Browsing Category
உலகச் செய்திகள்
நிலநடுக்கத்தை அறிவிக்கிறதா காகங்கள்?
ஜப்பானின் கிழக்கு பகுதியில் உள்ள ஹோன்சு தீவில் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக சூழ்ந்த விசித்திர நிகழ்வு அரங்கேறியுள்ளது.
அங்குள்ள கட்டிடங்கள், சாலைகள் மற்றும் வாகனங்கள் என எங்கு பார்த்தாலும் காகங்கள் குவிந்திருந்தன.…
விண்வெளிக்குப் பயணமாகும் சவுதியின் முதல் வீராங்கனை!
சவுதி அரேபியா முதல்முறையாக பெண் விண்வெளி வீராங்கனை ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
சவுதி அரேபியா அரசு கடந்த ஆண்டு விஷன் 2030 என்ற விண்வெளித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதற்காக விண்வெளி வீரர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு…
6 நாடுகளின் பயணிகளுக்கு பரிசோதனை கட்டாயமில்லை!
- ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும், சீனா உட்பட சில நாடுகளில் மீண்டும் தொற்று அதிகரித்தது. உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவியது.
இதையடுத்து இந்தியாவில் உருமாறிய கொரோனா…
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவை சூழ்ந்த வெள்ளம்!
துருக்கி எல்லையிலுள்ள ஒரேண்டஸ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நதியின் அணை உடைந்ததால், சிரியாவின் அல்-துலுல் என்ற கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சிரியாவின் இட்லிப் மாகாணத்திலுள்ள பல கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
ஏற்கனவே…
துருக்கி மீட்புப் பணியில் இந்திய ராணுவ வீரர்கள்!
- பொதுமக்கள் கட்டித்தழுவி நன்றி தெரிவித்தனர்
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியின் ஹடாய் மாகாணத்தில் இந்திய ராணுவம் தற்காலிக மருத்துவமனை அமைத்து அவசர மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது.
அங்கு தேவைப்படுபவர்களுக்கு அறுவை சிகிச்சைகளை…
நிலநடுக்கத்தால் 5 மீட்டர் நகர்ந்த துருக்கி?
- புவியிலாளர் கார்லோ டாக்லியோனி தகவல்
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது.
அதை தொடர்ந்து 7.5 ரிக்டர் அளவில்…
ஜோர்ஜ் எல்.ஹார்ட்: தமிழர்களால் அறிந்துகொள்ளப்பட வேண்டியவர்!
தமிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பற்றி இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியவர். பிறப்பால் ஒரு அமெரிக்கர். 2004-ல் இந்தியாவின் பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டவர்.
ஜோர்ஜ் எல்.ஹார்ட் கலிஃபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் (பேர்க்லி) தமிழ்ப் பேராசிரியராகப்…
அடுத்த நிலநடுக்கம் இந்தியாவில்?
- துருக்கி நிலநடுக்கத்தைச் சரியாக கணித்த நெதர்லாந்து ஆய்வாளர் எச்சரிக்கை
துருக்கி - சிரியா எல்லையில் கடந்த 6-ம் தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2…
30 ஆயிரத்தைத் தாண்டும் நிலநடுக்க உயிரிழப்பு!
-உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு
துருக்கி-சிரியா எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.
இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7000ஐ தாண்டி உள்ளது.…
துருக்கியில் பலி எண்ணிக்கை 20,000 ஆக வாய்ப்பு!
உலக சுகாதார அமைப்பு தகவல்
துருக்கி - சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் நேற்று அதிகாலை, முதலில் 7.8 ரிக்டர் அளவிலும், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவிலும், மூன்றாவது முறையாக 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது. இதில் கட்டிடங்கள் பல…