப் பிரியர்களின் பேராதரவினைப் பெற்றுள்ளது ஆம்பூர் பிரியாணி. ஆம்பூர் பிரியாணி என்கிற பொதுப்பெயர் அங்கு தயராகும் ஆட்டுக்கறி பிரியாணி, மாட்டுக்கறி பிரியாணி, கோழிக்கறி பிரியாணி ஆகிய மூன்றையும்…
மாணவர்களிடையே முளைத்திருக்கும் சாதிய வன்மங்கள்!
ஊர் சுற்றிக் குறிப்புகள்:
பழையன கழிதல் என்று கழித்து விட முடியாது தான்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி, கல்லூரிகளில் படித்தபோது பெரும்பாலும் வகுப்பில் பக்கத்தில் அமர்ந்திருக்கும் மாணவனின் சாதியோ, அல்லது ஆசிரியரின் சாதியோ தெரிந்து…
செவிலியர்களின் தியாகத்தைப் போற்றும் நாள்!
உலக செலிவியர் தினம்: மே-12
உலகெங்கும் பல்வேறு நோய்களால் வாடிக்கொண்டிருக்கும் நோயாளிகளைக் குணப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு நன்றி செலுத்தும் ‘உலக செலிவியர் தினம்’.
தங்கள் சுக துக்கங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,…
ஹிந்தி திணிப்பு சுற்றறிக்கையை திரும்ப பெறுக!
ஜிப்மர் நிர்வாகத்திற்கு சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்
புதுச்சேரி ஜிப்மர் "அலுவல் மொழி அமலாக்கம்" பற்றி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அப்பட்டமான சட்ட மீறல் ஆக அமைந்திருக்கிறது.
ஏப்ரல் 28, 2022 அன்று ஜவகர்லால் நேரு முதுகலை மருத்துவக்…
குழந்தைகளுக்கு இடையேயான பகைமையைத் தீர்ப்போம்?
இரு குழந்தைகளுக்கு இடையே நிலவும் பகைமை உணர்ச்சி இயற்கையானது என்றாலும் அதற்கு குழந்தைகள் காரணம் அல்ல. பெற்றோர் இரு குழந்தைகளையும் நடத்துகின்ற விதமே அதற்குக் காரணம்.
பெற்றோர் இரண்டாவது குழந்தையை பெற்றுக் கொண்டவுடன் இரண்டு குழந்தைகளையும்…
உன் பணியை ஊக்கத்துடன் செய்!
இன்றைய நச்:
எதற்கும் அஞ்சாதே, எதையும் வெறுக்காதே;
யாரையும் ஒதுக்காதே, உன் பணியை ஊக்கத்துடன் செய்.
- அரவிந்தர்.
மின்வெட்டுக்கு யார் காரணம்?
‘அனைத்தும் தனியார் மயம்’ என்பதே பாஜக அரசின் தாரக மந்திரம்! அதானியும், டாடாவும் தான் மின் உற்பத்தி செய்வார்கள். அவர்கள் வசம் தான் நிலக்கரி சுரங்கங்களை தருவார்களாம்! அவர்களை நம்பியே மாநில அரசுகள் கைக்கட்டி நிற்க வேண்டுமாம்! தனியார்…
இஸ்லாமிய சொந்தங்களுக்கு ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்!
இஸ்லாமின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது முக்கியமான கடமையாகும்.
ரமலான் மாதம் முழுவதும் நாள்தோறும் பின்னிரவில் உணவருந்திவிட்டு சூரியன் மறைவு வரை நோன்பு மேற்கொள்ளப்படும்.
அதன்படி, இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில்…