Browsing Category
சமூகம்
ரூ.6000 கோடி மோசடி: 15 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு!
வேலூர் மாவட்டம், காட்பாடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த இன்டர்நேஷனல் ஃபைனான்சியல் சர்வீஸ் எனும் ஐ.எஃப்.எஸ், ஹிஜாவு மற்றும் ஆருத்ரா உள்ளிட்ட நிறுவனங்கள், பொதுமக்கள் முதலீடு செய்யும் தொகைக்கு, அதிக வட்டி தருவதாகக்கூறி, ரூ.6 ஆயிரம்…
தமிழக அரசின் சிறந்த பதிப்பகமாக ‘தாய்’ தேர்வு!
உலகத் தாய்மொழி நாளையொட்டி ஆண்டுதோறும் தமிழில் உருவாகும் சிறந்த படைப்புகளைப் பாராட்டும் வகையில் சிறந்த நூல்களையும், பதிப்பகங்களையும் தேர்வு செய்து தமிழ்நாடு அரசு கவுரவித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாக…
தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துங்கள்!
‘தாய்’ தலையங்கம் :
அண்மையில் டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் அந்தத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள்.
அதோடு தந்தை…
பிரபாகரன் சர்ச்சை எப்போது முடிவுக்கு வரும்?
தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பழ.நெடுமாறன், “பிரபாகரன் நலமாக இருக்கிறார்” என்கிற தகவலை தெரிவித்ததிலிருந்து பல்வேறு ஊடகங்களில் விவாதங்கள் வலுத்திருக்கின்றன.
தமிழகத்தில் மட்டுமல்ல இலங்கையிலும்…
கோவில் வழிபாட்டில் பாகுபாடு காட்டக் கூடாது!
- உயர்நீதிமன்றம் உத்தரவு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த மேடையாண்டி மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,
“தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவில், மாதரசி அம்மன் கோவில் மற்றும் மேடையாண்டி சுவாமி கோவில் உள்ளது. இந்த…
சாதனைக்குத் தயாராகும் பள்ளி மாணவர்கள்!
- துரிதமாக செயல்படும் திறன் மேம்பாட்டுக் கழகம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சென்ற ஆண்டு முதல் பட்ஜெட்டின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு முழுவதும் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ மாணவியருக்கும், கள்ளர்…
பாலினப் பாகுபாடு அகற்றும் சமத்துவக் காதல்!
காதலர் தினம் காதலர்களுக்கு மட்டுமானதா? 2கே கிட்ஸ்களை கேட்டால், இல்லவே இல்லை என்பார்கள்.
காதல் திருமணமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், கணவன் மனைவியான பிறகு காதலைப் பகிர்ந்து கொள்ளத்தான் வேண்டும் என்பார்கள்? காதலைப் பகிர்வது சரிதான்; அதே…
பதின் பருவத்தைக் கையாள்வது எப்படி?
பெற்றோர்களின் கவனத்திற்கு
காலநிலை மாற்றங்கள் போன்றே நமது உடலிலும் மனதிலும் வயதுக்கு ஏற்ற மாற்றங்கள் நிகழ்வது இயற்கையே. ஒவ்வொரு வயதுக்கு ஏற்றது போல் மாற்றங்களை கையாளக் கற்றுக் கொள்ள வேண்டும்.
மனித வாழ்வில் இதையெல்லாம் கடந்து தான்…
சாதிப் பாகுபாட்டால் ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை?
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த தர்ஷன் சொலான்கி என்ற மாணவர் பி.டெக் இயந்திரவியல் படிப்புக்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பொவாய் நகரத்தில் அமைந்துள்ள மும்பை ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்தில் சேர்ந்திருக்கிறார்.
முதலாமாண்டு படித்து வரும்…
தமிழ் சினிமா காட்டிய காதல் களங்கள்!
அருகருகே ஒரு ஆணும் பெண்ணும் இருக்க நேரும்போது தானாக காதல் முளைப்பதாகச் சொல்கின்றன தமிழ் திரைப்படங்கள். நிஜ வாழ்வில் ஆணும் பெண்ணும் அணுக்கமாகப் பழக நேர்வது காதலாக கருதப்படுவதற்கும் இதுதான் காரணமோ?