Browsing Category
கதம்பம்
காயத்ரி சுவாமிநாதன்: வளரும் புகைப்படக் கலைஞர்!
திருவண்ணாமலையில் ‘அமைப்பாய்த் திரள்வோம்’ நாடக அரங்கேற்றம் நடந்தபோது ஒரு புகைப்படக் கண்காட்சியை வைத்திருந்தார் வளரும் புகைப்படக் கலைஞர் காயத்ரி சுவாமிநாதன். பொறியியல் பட்டதாரியான அவர், புகைப்படக்கலை மீதான தன் ஆர்வத்தைப் பற்றிப் பேசினார்.…
ஓவியர் ஆதிமூலம் அற்புதமான மனிதர்!
எதிர்காலத்தில் இப்படி எல்லாம் வருவோம் என்றெல்லாம் எதிர்பார்த்த காலகட்டம் அல்ல அது.
பதினாறு, பதினேழு வயதில் ஓவியனாக வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே மனதில் நிறைந்திருந்த அற்புதமான காலகட்டம்.
தாகூரின் சாந்தி நிகேதனுக்கு நான் சென்றதில்லை.…
வார்த்தைகளைவிட செயல்கள் அதிகம் பேசும்!
புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளரும் தன்னம்பிக்கைப் பேச்சாளருமான டேல் கார்னகி, ஏழைக் குடும்பத்தில் பிறந்து மிகப்பெரிய உயரங்களைத் தொட்டவர்.
அவரது How to Win Friends and Influence People என்ற நூல் அதிக விற்பனையாகி சாதனை படைத்தது. உலகம் முழுவதும்…
இனி வாழ்வில் துயர் வரப் பாதை இல்லை!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை
பெறும் இன்ப நிலை வெகு தூரம் இல்லை
(என்றும்...)
இனி வஞ்சமும் பஞ்சமும் இல்லை
நெஞ்சை வாட்டிடும் கவலைகள் இல்லை…
பழைய சோறு + நேத்து வைச்ச மீன் வேணுமா?
சென்னையில் அடையாறுக்குப் போகிற சாலையில், பெசன்ட் நகருக்குப் போகிற சிக்னலுக்கு முன்னால், இடதுபுறத்தில் இருக்கிறது இந்த நான்வெஜ் மெஸ்.
உள்ளே போனால் மதுரைப் பக்கத்து வாசனையுடன் மெனு.
“பழைய சோறு, நேத்து வைச்ச மீன், சின்ன வெங்காயம், பச்ச…
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்…!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாந்
தொழுதுண்டு பின் செல்பவர்
என்றே - சொல்லும்
பழுதற்ற வள்ளுவன் பைந்தமிழ் நீதி
வழி சென்று மாண்பால் உயர்ந்த நாடு
நமது தாய்நாடு...
நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும்…