Browsing Category
கதம்பம்
எல்லோருக்கும் தெரிந்த மொழியில் பாட வேண்டும்!
- ராஜாஜி
சங்கீதம் கேட்கிறவர்கள் எதற்காக வருகிறார்கள். ஏதாவது கடமையைச் செலுத்த வரவில்லை. சந்தோஷத்திற்காக வருகிறார்கள். அல்லது பலன்பெற வருகிறார்கள். அதை நாம் கவனிக்க வேண்டும்.
அதை நாம் கவனித்தோமானால் இந்த இசை இயக்கத்தைப் பற்றி இருக்கிற…
வீணருக்கு உழைத்து ஓய மாட்டோம்!
வீழலுக்கு நீர் பாய்ச்சி
மாய மாட்டோம் - வெறும்
வீணருக்கு உழைத்து
உடலும் ஓய மாட்டோம்.
- மகாகவி பாரதி
பார்வையற்றோருக்கு விழி கிடைக்க வழி செய்தவர்!
லூயிஸ் பிரெய்லி 1809-ம் ஆண்டு ஜனவரி 4-ந் தேதி பிரான்சில் பிறந்தார்.
பார்வையற்றவர்களின் வாழ்வில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்த அவரது எழுத்து முறையே, அவரது பிறந்த தினத்தை உலக பார்வையற்றோர் தினமாகக் கொண்டாடப்பட முக்கியக் காரணமாகும்.…
புன்னகையில் நன்றி சொல்வோம்!
நினைவில் நிற்கும் வரிகள் :
***
உள்ளத்தில் இருப்பதெல்லாம்
சொல்ல ஓர் வார்த்தையில்லை
நான் ஊமையாய் பிறக்கவில்லை
உணர்ச்சியோ மறையவில்லை
என் தங்கமே உனது மேனி
தாங்கி நான் சுமந்து செல்ல
எனக்கொரு பந்தமில்லை
எவருக்கோ இறைவன் தந்தான்!.
நாலு பேருக்கு…
நமது வெற்றியைத் தீர்மானிப்பவை எவை?
நாம் எடுக்கப் போகும் ஆயுதம் எது என்பதை நமது எதிரிதான் தீர்மானிக்கிறார் என்பார்கள். இதேபோன்றுதான், நாள்தோறும் உருவாகிற புதிய கண்டுபிடிப்புகளும், அறிவுசார் வளர்ச்சியுமே நமது வெற்றியைக் தீர்மானிக்கின்றன.
நாம் வெற்றிகரமான மனிதராக இருக்க…
மகிழ்ச்சியாக வாழ என்ன வழி?
உச்சக்கட்ட கோபம் வரும்போது,
அதன் பாதிப்பை உணர்ந்து
சாந்தம் அடைந்தால்
உங்கள் வாழ்க்கை
ஆனந்தமாக இருக்கும்.
- கௌதம புத்தர்
மகிழ்ச்சி தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை!
உங்கள் மனதில் இருக்கும்
குதூகலமும், சந்தோஷமும்
பிரச்சனைகளுடன்
போராட மட்டும் அல்ல,
அதிலிருந்து
மீளவும் உதவும்.
- சார்லி சாப்ளின்
புத்தாண்டில் கவனம் கொள்ள வேண்டியவை!
தாய் - தலையங்கப் பக்கம்
***
“கனவு மெய்ப்பட வேண்டும்” என்கிற மாதிரியான இலக்குகளை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக் கொள்வது நம்மில் பலரின் வழக்கம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அதில் சற்றே குழப்பம்.
காரணம் - உலகம் முழுக்கப் பரவிப் பெரும்பீதியை…
அனைவரையும் வாழ வைப்போம்!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால்
அனைவரையும் வாழ வைப்போமே
வளரும் வளரும் என்றே காத்திருந்தோம்
மலரும் மலரும் என்றே பார்த்திருந்தோம்
மலர் முடிந்து பிஞ்சு வரும்
வளர்ந்தவுடன் காய்…
தந்திர உலகில் தற்காப்பு ஆயுதமே கல்வி!
போட்டியும் பொறாமையும்
பொய்ச் சிரிப்பும் நிறைந்த இவ்வுலகில்,
நமது பாதையில்
நாம் நேராக நடந்து செல்ல
நமக்கு துணையாக
இருக்கக் கூடியது
கல்வி மட்டுமே.
- பேரறிஞர் அண்ணா