Browsing Category

சினி நியூஸ்

யுவனிசை – போகப் போக பூமி விரிகிறதே..!

தமிழ் திரையுலகில் மிகச்சில சாதனையாளர்கள் மட்டும் எப்போதும் பேசுபொருளாக இருந்து வருகின்றனர். அதற்காகத் தனியாக அவர்கள் மெனக்கெடுவது கூட கிடையாது. ஆனாலும், தங்களது உழைப்பின் மூலமாக அதனை நிகழ்த்தி வருகின்றனர். அந்த உழைப்பு கவனம் பெறாமல்…

விண்ணைத் தாண்டி வருவாயா – பிரேம் எங்கும் ததும்பும் காதல்!

சில திரைப்படங்களைப் பார்க்கையில், ‘இதையெல்லாம் எப்படி யோசிச்சிருப்பாங்க, எடுத்திருப்பாங்க, ரசிகர்களுக்குப் பிடிச்ச படமா தர்றதுக்கு எவ்வளவு மெனக்கெட்டிருப்பாங்க’ என்று தோன்றியிருக்கிறது. அப்படைப்பு அவர்களைச் சுயதிருப்தி அடைய வைப்பதோடு…

நடிகர் நாசரை நட்சத்திரமாக்கிய ’மகளிர் மட்டும்’!

நடிகர், திரைக்கதையாசிரியர், இயக்குனர், பாடகர், நடன இயக்குனர் என்று பல பரிமாணங்களை வெளிப்படுத்தி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்துபவர் கமல்ஹாசன். தயாரிப்பாளர் என்பதும் அதிலொன்று. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலமாகத் தான் நாயகனாக நடித்த…

ராபர் – ’செயின்பறிப்பு’ பற்றிய இன்னொரு படம்!

ரொமான்ஸ், காமெடி, ஆக்‌ஷன், பேமிலி, த்ரில்லர், ஹாரர் வகைமை படங்களைப் போலவே, ‘ஹெய்ஸ்ட்’ திரைப்படங்களுக்கும் தனி ரசிகக் கூட்டம் உண்டு. திரைக்கதையில் எதிர்பாராத தருணத்தில், நாம் சிறிதும் எதிர்பார்க்காத வகையில் திருட்டு சம்பவம் நடப்பதாக அமையும்…

தயாராகிறது ‘த்ரிஷ்யம்‘ மூன்றாம் பாகம்!

எப்போதுமே மெச்சத்தகுந்த படைப்புகளைக் கொடுத்துக் கொண்டிருப்பது - மலையாள சினிமா உலகம். கதையின் களம் எதுவாக இருந்தாலும், அதனை நகர்த்திச் செல்லும் நேர்த்தி, மலையாள இயக்குநர்களுக்கு கை வந்த கலை. 7 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘த்ரிஷ்யம்’ ஓர்…

பாய்ஸ் கம்பெனிக் காலம்!

பாய்ஸ் கம்பெனிகளில் சேர்ந்து பயிற்சிபெற்ற சிறார் நடிகர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் தமிழ் நாடகம் தானாகவே சீர்திருத்தம் அடைந்தது வீழ்ச்சி வளர்ச்சியாக மாறியது.

காமமே இல்லாத காதலும் உண்டு!

Swathi Mutthina Male Haniye (முத்துவைப் பிறப்பிக்கும் மழைத் துளி) கன்னடப் பட விமர்சனம்: கல்லிலும் ஈரம் கசியச் செய்யும் காவியத்தைப் பார்த்தபின் எதிலிருந்து தொடங்குவதெனத் தெரியாமல் எழுதி எழுதி அழித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டே இரண்டு…

‘பைங்கிளி’ – சஜின் கோபுவின் ‘ஒன் மேன் ஷோ’!

'பைங்கிளி’யின் இரண்டாம் பாதி செம்மையானதாக எழுதப்படவில்லை. போலவே, கிளைமேக்ஸ் திருப்பங்கள் சட்டென்று நிகழ்ந்து முடிந்துவிடுகின்றன.

கவுண்டமணியை எனக்குப் பிடிக்கக் காரணம்!

கவுண்டமணி எனக்குப் பிடித்த நடிகராக இருப்பதற்குப் பல காரணங்கள். முதன்மைக் காரணம் எழுதித் தராத வசனங்களை அவராகச் சட்டென்று பேசுவார். அதில், அரிதான வட்டார வழக்குச் சொற்கள் வந்துவிழும். கெட்ட வார்த்தைகளைக்கூட சாதாரணமாகப் பேசிக் கடந்துவிடுவார்.

மறக்கமுடியாத பாடல்களைப் பாடிச் சென்ற பவதாரிணி!

இசையமைப்பாளரும் பாடகியுமான பவதாரிணியின் குரல் தனித்துவமானது. 1984-ம் ஆண்டு முதல் பாடிவந்த பவதாரிணி பாடிய மறக்க முடியாத சில பாடல்களின் பட்டியல் இது. 1. மஸ்தானா, மஸ்தானா பவதாரிணி 1984-ம் ஆண்டில் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’…