Browsing Category
கதம்பம்
தலைமைப் பண்புடைய இளைஞர்கள் பங்கேற்க வேண்டும்!
ஐ.நா-வில் ஒலித்த குரல்!
திண்டுக்கல் அமைதி அறக்கட்டளையைச் சேர்ந்த முனைவர்.அட்லின் ஹெலன் பால்பாஸ்கர், ஐக்கிய நாடுகள் (UN) சபையின் மூலம் (17.09.2020) ஏற்பாடு செய்யப்பட்ட பாலின சமத்துவ உறுதிப்படுத்தும் பெண்கள் தலைவர்களின் உயர்மட்டக் குழு…
பிறந்ததற்காக ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டுப் போ!
- விவேகானந்தரின் நம்பிக்கை மொழிகள்
* மதத்திற்காகச் சச்சரவு செய்வது வெறும் பழத்தோலுக்காக சண்டையிடுவதற்கு ஒப்பானது.
* சாத்திரத்தை எல்லாம் தூக்கிக் குப்பையிலே போடு. முதலில் நாட்டு மக்கள் உயிரோடு வாழக் கற்றுக் கொடு. பிறகு பாகவதம் படிக்கச்…
வாழ்வை சீராக்கும் சிக்கனம்!
இன்றைய நச்:
செலவழிக்கும் பணத்துக்கு
கணக்கு எழுதி வை;
செலவழித்தது அவசியம்தானா என்று
சிந்தித்துப் பார்;
சிக்கனம் தானாகவே வந்துவிடும்!
- காந்தி
வலிகளைப் புன்னகையால் கடப்போம்!
தாய் சிலேட்:
இதயம் வலித்தாலும் சிரி
அது உடைந்தாலும் சிரி!
- சார்லி சாப்ளின்
இயன்றதைக் கொடுத்து உதவுவோம்!
தாய் சிலேட்:
வணங்கும் கையைவிட
ஏழைக்கு வழங்கும்
கையையே
இறைவன்
விரும்புகிறான்!
- கவிக்கோ அப்துல்ரகுமான்
நல்லிணக்கம் வாழ்வை மேம்படுத்தும்!
இன்றைய நச்:
நெறியுள்ள வாழ்க்கை என்பது
உங்களின் தினசரி செயல்களில்,
உங்களின் தினசரி வாழ்வில்
ஒரு முழுமையான
நல்லிணக்கம் இருக்கின்ற
ஒரு வாழ்க்கை
என்பதைக் குறிக்கிறது!
- ஜே.கிருஷ்ணமூர்த்தி
எண்ணங்கள் உயர்வைத் தரும்!
பல்சுவை முத்து:
எண்ணத்தை எண்ணத்தால்
ஆராய, ஆராய
இயற்கை ரகசியங்கள்
எண்ணத்துள் காட்சியாய் விரியும்!
எண்ணத்தின் இவ்வுயரவை
இயற்கையே பேசுதென்றும்
இதுவே உள்ளுணர்வென்றும்,
இயல்புவோர் அனுபவத்தோர்!
- வேதாத்திரி மகரிஷி
மண்ணை மறக்காத நெஞ்சங்கள்!
ஜனவரி 9 – வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்
சொந்த மண்ணை விட்டு வெளியேறி வேறொரு நாட்டில் வாழும் எவருக்கும் தாய்நாடு குறித்த சிந்தனை எப்போதும் மனதோடு ஒட்டியிருக்கும். வாழ்க்கைமுறை, வசதி வாய்ப்புகள், மனப்பாங்கு, குணநலன்கள் என்று பலவற்றில்…
ஒளியைத் தேடுபவர்கள்!
தாய் சிலேட்:
இருளை
உணராதவர்கள்
ஒளியைத்
தேடமாட்டார்கள்!
- அண்ணல்அம்பேத்கர்
பாதுகாப்பு அரணாக இருக்கும் பணிவு!
பல்சுவை முத்து:
நம்மைவிட உயர்ந்தவர்களிடம்
பணிவாக இருப்பது நம் கடமை;
நமக்குச் சமமானவர்களிடம்
பணிவாக இருப்பது நமது மரியாதை;
நம்மைவிட தாழ்ந்தவர்களிடம்
பணிவாக நடத்தல் நமது கண்ணியம்;
அனைவரிடமும் பணிவாக
நடந்து கொள்வது
நமக்குப் பாதுகாப்பு!…