Browsing Category
உலகச் செய்திகள்
விண்மீன் மண்டலத்தில் விசித்திரமான இதயத் துடிப்பு!
விண்மீன் மண்டலத்தில் விசித்திரமான இதயத் துடிப்பு மாதிரியான ஒரு சத்தம் கேட்டதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அறிவியலின்படி வெற்றிடத்தில் ஒலியால் பயணிக்க முடியாது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஒலி பரவுவதற்கு மூலக்கூறுகள் அவசியம்…
ராஜபக்சேக்கள் என்னும் அரசியல் வியாபாரிகள்!
ஒரு இனத்தை அழித்து, யுத்த வெற்றியை வைத்து, இனவாதத்தை கக்கி, குடும்ப ஆட்சியை ஏற்படுத்த பார்த்த யுகம் இன்றுடன் முற்றுப்புள்ளிக்கு வருகிறது.
தப்பி ஓட முடியல. பொது வாழ்வில் எதுவும் நடக்கும். தீதும் நன்றும் பிறர் தர வாரா.
இவர்களின் நிலை அன்று…
இலங்கையில் மீண்டும் அவசரநிலை பிரகடனம்!
இலங்கையில், கடந்த 9-ந் தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்து சூறையாடினர். போராட்டக்காரர்கள் வருவதற்கு முன்பு அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வெளியேறினார்.
அவர் நாட்டை விட்டு தப்பி விட்டதாக தகவல் வெளியானது. ஆனால், கோத்தபய…
பாகிஸ்தான் கனமழையால் 150 பேர் பலி!
பாகிஸ்தானின் சிந்து மாகாணம், பலுசிஸ்தான் மாகாணத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் பல பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன. நேற்று மட்டும் 68 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த ஒரு மாதத்தில் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சியில் 11 பேரும்,…
மக்கள் தொகையில் சீனாவை இந்தியா மிஞ்சும்!
கடந்த 2019-ம் ஆண்டு ஐ.நா. வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவின் மக்கள் தொகை 137 கோடி ஆகும். சீனாவின் மக்கள்தொகை 143 கோடி.
இருப்பினும், 2050-ம் ஆண்டுக்குள் இந்திய மக்கள் தொகையில் 27 கோடியே 30 லட்சம் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும்,…
மக்களின் எண்ணிக்கையைச் சீர்மைப்படுத்துவோம்!
ஜூலை 11 – உலக மக்கள்தொகை தினம்
திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டம். ஒரு அங்குலம் கூட இடைவெளி விடாமல் நிரம்பியிருக்கும் கட்டடங்கள். மூச்சு முட்டுகிறதோ என்று சந்தேகப்படும்படியான உடல்நிலை.
மனம் முழுக்க மண்டிக் கிடக்கும் எரிச்சல்.…
இலங்கையில் கூட்டாட்சி அரசு?
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பல மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் மற்றும் பிரதமருக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, தலைநகர் கொழும்புவில் நேற்று முன் தினம் போராட்டக்காரர்கள் பேரணி…
சுற்றுலாத் தளமான இலங்கை அதிபர் மாளிகை!
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சூழலில் மக்களின் கோபத்திற்கு ஆளான கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.
கொழும்பில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் அதையொட்டிய மைதானத்தில் இருந்து பாதுகாப்புப் படையினர்…
இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு!
இங்கிலாந்து பிரதமர் மற்றும் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்த நிலையில், அடுத்த பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.
அடுத்த வாரம் இது…
ஆல்ப்ஸ் மலையில் பனிப்பாறை சரிந்து விபத்து!
இத்தாலி நாட்டின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிப்பாறை சரிந்து விழந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
ஐரோப்பாவில் மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஒன்று ஆல்ப்ஸ் மலைத் தொடராகும். இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட…