Browsing Category
கல்வி
கல்விக்கான மேடைகளில் பெண்கள் அதிகமாக இடம்பெறுவது எப்போது?
கல்வியாளர் உமா
பேராசிரியர் ஜவஹர்நேசன் எழுதிய புத்தகம் சென்னை ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க் அரங்கில் நடைபெற்றது. இந்திய உயர்கல்வித் தகுதிக் கட்டமைப்பு - எதேச்சதிகார தேசியவாதத்தின் குறியீடு என்ற இந்த நூல் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும்…
குழந்தையை பிளே ஸ்கூலில் சேர்ப்பது நல்லதா?
பெற்றோர்கள் அனைவரும் தற்போது தங்கள் குழந்தைகளை எந்தப் பள்ளியில் சேர்ப்பது... எந்த வயதில் சேர்ப்பது என்ற விஷயத்தில் மிகவும் பரபரப்புடனும், பதற்றத்துடனும் இருப்பார்கள்.
உளவியல்ரீதியாக குழந்தைகளை புரிந்துகொண்டு அவர்களுக்கேற்ற பள்ளியில்…
பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்!
கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு முழுமையாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. மாதாந்திரத் தேர்வு, காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட்டது.
இதனிடையே…
மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு செல்லும்!
- சென்னை உயர்நீதிமன்றம்
மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த ஆட்சியில் தமிழக அரசு கொண்டு வந்தது.
இந்தச் சட்டத்தை எதிர்த்து அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள் சார்பில் சென்னை…
தமிழின் முதல் அச்சு நூல் எது?
இந்தியாவிலேயே தமிழில் தான் முதல் நூல் அச்சாகியிருக்கிறது. அதன் பெயர் -தம்பிரான் வணக்கம்.
போர்த்துக்கீசிய மொழியில் செயின்ட் ஃபிரான்சிஸ் சேவியர் எழுதிய நூலைத் தமிழாக்கம் செய்தவர் அண்டிறிக்கி பாதிரியார். நூல் அச்சாகிய நாள் 20.10.1598.
இதன்…
ஜூன் 13-ல் அனைத்து வகுப்புகளும் தொடங்கும்!
- பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் மாதத்தில் தொடங்குவது வழக்கம். அதைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத் தேர்வும் பிற வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும்.
நடப்புக் கல்வி ஆண்டில் பள்ளி நேரடி…
ஜூலை 17-ல் நீட் தேர்வு: தமிழக மாணவர்களின் நிலை?
தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு நாளை மறுநாள் (ஏப்ரல் 2-ம்தேதி) முதல் மே 7-ம்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நீட் தேர்விற்கு எதிராக சட்டசபையில்…
ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்?
உலகில் இரண்டு புனிதமான இடங்கள் உள்ளன. ஒன்று தாயின் கருவறை.
இன்னொன்று ஆசிரியரின் வகுப்பறை.
தாயின் கருவறையில் ஒருவன் உயிரைப் பெறுகிறான். ஆசிரியரின் வகுப்பறையில் அவன் அறிவைப் பெறுகிறான்.
1. கதிரவனைப் போல்
காலைக் கதிரவனைப் போல் காலம் தவறாமல்…
கல்விக் கட்டணம்: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை!
தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பிற்கு வெளியே நிறுத்துவதாக புகார் எழுந்த நிலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிக் பள்ளிகளுக்கு இயக்குனர் கருப்பசாமி சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பினார்.
அதில், “கட்டணம்…
முதியோர்களுக்குப் பாடம் சொல்லும் குழந்தைகள்!
எட்டாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் வகுப்புகளில் படிக்கும் குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள். மாலை நேர வகுப்புகள். இந்த அதிசயம் நடப்பது எங்கே?
ஜார்க்கண்ட் மாநிலம் லேட்ஹர் மாவட்டம் மாவோயிஸ்ட் போராளிகள் அதிகம் உள்ள…