Browsing Category
இந்தியா
ஆடையைக் காரணம் காட்டி கல்வியைத் தடுக்கக் கூடாது!
- முஸ்லிம் மாணவிகளுக்கு மலாலா ஆதரவு
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதித்து கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டம்…
கொரோனா தடுப்பூசி செலுத்த ஆதார் கட்டாயமில்லை!
- மத்திய அரசு
கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள கோவிட் இணையதளத்தில் ஆதார் எண் கோரும் விதிமுறையை நீக்கக் கோரி மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் சித்தார்த் சங்கர் சர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு…
அனைத்து வகை கொரோனாவுக்கும் ஒரே தடுப்பூசி!
- இந்திய விஞ்ஞானிகள் முயற்சி
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரத்தில் தோன்றியதாகச் சொல்லப்படும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது.
இந்த வைரஸ் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஒமைக்ரான் என்று தொடர்ந்து கொரோனா வைரஸ்…
ஆளுநரின் அதிகாரமும், மாநில சுயாட்சியும்!
பேச்சு வழக்கில் நீ என்னபெரிய கவர்னரா? எனக் கேட்பதுண்டு. ஆம், ஆளுநர் பதவி பெரியதுதான்.
இந்திய அரசியலமைப்பு சட்டம், நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்,
அதிகாரக் குவியலை, ஒன்றிய அரசை மையப்படுத்தியே அமைக்கப்பட்டுள்ளது.
வலிமையான மைய அரசே…
ராகுலின் பேச்சைப் பார்த்து அரண்டு போயிருக்கிறது பாஜக!
ராகுல் தமிழ்நாடு பற்றி பேசியத்தைத்தான் நம் ஊடகங்கள் காட்டியிருக்கிறது.
ராகுல் பேச்சை முழுமையாக பார்த்தேன். உண்மையில் பாஜக அரண்டு போகும் அளவுக்கு 45 நிமிடங்கள் பேசியிருக்கார். அதைத் தொகுத்திருக்கிறேன்.
1. ராகுல் பேசிய மாநில உரிமை,…
ராகுலின் பிரிவினைப் பேச்சு…!
- சுப்ரமணிய சுவாமி பேட்டி
மாநிலங்கள் ஒன்று சேர்ந்துதான் இந்தியா உருவானது என அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தியா உருவான பின் மாநிலங்கள் பிரிக்கப்படவில்லை' என்ற ரீதியில் மக்களவையில் நேற்று முன்தினம் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி…
நல்லா சொல்றாங்கய்யா டீடெய்ல்!
- வடிவேலு பாணியில் மத்திய அரசு
நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது மத்திய அரசு பணியிடங்கள் தொடர்பான கேள்விக்கு மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திரசிங், எழுத்து மூலம் பதில் அளித்தார்.
அப்போது, “கடந்த 2020-ம் ஆண்டு…
உங்களால் ஒருபோதும் தமிழகத்தை ஆளமுடியாது!
- நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி ஆவேசம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இது ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் உரையுடன் தொடங்கியது. அவர் தனது…
நவீனமாக மாறும் பாஸ்போர்ட்!
கைரேகை ஆதாரத்துடன் கூடிய சிப் உள்ளடக்கிய இ-பாஸ்போர்ட் அறிமுகமாகிறது. இந்த வகை பாஸ்போர்ட்டில் அந்த நபர் இதுவரையிலும் பயணம் செய்த நாடுகள், தங்கிய நாட்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும்.
இதனால், அவர்கள் செல்ல…
மத்திய நிதி நிலை அறிக்கை: சில முக்கிய அம்சங்கள்!
2022-23ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் கடந்த 2019ம் ஆண்டு முதல் பட்ஜெட் தாக்கல் செய்து வருகின்றார். அவர் தாக்கல் செய்யும் 4-வது…