Browsing Category

உலகச் செய்திகள்

30 ஆயிரத்தைத் தாண்டும் நிலநடுக்க உயிரிழப்பு!

-உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு துருக்கி-சிரியா எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7000ஐ தாண்டி உள்ளது.…

துருக்கியில் பலி எண்ணிக்கை 20,000 ஆக வாய்ப்பு!

உலக சுகாதார அமைப்பு தகவல் துருக்கி - சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் நேற்று அதிகாலை, முதலில் 7.8 ரிக்டர் அளவிலும், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவிலும், மூன்றாவது முறையாக 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது. இதில் கட்டிடங்கள் பல…

இலங்கை விடுதலைப் பெற்று 75 ஆண்டுகள்!

இலங்கை விடுதலைப் பெற்று இன்றைக்கு 75 ஆண்டுகள் முடிகின்றன. ஆனால் இலங்கையில் தமிழர்களுக்கு இதுவரை சம உரிமை வழங்கப்படவில்லை. 1948 - இல் விடுதலை பெற்ற காலத்திலிருந்து தமிழர்களுக்கும் சிங்கள அரசினருக்கும் இடையே ஏறத்தாழ 9 ஒப்பந்தங்கள்…

ஆப்கனில் பெண்கள் கல்வி கற்பதற்கான தடையை நீக்க வேண்டும்!

 - ஐ.நா. வலியுறுத்தல் ஆப்கானிஸ்தானில் சுமார் 80 சதவீத சிறுமிகளுக்கு கல்வி மறுக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதற்காக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று அந்நாட்டின்…

பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்பு வழங்கிய இந்திய வீரர்கள்!

பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா, பாகிஸ்தான் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இந்தியாவின் அடாரி மற்றும் பாகிஸ்தானின் வாகா பகுதிகள் இதன் எல்லையாக அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் இரு நாட்டு எல்லைப் பாதுகாப்பு படைவீரர்களும் சந்திக்கும் பகுதியாக உள்ளது.…

நியூசிலாந்தின் 41-வது பிரதமரானார் கிறிஸ் ஹிப்கின்ஸ்!

நியூசிலாந்து நாட்டின் பெண் பிரதமராக இருந்த ஜெசிந்தா ஆர்டர்ன் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த வாரம் அறிவித்தார். நியூசிலாந்து தொழிலாளர் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ஜெசிந்தாவின் பதவிக்காலம் அக்டோபர் மாதம் முடிய…

சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் மாண்டிரி பார்க் பகுதியில் உள்ள நடன அரங்கில் சீனப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியில் திரண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள்,…

பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்!

 - பரூக் அப்துல்லா காஷ்மீரில் ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் பங்கேற்ற தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் உயிருடன் உள்ளது. பாகிஸ்தானுடன்…

150 நாட்கள் மாரத்தான் ஓடி உலக சாதனை படைத்த வீராங்கனை!

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை எர்ச்சனா முர்ரே பார்ட்லெட். 32 வயதான இவர் ஆரம்பத்தில் தொழில்முறை ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்தார். ஆனால் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவதை தவறவிட்ட பிறகு தனது மற்றொரு…

உகாண்டாவில் முடிவுக்கு வந்த எபோலா பரவல்!

- உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு உயிர்கொல்லி நோயாக அறியப்படும் எபோலா வைரஸ் பாதிப்பு கடந்த 2022 செப்டம்பர் மாதம் உகாண்டாவில் கண்டறியப்பட்டது. அன்றிலிருந்து வேகமாகப் பரவிவந்த இந்த நோய் பாதிப்பால் 164 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 55 பேர்…