Browsing Category

இசை, நாட்டியம், ஓவியம்

மொஸார்ட்: இசை மேதைகளில் முதல்வன்!

தற்போது ஆஸ்திரியா என்று அழைக்கப்படும் அன்றைய சாலிஸ்பரி நாட்டில் பிறந்தவர் மொஸார்ட். அப்பா லியோபோல்ட் சாலிஸ்பரி, அரசவையில் வயலின் கலைஞராக இருந்தவர். மொஸார்ட் பிறந்த வருடத்தில் வயலின் இசைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார் அவரது…

“எங்க ஊர் ராசா’’- இளையராசா!

“இது ஒவ்வொரு தமிழனுக்கும் கிடைத்த பெருமை. இதை வேறு யாரிடம் பகிர்ந்து கொள்வேன்?…’’ - லண்டனில் ‘கிராண்ட் சிம்பொனி’ இசைக்கான ஒலிப்பதிவுக்காகச் செல்லும் முன் இப்படி நெகிழ்ச்சியுடன் சொன்னவர் இளையராஜா. ஆயிரம் படங்களுக்கு மேல் இசை, சிறப்பான சில…

ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஓங்கி ஒலிக்கும் நாடகம்!

‘68,85,45 + 12 லட்சம்’ என்ற இந்த நாடகம் ஒரு தலித் இளைஞனின் பார்வையில், நிலம், நீர், தீ, காற்று ஆகியவை மீதான உரிமைகள் தலித் மக்களுக்கு மறுக்கப்படுவதை காட்சிப்படுத்தி, பௌத்தம் தழுவிய அம்பேத்கரின் செய்தியை இறுதியாக வைக்கிறது! ஆடல், பாடல்,…

உலக நாடுகளில் யுவனின் இசை நிகழ்ச்சிகள்!

சமீபத்திய 'லவ் டுடே' உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் ஆல்பங்களின் முகவரியான இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, நாளை முதல் வரும் 7 ம் தேதி வரை ஓபர்ஹவுசன் (ஜெர்மனி), பாரிஸ் (பிரான்சு) மற்றும் லண்டன் (இங்கிலாந்து) ஆகிய இடங்களில்…

தனித்துவமான குரல் வளம் கொண்ட கே.ஜே.ஜேசுதாஸ்!

பிரபல பாடகா் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் பிறந்தநாள் விழா, அவரது ரசிகர்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மார்கழி உற்சவத்தில் பல கச்சேரிகளுக்கு ஒப்பந்தமாகியிருந்தார். கர்நாடக சங்கீத உலகில் இவரது குரலுக்கு தனி ரசிகர்கள் கூட்டம்…

13 வயதில் இந்திய அளவில் கிடைத்த அங்கீகாரம்!

- வீணை காயத்ரி எழுத்தாளர்கள், படைப்பாளர்களின் பள்ளிப் பிராயம் குறித்தும், அந்தப் பருவம் குறித்த பசுமையான நினைவுகளை அவர்கள் பகிர்ந்து கொள்வதையும் இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் வீணை காயத்ரியின் பள்ளிப் பிராயம் குறித்துப்…

கூத்துப்பட்டறையில் அரங்கேறிய ‘பெர்னாதா இல்லம்’!

சென்னையில் வெளி ரங்கராஜன் நாடகக் குழுவினர் ஓர் ஆண்டுக்காலம் ஒத்திகை பார்த்த ‘பெர்னாதா இல்லம்’ நாடக நிகழ்வு அரங்கு நிறைந்த காட்சியாக கூத்துப் பட்டறையில் நடந்து முடிந்தது. இதுபற்றிப் பதிவிட்டுள்ள நாடக இயக்குநர் வெளி ரெங்கராஜன்,…

தஞ்சையும் நானும் – நர்த்தகி நடராஜ்!

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் மார்ஷ் ஹால் யூனியன் கிளப் மாடியில் தமிழக திட்ட வளர்ச்சிக் குழு உறுப்பினர் ஆடற்கலையரசி நர்த்தகி நட்ராஜ் "தஞ்சையும் நானும்!" எனும் தலைப்பில் உரையாற்றினார். இதுபற்றி சமூகவலைத்தளத்தில் எழுதியுள்ள…

இசை மேதை கண்டசாலா வெங்கடேஸ்வர ராவின் நூற்றாண்டு விழா!

மத்திய கலாச்சார அமைச்சகம் மற்றும் கலா பிரதர்ஷினி சார்பாக இசை மேதை பத்மஸ்ரீ கண்டசாலா வெங்கடேஸ்வர ராவின் நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கலைமாமணி பார்வதி ரவி கண்டாசாலா செய்துவருகிறார். இளம் கலைஞர்களுக்கு…

எம்.எல்.வசந்தகுமாரி எனும் மந்திரக் குரல்!

சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் வாழ்ந்து வந்த பொருமாள்கோயில் நாராயணம்மா ஒரு பிரபல இசைப் போஷகர். தேவதாசி வகுப்பைச் சேர்ந்த இவர், ஒரு அழகிய பெண் குழந்தையை சுவீகாரம் செய்துகொண்டு வளர்க்கலானார். 1910-ஆம் ஆண்டு பிறந்த அந்தப் பெண்ணுக்கு…