Browsing Category
உலகச் செய்திகள்
கொரோனாவுக்குப் பின்னிருக்கும் ‘அரசியல்’!
சீனாவில் மீண்டும் கொரோனா வேகம் எடுத்திருக்கும் நிலையில் காலத் தேவை கருதி ஒரு மீள்பதிவு.
***
கொரோனா – பலருடைய உடலில் ஏற்படுத்தியிருக்கிற பாதிப்பு குறைவு. மனங்களில் ஏற்படுத்தியிருக்கிற, ஏற்படுத்திக் கொண்டிருக்கிற பாதிப்புகள் அதிகம்.
கொரோனா…
ஏற்றுக் கொள்ளப்படாத ஐன்ஸ்டீன் தத்துவங்கள்!
சார்பு நிலையை பல கோட்பாடுகளால் விவரித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஐசக் நியூட்டன், ஆர்க்கிமிடீஸ் போன்ற மிகச் சிறந்த விஞ்ஞானிகளுக்கு இணையாகப் போற்றப்படுபவர்.
உலகம் நம்பிக் கொண்டிருந்த பல விஞ்ஞானத் தத்துவங்களைத் உடைத்தெறிந்தவர். மனிதகுல…
ரசாயன ஆயுதங்களைத் தடை செய்ய வேண்டும்!
- ஐ.நா.சபையில் இந்தியா வலியுறுத்தல்
உக்ரைனில் ரசாயன ஆயுதங்கள் அமெரிக்கா உதவியுடன் தயாரிக்கப்படுவதாக ரஷியா குற்றம் சாட்டியது. அதுதொடர்பாக விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தியது.
அதன்படி ஐ.நா. பாதுகாப்பு…
நேட்டோ தலையிட்டால் உலகப்போர் வெடிக்கும்!
- அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரிக்கை
உக்ரைன் மீது ரஷ்யா 17 நாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் ஒவ்வொரு நகரமாக கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள், தலைநகர் கீவ்வை தன் வசம் ஆக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றன.
தென் கிழக்கு…
அமெரிக்கா – சீனா போர் ஒத்திகை!
மூன்றாம் உலக போர் முளூமோ என உலக நாடுகள் அச்சம்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து வரும் அமெரிக்கா, ரஷ்யாவின் எல்லையை ஒட்டியுள்ள போலந்து, ருமேனியா உள்ளிட்ட நாடுகளின் எல்லைகளில் போர் ஒத்திகை நடத்தி வருகிறது.
அதிக…
பெண்கள் அதிகமாக அரசியலில் ஈடுபட வேண்டும்!
- அபுதாபி மாநாட்டில் ஹிலாரி கிளிண்டன் பேச்சு
சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி போர்ப்ஸ் 30/50 என்ற தலைப்பில் பெண்கள் உச்சி மாநாடு அபுதாபியில் நடந்து வருகிறது.
இதில் சர்வதேச அளவில் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த பெண்கள் கலந்துகொண்டு…
உலக அளவில் அதிகம் தடை செய்யப்பட்ட நாடு ரஷ்யா!
ஆய்வில் வெளிவந்த தகவல்
உக்ரைனுக்கு எதிரான போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய விமானங்கள் பறக்க வான்வெளித் தடை விதித்துள்ளன. அந்நாடுகளின் பிரபல…
12 நாட்களில் 17 லட்சம் பேர் வெளியேற்றம்!
உக்ரைனில் கடுமையாக போர் நடந்து வருவதால் அங்கிருந்து மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள்.
போலந்து, ஹங்கேரி, ருமேனியா, சுலோவாக்கியா ஆகிய நாடுகளின் எல்லைகளில் லட்சக்கணக்கானோர் குவிந்திருக்கிறார்கள்.
உக்ரைனில் கடந்த…
உக்ரைன் போர் உலக அமைதிக்கான அச்சுறுத்தல்!
யுத்தம் கொடுமையானது. அதன் விளைவுகள் எத்துணை கொடூரமானவை என விளக்க வேண்டியது இல்லை.
யுத்தம் தொடங்குவதற்கான நியாயங்கள் எத்தனை வலுவானதாக இருந்தாலும், போர் கொடுமையானதுதான். அதனால் பெரும் பாதிப்பிற்கு முதல் இலக்காக உள்ளாவது அப்பாவி…
உக்ரைனில் இந்திய தேசியக் கொடிக்கு மரியாதை!
- நாடு திரும்பியவர் நெகிழ்ச்சி
திருப்பூர் திருமுருகன்பூண்டியைச் சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவர் கட்டட ஒப்பந்ததாரராக பணிபுரிகிறார். இவரது மகன் ஸ்ரீதர் உக்ரைனில் மருத்துவப்படிப்பு படித்து வந்தார். அவர் அங்கிருந்து மத்திய அரசின் உதவியுடன்…