Browsing Category
சினி நியூஸ்
மீண்டும் தள்ளிப் போனது ‘நோ டைம் டு டை’!
ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் அடுத்து வர இருக்கும் படம், நோ டைம் டு டை. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப் போயிருக்கிறது.
'நோ டைம் டு டை' என என்ன நேரத்தில் டைட்டில் வைத்தார்களோ, படத்தின் ரிலீஸுக்கு சரியான நேரம் கிடைக்கவில்லை.…
தமிழ் படங்களின் ரீமேக்கிற்கு இந்தியில் கடும் போட்டி!
ஒரு மொழியில் ஹிட்டான படத்தை, மற்ற மொழியில் ரீமேக் செய்வது காலங்காலமாக நடந்து வருகிறது.
சமீபத்தில், தமிழில் வெளியான 'மாறா' கூட மலையாள 'சார்லி'யின் ரீமேக்தான். இருந்தாலும் சமீபகாலமாக தமிழில் இருந்து இந்தியில் ரீமேக் ஆகும் படங்களின் எண்ணிக்கை…
ஆரி – நிஜ வாழ்வின் நாயகன்!
‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற எம்ஜிஆர் பாடல் திரையில் ஓடியதைக் காட்டிலும், பலரது நெஞ்சத்தில் ஓடிய தருணங்கள் அனேகம். கிட்டத்தட்ட அதே போன்ற பிரதிபலிப்பை ‘பிக்பாஸ் சீசன் 4’ வெற்றியின் மூலம் ஈட்டியிருக்கிறார் ஆரி அர்ஜுனன்.
ஆரி, தமிழ்…
வாரணாசி தெருக்கடையில் ருசி பார்த்த நடிகர் அஜித்!
'வலிமை' படத்தில் நடித்து வருகிறார் நடிகர் அஜித்குமார். போலீஸ் அதிகாரி கேரக்டர். ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனிகபூர் தயாரிக்கிறார். இசை யுவன்சங்கர் ராஜா.
அஜித் ஜோடியாக நடிப்பது பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி. இவர் தமிழில் ரஜினியின்…
என் திருமணத்தைத் தந்தை எதிர்த்தார்!
தனது திருமணத்தை, தந்தை எதிர்த்ததாக இப்போது கூறியிருக்கிறார், பிரபல நடிகை கஜோல்.
இந்தி நடிகை கஜோலை மறந்திருக்க முடியாது. தமிழில் அவர் நடித்த 'மின்சாரக் கனவு' படத்தில் அவர் நடிப்பையும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியுமா என்ன?
அந்த,…
ரசிகர்களுக்கு ஜெய்சங்கரின் வெளிப்படையான பதில்!
“நான் செய்வது கலைத்தொண்டல்ல.
நான் கலையை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவனும் அல்ல.
நான் நடிப்பைத் தொழிலாகக் கொண்டவன். அவ்வளவு தான்”
-15.11.1971-ல் வெளிவந்த ‘துக்ளக்’ இதழில் தன்னுடைய ரசிகர்களின் விமர்சனத்திற்கு நடிகர் ஜெய்சங்கர் அளித்த…
ஓய்வெடுக்கும் நடிகர்கள், பிஸியான நடிகைகள்!
தென்னிந்திய சினிமாவில் உள்ள உச்ச நட்சத்திரங்களில் இன்றைக்கு படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் ஒரே நடிகர் சிரஞ்சீவி மட்டுமே.
கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் கோலிவுட், மோலிவுட், டோலிவுட் என அனைத்து மொழி சூப்பர் ஸ்டார்களும் ஓய்வில் உள்ளனர்.…
மாற்றத்தை ஏற்படுத்திய பாலசந்தரின் ‘புன்னகை’!
“கல்லூரியில் படித்துவிட்டு ஒரு ஸ்கூட்டர், வங்கியில் ஒரு வேலை என்ற எண்ணத்தில் தான் இருந்தேன். கே.பாலசந்தரின் ‘புன்னகை’ படம் பார்த்த பிறகு தான் வாழ்க்கையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
எனக்கு 57 வயது ஆகிறது. ‘புன்னகை’ படத்தில்…
கண்ணதாசன் செய்த மிகப்பெரிய ரசவாத வித்தை!
"உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி..."
-என்ற மகாகவி பாரதியின் இரண்டு வரிகளைப் பல்லவியில் பயன்படுத்திக் கொண்டு, அதனைத் தொடர்ந்து கவியரசர் கண்ணதாசன் செய்தது மிகப்பெரிய ரசவாத வித்தை.
எல்லா உறவுகளையும் தாண்டி கணவன்…
வாக்குகளைக் குறி வைத்து சலுகையா?
அரசாங்கம் எந்த அறிவிப்பை வெளியிட்டாலும், அதனை சட்டப்பேரவைத் தேர்தலுடன் முடிச்சு போடுவது எதிர்க்கட்சிகளின் வழக்கமாகி விட்டது.
சில நாட்களுக்கு முன்னர், “தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப…