Browsing Category

இசை, நாட்டியம், ஓவியம்

மனம் விரும்புதே உன்னை உன்னை…!

பாடகர் உன்னிகிருஷ்ணன் பிறந்த தினம் இன்று (ஜூலை-9). **** தமிழ் சினிமாவில் தனது இனிமையான குரலால் மறக்க முடியாத பல பாடல்களை பாடியவர். ரசிகர்களை அன்றும், இன்றும் தனது மாயக் குரலில் கட்டி வைத்திருக்கும் உன்னிகிருஷ்ணன் பிறந்த தினம் இன்று.…

இளையராஜா இசையில் வெளியான ஆங்கிலப் படம்.

இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ திரைப்படத்தின் ‘கம் ஃப்ரீ மீ’ பாடல் உலக இசை தினமான ஜூன் 21, 2022 அன்று வெளியிடப்பட்டது. ’எ பியூட்டிஃபுல் பிரேக்அப்’ ஒரு ரொமாண்டிக் த்ரில்லர் ஆங்கிலத் திரைப்படமாகும். அஜித்வாசன்…

எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை ராஜ்ஜியம்!

எம்.எஸ்.வி பிறந்தது கேரள மாநிலம் பாலக்காடு அருகில் உள்ள எலப்புள்ளி என்ற கிராமத்தில். பிறந்த வருடம் 1928 ஜூன் 24. அன்புக்கு உகந்த மனைவி ஜானகி அம்மாள். கோபி கிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்கள். லதா மோகன், மது மோகன்,…

இசை நம்மை என்னவெல்லாம் செய்யும்?

இசை (music) என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட அழகு ஒலியாகும். இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற ஓர் அரும் சாதனம் இசை. இசை ஒரு கலை. உலகில் இசைக்கு…

உலக அரங்கில் லிடியனின் புதிய இசை முயற்சி!

இளம் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் தனது முதல் சுயாதீன (இண்டிபெண்டெண்ட்) ஜாஸ் ஆல்பமான 'குரோமாடிக் கிராமாடிக்' மூலம் உலக அரங்கில் முத்திரை பதிக்கவுள்ளார். லிடியனின் இசையமைப்பில் உலகெங்கிலும் உள்ள முன்னணி இசைக்கலைஞர்கள் இந்த ஆல்பத்தில்…

மதுரையில் இளையராஜாவின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி!

இசைஞானி இளையராஜாவை வைத்து, NOISE AND GRAINS நிறுவனம் சமீபத்தில் ராக் வித் ராஜா எனும் இசை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியது. தொடர்ந்து, ‘இசையென்றால் இளையராஜா’ எனும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி, ஜூன் 26 ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) மதுரை…

வெண்கலக் குரலை வாழ்த்திய பெரியார்!

அருமை நிழல் :  "தொண்டு செய்து பழுத்த பழம் தூய தாடி மார்பில் விழும். அவர் தான் பெரியார்" - என்று வெண்கலக் குரலில் கணீரென்று பாடிய குரலுக்குச் சொந்தக்காரர் சீர்காழி கோவிந்த ராஜன். எத்தனையோ பக்திப் பாடல்களையும், திரையிசைப் பாடல்களையும்…

உதவும் நெஞ்சம் கொண்டவர்கள் கொஞ்சம் பேர் தான்!

நினைவில் நிற்கும் வரிகள்: உண்மையைச் சொன்னவனை உலகம் வெறுக்குமடா உதவிசெய்ய நினைத்தால் உள்ளதையும் பறிக்குமடா உள்ளத்தைக் கல்லாக்கி ஊமைபோல் வாழ்ந்துவிட்டால் நல்லவன் இவனென்று - உன்னை நடுவில் வைத்து போற்றுமடா இன்ப உலகில் செல்வமதிகம் இதயந்தான்…

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!

அருமை நிழல்: ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் டி.எம்.எஸ் ஓடிவந்து மூச்சிரைத்தபடி பாடும் "அந்த நாள் ஞாபகம்" பாடலை எழுதியவர் கவிஞர் வாலி. இசையமைத்தவர் எம்.எஸ்.வி. மேடை நிகழ்ச்சி ஒன்றில் நினைவு மறதியாக அந்தப் பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதியதாக…