Browsing Category
சினி நியூஸ்
ஸ்ரீப்ரியாவிடம் இப்படியொரு வசனத்தைப் பேசிய ரஜினி!
ரசனைக்குரிய காட்சி :
ருத்ரய்யாவின் இயக்கத்தில் 70-களில் வெளியான படம் 'அவள் அப்படித்தான்'.
ரஜினி, கமல், ஸ்ரீப்ரியா, சரிதா என்று பலர் நடித்திருந்தாலும் ஸ்ரீப்ரியாவின் கதாப்பாத்திரம்தான், இந்தப் படத்தை நகர்த்துகிற மையக் கதாபாத்திரம்.…
ஆத்திகமும் நாத்திகமும் ஓரிடத்தில்!
கண்ணதாசன் 100 - 2
கண்ணதாசனின் வாழ்வில் ஆத்திகமும் கலந்திருந்தது நாத்திகமும் கலந்திருந்தது.
எந்தெந்த கால கட்டத்தில் இதில், மேலே சொன்ன இரண்டு உணர்வுகளில் எதில் தீவிரப்பட்டிருந்தாரோ அப்படித்தான் தன்னுடைய கவிதைகளிலும், திரையிசைப்…
மாடர்ன் தியேட்டர்ஸ்: 3 முதல்வர்கள் உருவான இடம்!
ஒரே இடத்தில் ஒரு முழு சினிமாவையும் உருவாக்கும் முறைதான் ‘ஸ்டுடியோ சிஸ்டம்’.
சுதந்திரத்துக்கு முன்பு வரை நடைமுறையில் இருந்த இம்முறையில் தமிழ்ப் படம் தயாரிக்க வேண்டும் என்றால் ஒன்று கொல்கத்தாவுக்குச் செல்ல வேண்டும். அதைவிட்டால்…
பெண்மையே பாவம் என்றால், மன்னவரின் தாய் யாரோ?
கண்ணதாசன் 100 : 1
கவியரசர் கண்ணதாசன் அவர்களின் நூற்றாண்டையொட்டி அவரது பாடல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பான வரிகளை பகிர்ந்துகொள்ளும்மாறு வாசகர்களிடம் கேட்டிருந்தோம்.
அதன்படி மதுரையைச் சேர்ந்த பி.ராமமூர்த்தி என்ற வாசகர் அனுப்பிய…
வானவில்லா, வண்ணத்துப் பூச்சியா?
'ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா' என்பது, திரையுலக கம்பன் கண்ணதாசனின் கூற்று. அரசியல், சமூகம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் கண்ணதாசனின் கூற்று மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
ஆடும்வரை ஆட்டம் என்றவரும் அவர்தான். ஆடுபவர்களுக்கு, அழகியல்…
டெல்லி கணேஷ்: தமிழ் சினிமாவின் ‘டைமிங் டயலாக்’ கிங்!
ஒரு நடிகர், சினிமாவில் அறிமுகமாகி, நல்ல கதாபாத்திரங்களின் மூலம் புகழ் பெற்று விடலாம். ஆனால், அதை தக்கவைப்பதுதான் சவலானது. சினிமாவில் அந்த சவால்களை எதிர்கொண்டு வாழும் வரை முக்கிய நடிகர், டெல்லி கணேஷ். அவர் 400-க்கும் மேற்பட்ட படங்களில்…
மகத்தான படங்களைத் தந்த மகேந்திரன்!
இயக்குநர் மகேந்திரனைப் பற்றிப் பேசாமல் தமிழ்த் திரைப்படங்களைப் பற்றிய எவ்வோர் உரையாடலோ கட்டுரைத் தொடரோ முழுமை பெற்றுவிடாது.
தம் படங்களின் வழியாக வாழ்வின் மன நடுக்கோட்டைப் பிடித்துச் சென்றவர் மகேந்திரன்.
அவருடைய படங்கள் வெளியான…
எஸ்.பி.சைலஜா: 80-களின் இனிய குரலின் நாயகி!
வித்தியாசமான குரல் கொண்ட பாடகர்களையும் பாடகியரையும் ஒரு போதும் நாம் மறப்பதே இல்லை. அப்படியான பாடகியரை எண்பதுகளில் தேடித்தேடி அறிமுகப்படுத்தினார் இளையராஜா.
பி.சுசீலா, எஸ்.ஜானகி, வாணி ஜெயராம் முதலானோருக்கு அடுத்த கட்டமாக பல பாடகியரை…
பாக்யராஜுடன் பரிமளித்த நட்சத்திரப் பட்டாளம்: ஒரு ஜாலி ட்ரிப்!
“சந்தோஷத்திலேயே மிகப்பெரிய சந்தோஷம், பிறரை சந்தோஷப்படுத்தி பாக்குறதுதான்” என்பதைத் தன்னுடைய அனைத்து செயல்பாடுகளிலும் மையமாக, பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார் இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ்.
துவக்கத்தில் 16 வயதினிலே, கிழக்கே போகும்…
அல்லதை நினைப்பது அழிவாற்றல்…!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
நீதிக்கு இது ஒரு போராட்டம்
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.
(நமது வெற்றியை…)
வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை
இல்லாமல் மாறும்…