Browsing Category

உலகச் செய்திகள்

வீரர்களை காப்பாற்ற ராக்கெட் அனுப்பும் ரஷ்யா!

சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ரஷ்ய விஞ்ஞானிகளை பூமிக்கு அழைத்து வரும் சூயஸ் விண்கலத்தில் கசிவு ஏற்பட்டதால், புதிதாக மற்றொரு விண்கலத்தை அனுப்ப ரஷியா முடிவு செய்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வுப் பணிகளை முடித்த ரஷ்ய…

ராஜபக்சேக்கள் கனடாவில் நுழையத் தடை!

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதற்காக, அந்நாட்டின் முன்னாள் அதிபா்கள் கோத்தபய ராஜபட்ச, மகிந்த ராஜபட்ச உள்பட 4 போ் மீது கனடா தடை விதித்துள்ளது. இலங்கையில் நீடித்த கடும் பொருளாதார நெருக்கடியால்…

இங்கிலாந்தின் முதல் ராக்கெட் தோல்வி!

விர்ஜின் ஆர்பிட் நிறுவனத்தின் போயிங் 747 விமானத்தில் 70 அடி உயர ராக்கெட்டை பொருத்தி, அதிலிருந்து செயற்கைக் கோள்களை ஏவ, இங்கிலாந்து விண்வெளி முகமை திட்டமிட்டது. அதன்படி, அந்நாட்டின் கார்ன்வலில் உள்ள விண்வெளி தளத்தில் இருந்து ராக்கெட்டுடன்…

வானூட்டு தீவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

தென் பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவுக்கூட்டங்களை உள்ளடக்கியது வானூட்டு தீவு. உலக அளவில் இயற்கை சீற்றங்களை அதிகம் எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக வானூட்டு தீவு உள்ளது. சுமார் 80 தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய இந்த நாட்டில் நேற்று…

பூமியை நோக்கி வரும் செயலற்ற செயற்கைக்கோள்!

பூமியின் கதிரியக்க ஆற்றல் குறித்து ஆய்வுச் செய்யக் கடந்த 1984ம் ஆண்டு அமெரிக்கா செயற்கைக்கோள் ஒன்றை ஏவியது. இந்த செயற்கைக்கோள் செயலற்றுப் போனதால் இன்று பூமியில் விழும் என நாசா கூறியுள்ளது. புவிவட்டப் பாதைக்குள் செயற்கைக் கோள் வரும்போதே,…

ரஷ்யாவின் போர் நிறுத்த அறிவிப்பு திட்டமிட்ட நாடகம்!

இருநாடுகளும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று உலக நாடுகள் கோரிக்கை வைத்துள்ளன. உக்ரைன் இறங்கி வந்தாலும் ரஷ்ய அதிபர் புதின் சம்மதிக்கவில்லை. தற்போது முதன்முறையாக அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள…

13,569 கி.மீ. நிற்காமல் பறந்த பறவை!

பட்டைவால் மூக்கன் என்ற பறவை அலாஸ்காவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு 13,569 கிமீ தூரம் பறந்து சாதனை படைத்துள்ளது. கடந்த அக்டோபர் 13-ம் தேதி அலாஸ்காவில் இருந்து பறக்க தொடங்கிய இந்த பறவை சுமார் 11 நாட்கள் எங்கும் நிற்காமல் பறந்து சென்று கிழக்கு…

விழியற்றவர்களின் பார்வையாக இருக்கும் பிரெய்லி!

ஜனவரி - 4 : சர்வதேச பிரெய்லி தினம் பார்வையற்றோர் படிக்க உதவும் பிரெய்லி எழுத்து முறையைக் கண்டறிந்த லூயிஸ் பிரெய்லி (Louis Braille) பிறந்த தினமான ஜனவரி 4-ம் தேதியன்று அவர் நினைவாக சர்வதேச பிரெய்லி தினம் அனுசரிக்கப்படுகிறது. லூயிஸ்…

மீண்டும் உக்கிரமாகும் ரஷியா-உக்ரைன் போர்!

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷியா - உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.…

கொரோனா குறித்து வெளிப்படைத் தன்மை தேவை!

- சீனாவுக்கு மீண்டும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல் சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா புது வகையான பி.எப். 7 நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகள் நிரம்பி…