Browsing Category

கதம்பம்

அரசர் காலத்திலேயே அரசியல் பகடி தொடங்கி விட்டது!

நாடகவியலாளர் பிரளயன் நீண்ட நெடிய நாட்களாக நாடக உலகிற்குப் பங்காற்றி வருபவர். தமுஎகச-வில் குறிப்பிடத் தக்கத் தலைவர்களில் ஒருவர். நான் சென்னைக்கு வந்தபோது அன்றைய தமுஎகச-வில் மாவட்டச் செயலாளர் சிகரம் செந்தில்நாதன்.

பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தருவதைத் தவிர்ப்போம்!

நமக்குள் உண்டாகும் பயம், வெறுப்பு, திமிர் அல்லது பாரபட்சம் இவைகளுக்கான காரணத்தைப் புரிந்து கொள்வதில் செலுத்த வேண்டும். - ஜே.கிருஷ்ணமூர்த்தி.

வாழ்விற்கான அங்கீகாரம் தரும் நம்பிக்கை!

தாய் சிலேட்: நம்பிக்கையோடு இருந்தால் நம் வாழ்க்கைக்கான ஆதாரமும் அங்கீகாரமும் தானாகவே கிடைக்கும்! - அப்துல் கலாம் #apj_abdul_kalam_quotes #அப்துல்_கலாம்

பெரியாரும் கர்நாடக சங்கீதமும்!

“பெரியாரும் கர்நாடக சங்கீதமும்: இசையின் அரசியல்” என்ற தலைப்பில் Voice of TN நடத்திய கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வின் தொடக்கத்தில் தோழர் காமராசன், இந்தக் கருத்தரங்கு ஏன் நடத்தப்படுகின்றது என்பதைப் பற்றி கூறினார். டி.எம்.…