Browsing Category

அரிய புகைப்படங்கள்

புரட்சிக்கு வித்திட்ட தமிழும் கலையும்!

நடிகவேள் எம்.ஆர்.ராதா, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், பேராசிரியர் ராம. ராமநாதன், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் ஒன்றிணைந்த தருணம்.

மணமக்களை வாழ்த்தும் அன்பு உள்ளங்கள்!

அருமை நிழல்: பாண்டியராஜன்-வாசுகி திருமணத்தின்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம்! மணமக்களின் அருகில் நிற்பவர்கள்: கே.ஏ.தங்கவேலு-சரோஜா தம்பதிகள், 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன்! பிரபல படத்தயாரிப்பாளர் அவினாசிமணியின் மகள் தான்…

ஒப்பனைக்கு அப்பாற்பட்ட சிரிப்பு!

‘அலைகள் ஓய்வதில்லை' படத்தில் நடித்த சமயம் நடிகர் கார்த்திக் தனது தந்தையுடன் மகிழ்ச்சியோடு கலந்துரையாடிய தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். 

தட்டுக்கெட்ட மனிதருக்கு கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்!

1956-ம் ஆண்டு எம்.கே. ராதா நடிப்பில் வெளிவந்த 'பாசவலை' படத்திலிருந்து இடம்பெற்ற "குட்டி ஆடு மாட்டிக்கிட்டா குள்ளநரிக்குச் சொந்தம்" என்ற பாடல் வரிகளை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

மக்கள் திலகத்தின் கையில் சூர்யா!

திரைக்கலைஞர் சிவகுமாரின் நூறாவது படம் ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’. அதற்கான பட வெளியீட்டு விழாவில் எம்.ஜி.ஆரின் கையில் ‘அகரம்’ சூர்யா. அருகில் சிவகுமாரின் தாயார்.

ஆலோசனையில் பொன்மனச் செம்மல்!

தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அருகில் அப்போதைய அமைச்சரான க.ராஜாராம்.

இந்தியன்-2: யாருடைய சாயலில் கமல்?

கமல்ஹாசன் நடித்த ‘அவ்வை சண்முகி' படத்தில் சண்முகி வேடத்தை அவருடைய தாயார் ராஜலெட்சுமியின் சாயலை வெளிப்படுத்தியிருப்பதாக அப்போது செய்திகள் வெளிவந்தன.

நடிகர் திலகத்தின் ‘நல்லதொரு குடும்பம்’!

குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் கொண்டவர் நடிகர் திலகம். அதனால் தான் கூட்டுக் குடும்ப உறவை மையப்படுத்திய இயக்குநர் பீம்சிங்கின் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் சிவாஜி.