Browsing Category

கதம்பம்

தலைமைப் பண்புடைய இளைஞர்கள் பங்கேற்க வேண்டும்!

ஐ.நா-வில் ஒலித்த குரல்! திண்டுக்கல் அமைதி அறக்கட்டளையைச் சேர்ந்த முனைவர்.அட்லின் ஹெலன் பால்பாஸ்கர், ஐக்கிய நாடுகள் (UN) சபையின் மூலம் (17.09.2020) ஏற்பாடு செய்யப்பட்ட பாலின சமத்துவ உறுதிப்படுத்தும் பெண்கள் தலைவர்களின் உயர்மட்டக் குழு…

பிறந்ததற்காக ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டுப் போ!

- விவேகானந்தரின் நம்பிக்கை மொழிகள் * மதத்திற்காகச் சச்சரவு செய்வது வெறும் பழத்தோலுக்காக சண்டையிடுவதற்கு ஒப்பானது. * சாத்திரத்தை எல்லாம் தூக்கிக் குப்பையிலே போடு. முதலில் நாட்டு மக்கள் உயிரோடு வாழக் கற்றுக் கொடு. பிறகு பாகவதம் படிக்கச்…

நல்லிணக்கம் வாழ்வை மேம்படுத்தும்!

இன்றைய நச்: நெறியுள்ள வாழ்க்கை என்பது உங்களின் தினசரி செயல்களில், உங்களின் தினசரி வாழ்வில் ஒரு முழுமையான நல்லிணக்கம் இருக்கின்ற ஒரு வாழ்க்கை என்பதைக் குறிக்கிறது! - ஜே.கிருஷ்ணமூர்த்தி

எண்ணங்கள் உயர்வைத் தரும்!

பல்சுவை முத்து: எண்ணத்தை எண்ணத்தால் ஆராய, ஆராய இயற்கை ரகசியங்கள் எண்ணத்துள் காட்சியாய் விரியும்! எண்ணத்தின் இவ்வுயரவை இயற்கையே பேசுதென்றும் இதுவே உள்ளுணர்வென்றும், இயல்புவோர் அனுபவத்தோர்! - வேதாத்திரி மகரிஷி

மண்ணை மறக்காத நெஞ்சங்கள்!

ஜனவரி 9 – வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் சொந்த மண்ணை விட்டு வெளியேறி வேறொரு நாட்டில் வாழும் எவருக்கும் தாய்நாடு குறித்த சிந்தனை எப்போதும் மனதோடு ஒட்டியிருக்கும். வாழ்க்கைமுறை, வசதி வாய்ப்புகள், மனப்பாங்கு, குணநலன்கள் என்று பலவற்றில்…

பாதுகாப்பு அரணாக இருக்கும் பணிவு!

பல்சுவை முத்து: நம்மைவிட உயர்ந்தவர்களிடம் பணிவாக இருப்பது நம் கடமை; நமக்குச் சமமானவர்களிடம் பணிவாக இருப்பது நமது மரியாதை; நம்மைவிட தாழ்ந்தவர்களிடம் பணிவாக நடத்தல் நமது கண்ணியம்; அனைவரிடமும் பணிவாக நடந்து கொள்வது நமக்குப் பாதுகாப்பு!…