Browsing Category
இந்தியா
மல்யுத்த வீராங்கனைகள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்!
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரஜ் பூஷனை கைது செய்யக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.…
வெப்பத்தால் வீட்டிற்கு வெளியே தூங்கும் 10 லட்சம் பேர்!
இந்தியாவில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட சில பகுதிகளில் 115 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெப்பநிலை அதிகரித்தும் காணப்பட்டது.
இந்த கோடைக் காலத்தில் இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு வெப்பநிலை அதிகமாகவே பதிவாகி வருகிறது.…
2000 நோட்டுகள் விஷயத்தில் ஏன் இத்தனை குளறுபடி?
இன்று முதல் 2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
செப்டம்பர் இறுதிக்குள் பெரும்பாலான 2000 நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார் ரிசர்வ் வங்கியின் ஆளுநர்.
சுமார் 10.8…
ரூ.2000 நோட்டை மாற்றிக் கொள்ளும் நடைமுறை இன்று முதல் அமல்!
மக்கள் மத்தியில் பெரிய அளவில் புழக்கத்தில் இல்லாத ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாகவும், அவற்றை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் வங்கிகளில் மாற்றிக் கொள்ளுமாறும் ரிசர்வ் வங்கி கடந்த 19-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
இந்த நோட்டுகளை ஒருவர்…
பிச்சைக்காரன் படமும், பண மதிப்பிழப்பும்!
இயக்குநர் சசியின் இயக்கத்தில் விஜய் ஆன்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ படம் வெளிவந்தபோதே அதில் இடம் பெற்ற காட்சி மிகவும் பிரபலம்.
“ஆயிரம் ரூபாய் நோட்டை மதிப்பிழக்கச் செய்வது” பற்றி அதில் பிச்சைக்காரக் கதாபாத்திரம் பேசியிருக்கும்.
என்ன…
களைகட்டும் ஏற்காடு மலர்க் கண்காட்சி!
ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்காவில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை அமைச்சர்கள் கே.என் நேரு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலா தளத்தில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும்…
வரலாற்றை மாற்றிய புகைப்படம்!
அமெரிக்காவில் ஆண்டுக்கு 50 ஆயிரம் மைல்கள் பயணித்து குழந்தைத் தொழிலாளர்களின் அவல நிலையை ஆவணப்படுத்தியவர் புகைப்படக் கலைஞர் லூயிஸ் ஹைன்.
மேலே உள்ள இந்தப் புகைப்படம் பற்றி, “மிகச் சிறிய குழந்தைகள் வேலை செய்கிறார்கள். அதிகாலை 3:30 மணிக்கு…
சந்திராயன்-3: ஜூலை 12ல் ஏவப்படும்!
- இஸ்ரோ அறிவிப்பு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்தியாவின் லட்சிய நிலவுத் திட்டமான சந்திராயன் - மூன்றை விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக் கட்ட பணியை முடித்துள்ளது.
அதன்படி சந்திராயன்-3 விண்கலம் ஜூலை 12இல் இஸ்ரோ விஞ்ஞானிகளால்…
உலகின் உண்மை நிலையை ஐ.நா., பிரதிபலிக்கவில்லை!
பிரதமர் மோடி பேச்சு
ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்றுள்ளார். ஜி7 மாநாட்டின் இறுதி நாளான பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்ட…
பதவியேற்ற நாளில் அதிரடி காட்டிய சித்தராமையா!
கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவியேற்றுக் கொண்டார். ஏற்கனவே 2013-18 ஆண்டு காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் முதலமைச்சராக இருந்தவர் சித்தராமையா. தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ளார். மாநில காங்கிரஸ் தலைவரான…