Browsing Category
தினம் ஒரு செய்தி
அதிகரிக்கும் வேலை இழப்புகள்: யார் பரிசீலிப்பது?
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் வேலை வாய்ப்புக்காக தமிழகம் வந்திறங்கிய வடமாநிலத்தவரின் எண்ணிக்கை, படிப்படியாக உயர்ந்து ஒரு கோடியைத் தாண்டி இருப்பதாக சமூக சேவை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
தொழிலில் சிகரம்; நட்பின் அடையாளமான ‘ஆலடிப்பட்டியான்’!
ஆண்டுக்கு 80 கோடி ரூபாய்க்கு மேல் வணிகம் செய்யும் ஆலடிப்பட்டியான் நிறுவனம் தொழிலின் சிகரமாக மட்டுமல்லாமல் நட்பிற்கு இலக்கணமாகவும் திகழ்கிறது.
பிளம்பர்களைக் கொண்டாடுவது அவசியம்!
மார்ச் 11 – உலக பிளம்பிங் தினம்
ஒரு கை முறுக்கேறியிருக்க, இன்னொரு கையில் பைப் ரிஞ்ச். கூடவே முகத்தில் ஆக்ரோஷம், கண்களில் தீவிரம், உடல்மொழியில் வேகம் என்றிருந்தால், அது ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கான அற்புதமான புகைப்பட உள்ளடக்கமாக அமையும். நிற்க.…
வளங்களை மீட்க, ஆறுகளைக் காப்போம்!
ஒருகாலத்தில் தமிழ்நாட்டில் இருந்த ஆறுகள் ஆண்டு முழுக்க வற்றாதவை, குறிப்பிட்ட காலத்தில் மட்டும் நீர் பாய்பவை என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இன்று, அந்த வகைப்பாடே தேவையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
எம்.வி.ராஜம்மா: கர்நாடகம் தந்த முதல் கதாநாயகி!
எம்.ஜி.ஆரும், சிவாஜிகணேசனும் சூப்பர் ஸ்டார்களாக உருவானபோது, எம்.வி.ராஜம்மா, அவர்களுக்கு அம்மாவாக நடித்தார். கர்நாடகம் தந்த முதல் கதாநாயகி!
பாலின சமத்துவம்: இணையதளங்களில் வெடிக்கும் விவாதம்!
நவீன யுகத்தில் பாலின சமத்துவம் பேசப்படும் வேளையில், Gen Z Men அதாவது இன்றைய இளைஞர்களில் 31 சதவீதத்தினர் Wives Obey Husbands (மனைவிகள் கணவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும்) என்ற கருத்தை
பெண்ணியச் சிந்தனைகள் செயல்படுவதற்கான விதை!
பெண்களுக்கு எதிராக இன்றுவரை பெருகிவரும் பாலியல் குற்றங்கள் பெண் விடுதலை என்பது முழுமையாக நிகழ்ந்துவிடவில்லை என்பதற்கான எடுத்துக்காட்டு.
பானு அத்தையா: ஆஸ்கர் வென்ற முதல் இந்தியர்!
பானு அத்தையாவுக்கு 7 வயதாக இருக்கும்போதே அவர் காலமானார். தந்தையை இழந்த பிறகு தாயின் அரவணைப்பில் வளர்ந்த பானு அத்தையா, சிறுவயதில் இருந்தே ஆடை வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவராக விளங்கினார்.
எது உண்மையான மகளிர் தினமாக இருக்கும்!?
பெண்களின் கருத்துக்களுக்கு ஊக்கமளித்து, பாதுகாப்பான சூழலை உருவாக்குவதன் மூலம் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதே உண்மை.
“மகளிரைப் போற்றுவோம்”: முழக்கத்திற்காக மட்டுமா?
கிளாரா ஜெட்கின். சர்வதேச மகளிர் தினம் உருவாகக் காரணமானவர். பெண்களுக்கான வாக்குரிமை மற்றும் சமத்துவத்திற்காக குரல் கொடுத்த ஜெர்மன் வீராங்கனை.