Browsing Category
இந்தியா
ஸ்ரீநகரில் மீண்டும் துளிர்த்த துலிப் மலர்கள்!
ஜம்மு காஷ்மீர் என்றாலே நினைவுக்கு வருவது ரோஜா, குங்குமப்பூ, ஏரி மற்றும் துலிப் மலர்கள் தோட்டம். கொரோனா பரவல் காரணமாக தடைபட்டிருந்த சுற்றுலா மெல்ல வளர்ச்சியைக் காணத் தொடங்கியுள்ளது.
ஸ்ரீநகரில் பயிரிடப்பட்டுள்ள துலிப் மலர்களைக் காண கண் கோடி…
குற்றவாளிகள் இனி தப்ப முடியாது!
குற்றவாளிகளின் அடையாளங்களைப் பதிவு செய்வது தொடர்பான குற்றவியல் நடைமுறை அடையாளச் சட்ட மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.
'நவீன கால குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், குற்றங்களை நீதிமன்றத்தில் நிரூபணம் செய்யவும், இந்தப் புதிய சட்டம்…
இந்தித் திணிப்பு: மீண்டும் கொளுத்திப் போடாதீர்கள்!
மொழிப்பிரச்சினை எப்போதும் கூர்முனையுள்ள வாள் மாதிரி.
கவனமாகக் கையாளவில்லை என்றால் அதைத் தூக்கியவர்களைப் பதம் பார்த்துவிடும்.
பா.ஜ.க உள்துறை அமைச்சரும், மூத்த தலைவருமான அமித்ஷா அதைத் தான் செய்திருக்கிறார். ஆங்கில இணைப்பு மொழிக்கு மாறாக…
புது வகை கொரோனா: 5 மாநிலங்களுக்கு எச்சரிக்கை!
சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் உருமாறிய புதிய வகை கொரோனா வேகமாகப் பரவி வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் எக்ஸ் இ வைரஸ் மகாராஷ்ட்டிரா, குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே தற்போது இந்தியாவில் நாள்தோறும் உருவாகும் தொற்று…
நிலக்கரிச் சுரங்கத்தில் மீன் வளர்ப்பு!
ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் பகுதியில் கைவிடப்பட்ட நிலக்கரிச் சுரங்கங்களில் மீன் வளர்ப்பை அறிமுகப்படுத்தி மக்களுக்கான வாழ்வாதாரத்தை உருவாக்கியுள்ளார்கள்.
உள்ளூர் மக்கள் தங்களுக்கான வாய்ப்புகளை அவர்களே ஏற்படுத்திக் கொண்டார்கள். சிசிஎல்…
சுங்கச்சாவடி கட்டண உயர்வால் மக்கள் பாதிப்பு!
- மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு
மக்களவையில் இன்று பேசிய திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், “சுங்கச்சாவடி கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 60 கி.மீ.க்குள் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படவில்லை. சென்னை…
மதப் பிரச்சார அமைப்புக்குத் தடை!
- பயங்கரவாத தீர்ப்பாயம் உத்தரவு
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் ஜாகிர் நாயக் மீது, மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய…
விலைவாசி ஏற்றம்: சாமானியர்கள் எப்படி வாழ்வது?
நாம் நின்று கொண்டிருக்கிற இடத்தின் கீழே மண்ணைத் தோண்டிக் கொண்டே போனால் எப்படி இருக்கும்?
அப்படித்தான் இருக்கிறது விலைவாசி ஏற்றம் தொடர்ந்து உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் போதும்.
பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து கொண்டே போகிறது. டீசல்…
டெல்லியில் முதல்வர் முன்வைத்த 14 கோரிக்கைகள்!
மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியுடன் 30 நிமிடங்கள் சந்திப்பு நடத்தினார். அப்போது அவரிடம் 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் அளித்துள்ளார்.
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள…
தேசியத் தலைவர்கள் கர்நாடகாவைக் கண்டிக்காதது ஏன்?
பழ.நெடுமாறனின் கண்டன அறிக்கை!
***
தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றின் நீர் வருவதை முற்றிலுமாகத் தடுக்கும் வகையில் மேகதாட்டு அணையைக் கட்டுவதற்கு கர்நாடகம் மேற்கொண்டுவரும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும்,
ஒன்றிய அரசு அதற்கு அனுமதித்…