Browsing Category
கதம்பம்
கூகி வா தியாங்கோ: சிந்திக்கும்போது எழுதவிடவில்லை!
இரண்டாயிரத்துக்கு முன்பு தாமரைச் செல்வி, நிழல் பதிப்பகங்களின் ஆசிரியர் ப.திருநாவுக்கரசுவை சந்திக்கச் சென்றிருந்தபோது, ஒரு துண்டுச் சீட்டை எடுத்துக் காட்டி ,
"கென்ய எழுத்தாளர் கூகி அவர்களின் 'Devil on the Cross'' நாவலை தமிழில் கொண்டுவரப்…
ஒவ்வொன்றையும் உணர கால இடைவெளி தேவை!
தாய் சிலேட்:
ஒவ்வொன்றையுமே
நன்றாகப் பார்க்க
அது அதற்கான
இடைவெளிகள் வேண்டும்;
சில சமயம்
காலத்தின் இடைவெளி;
சில சமயம்
தூரத்தின் இடைவெளி!
- சுந்தர ராமசாமி
பலவீனங்களைப் பேசுவதே மனிதர்களின் பலவீனம்!
இன்றைய நச்:
ஒரு மனிதனுடைய
பெருமை, திறமை
எல்லாவற்றையும் விட்டுவிட்டு,
அவனுடைய அந்தரங்கமான
பலவீனங்களைப் பற்றி
பேசுவதே நமது வேலை!
- எழுத்தாளர் ஜெயகாந்தன்
நடந்து தேய்ந்த கால்கள்; எழுதி ஓய்ந்த கைகள்!
‘அறம்’ என்ற பெயருக்கு முற்றிலும் பொருத்தமான தோழர் அவர். அவரது கால்கள் நடந்தே தேய்ந்தவை. அவரது கைகள் எழுதியே தேய்ந்தவை. ஆனால், அவரிடம் பொங்கி வழிந்த அன்பு மட்டும் ஒருபோதும் தேய்ந்ததே இல்லை.
இயற்கையைப் பாதுகாப்போம்!
படித்ததில் ரசித்தது:
மனித இனம் மிகவும் பைத்தியக்கார இனம். அவன் கண்ணுக்குத் தெரியாத கடவுளை வணங்குகிறான். கண்ணுக்குத் தெரியும் இந்த இயற்கையை அழிக்கிறான், அவன் அழிக்கும் இந்த இயற்கைதான் கடவுள் என்பதை அறியாமல்!
- ஹுபர்ட் ரீவ்ஸ்
மன வலிமை இருந்தால் எதுவும் சாத்தியமே!
இன்றைய நச்:
நீ அவ்வளவு தான் என்று
நிராகரிக்கும்போது,
விடாமுயற்சியுடன்
செய்ய வேண்டியதைச் செய்ய,
மன வலிமை இருந்தால் போதும்
எதுவும் சாத்தியமே!
ரூஸ்வெல்ட்
அறிவுக்கும் வயதுக்கும் தொடர்பில்லை!
வாசிப்பின் ருசி:
பழைமைவாதிகள் என்பவர்கள்
எழுபது வயதுக்கு மேல்தான்
இருக்கணும்ங்கறது இல்லே;
இருபது வயசுலேயும் இருக்கலாம்!
- ஜெயகாந்தன்
#ஜெயகாந்தன் #writerjayakanthanthoughts #writerjayakanthan #பழைமைவாதிகள்
ஊக்கத்துடன் கூடிய உழைப்பு உயர்வுக்கு வழி வகுக்கும்!
தாய் சிலேட்:
மன உறுதி மட்டும்
இருந்தால் போதாது;
அந்த உறுதியைப் போலவே
செயல் ஊக்கத்துடன் கூடிய
உழைப்பும் சேர்ந்தால்தான்
வெற்றிக்கு வழி வகுக்கும்!
- ஷெல்லி
31 வது முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை!
எவரெஸ்ட் மேன் என அழைக்கப்படும் நேபாள நாட்டைச் சேர்ந்த காமி ரீட்டா 31 வது முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரிந்துள்ளார்.
பெரியவன்: ஆர்ப்பாட்டம் இல்லா நீரோட்டம்!
நிறைவான வாழ்க்கை என்பது பணம் மட்டுமல்ல, வாசிப்பு, மனிதர்களுடனான உறவு, நேர்மை என உயர்ந்துநிற்கிறார் பெரியவன். நாவலை வெளியிட்ட மறுநாளே அதன் நாயகராகிய நடராசன், இவ்வுலக வாழ்க்கையை நீத்தார் என்பது பெருந்துயரம்.