Browsing Category

க்ரைம்

போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்குப் பறந்த இந்தியர்கள்!

கடந்த 19-ம் தேதி போலி பாஸ்போர்ட் பயன்படுத்தியது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த முகமது ஷேக் இலியாஸ் என்பவரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கைதான இலியாஸ் அளித்த தகவலின் பேரில் ராயபுரத்தைச்…

221 சட்டவிரோத கடன் செயலிகள் முடக்கம்!

- சைபர் கிரைம் காவல்துறை நடவடிக்கை சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பதிவுகளில் அவதூறு தகவல்கள், சட்டவிரோத கருத்துகள், பதிவுகளை 'சைபர் கிரைம்' காவல்துறையினர் கண்காணித்து அவற்றை முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில்…

ஒரே புகைப்படம்: 5000 சிம் கார்டுகள்!

தீவிர விசாரணையில் இறங்கிய சைபர் க்ரைம் தமிழ்நாட்டில் ஒரு நபரின் புகைப்படத்தை வைத்து பல சிம்கார்டுகள் பயன்படுத்தப்படுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சைபர் க்ரைம் போலீசாரின் விசாரணையில் சுமார் 5,000 செல்போன் எண்கள் இதேபோன்று பயன்படுத்துவது…

ஆணவக் கொலையாளிகளைத் தூக்கிலிடுங்கள்!

கணவரை இழந்த பெண் கண்ணீருடன் வேண்டுகோள் கிருஷ்ணகிரி அடுத்த புளுகான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சரண்யா என்ற பெண்ணை கிட்டம்பட்டி அடுத்த வாத்தியார் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் என்ற இளைஞர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…

குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு உருவானது எப்படி!

எக்ஸ்நோரா நிர்மல் தமிழ்நாடு காவல்துறையில் குழந்தை கடத்தலைத் தடுக்க ஒரு பிரத்யேக பிரிவு தொடங்கப்பட்டது எப்படி என்பது பற்றி ஒரு குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார் எக்ஸ்நோரா நிர்மல். "குழந்தைகள் கடத்தப்பட்டு அவர்களுக்கு இழைக்கப்படும் குரூரங்கள்…

பட்டா கத்தியுடன் வீடியோ வெளியிட்ட பெண் கைது!

கோவை மாநகரில் தவறான செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் ஆயுதங்களைக் கொண்டு வீடியோ பதிவிடும் நபர்கள் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவையைச் சேர்ந்த தமன்னா என்ற இளம்பெண் பயங்கர ஆயுதங்களுடன் தனது…

மிஸ்டு கால் மூலம் பண மோசடி: தப்பிப்பது எப்படி?

வங்கி கணக்கில் அதிக பணம் இருப்பதை உறுதி செய்து கொள்ளும் மோசடிக் கும்பல் அந்த வாடிக்கையாளரின் மின்னஞ்சல் முகவரிக்கு போலியான லிங்குகளை அனுப்பி அவரின் தகவல்களை கொஞ்சம் கொஞ்சமாக திரட்டுகின்றனர். ஏமாற்றுவதற்கு தேவையான அனைத்து தகவல்களும்…

மாணவியைக் கொன்ற சதீஷ் மீது பாய்ந்தது குண்டாஸ்!

சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்திய பிரியா, ரெயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சதீசை போலீசார் கைது செய்தனர். விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்ற பின், சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை…

ஆன்லைன் மோசடி: நடப்பாண்டில் 2,120 பேர் பணம் இழப்பு!

- உஷாராக இருக்க சைபர் கிரைம் காவல்துறை அறிவுரை படிப்பை முடித்து, வேலையை எதிர்நோக்கி காத்துள்ள இளைஞர்கள், பெண்களுக்கு பகுதி நேர, முழு நேர வேலை வாய்ப்பு பெற்றுக்கொடுக்க ஆன்லைனில் பல நிறுவனங்கள் உள்ளன. அதில் பதிவு செய்துள்ளவர் விபரங்களை…

கொள்ளிடக் கரையோர கிராமங்களைச் சூழ்ந்த வெள்ளம்!

கர்நாடக மாநிலம் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் வெள்ள நீர் அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் வெள்ள நீர் முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றில்…