Browsing Category
கதம்பம்
பயணம் என்பது வாழ்க்கையின் திருப்புமுனை!
மே 23: தேசிய சாலைப் பயண தினம்:
பாதுகாப்பான பயணம் என்பது எல்லோரும் விரும்பக்கூடிய ஒன்று. பொதுவாக பயணம் என்பது ஜாலியாகவும், ஒரு சிலருக்கு துக்கமாகவும் அமைந்துவிடுகிறது.
நாம் பயணங்கள் மேற்கொள்ளும்போது அடிப்படைத் தேவையான எல்லா பொருட்களும்…
ஆமை வாழ்வு எளிதல்ல…!
’ஆளு ஆமை மாதிரி.. ரொம்ப காலமா இந்த பூமியில இருக்காப்ல..’ என்று ‘சுந்தரபாண்டியன்’னில் வரும் சூரி போலச் சிலர் கலாய்ப்பதுண்டு. வயதில் மூத்தவர்களை மட்டுமல்ல, அது போலத் தோற்றம் தருபவர்களும் அப்படிக் கிண்டலுக்கு ஆளாவார்கள். அதே நேரத்தில், ‘ஆமை…
சிற்ப நுணுக்கங்களில் சிறந்த தொல் தமிழர்கள்!
காஞ்சி கைலாசநாதர் கோயிலில் சினங்கொண்ட சிவனின் காலடியில் மிதிபடும் அரக்கனின் வலியில் கதறும் முகபாவம் தமிழர்களின் சிற்ப சாதனைக்கு ஒரு எடுத்துக்காட்டு.
சிவனின் உடல் மொழியைக் கவனியுங்கள். இடது கையில் ஜாக்கிரதை என்று எச்சரிக்கிறார். புன்முறுவல்…
பல்லுயிர்ப் பெருக்கத்திற்குத் துணை நிற்போம்!
மே 22 - சர்வதேச பல்லுயிர்ப் பெருக்க தினம்
’நம்மோட குப்பைய கொண்டுபோய் பக்கத்து மாநிலத்துல கொட்டுறதுனால மட்டும் சுற்றுச்சூழல் பாதிக்காம இருந்திடுமா.. அந்த குப்பை என்ன அந்தரத்துலயா இருக்கு.. இந்த பூமியில தானே இருக்கும்’ - இந்த வசனம்…
வாழ்வை அழகாக்கும் உறவுகள்!
இன்றைய நச்:
மனம் பொருந்திய
மனிதர்களோடு
உறவாக இருங்கள்;
அப்போதுதான்
வாழ்வின் அழகு
என்னவென்று தெரியும்!
- வண்ணதாசன்
நமக்கானது நம்மிடமே வந்து சேரும்!
தாய் சிலேட்:
பலவீனமான கட்டத்தில்
நாம் இருந்தாலும்
நமக்கானது நம்மிடத்தில்
வந்து சேரும்;
நம்பிக்கையை
இழந்து விடாதீர்கள்!
முஸ்தபா ஹோசனி
இளமையாக வைத்திருக்க உதவும் ’தங்க’த் தேநீர்!
மே - 21: இன்று சர்வதேச தேநீர் தினம்
காலையில் எழுந்தவுடன் முதலில் வயிற்றுக்குள் போகும் உணவு என்றால் டீ, காபி தான். பொதுவாக காபியை விடவும் டீக்குத்தான் இங்கு மவுசு அதிகம். மக்கள் புழக்கத்தில் அதிகம் உச்சரிக்கப்படுவது காபி கடைகளை விடவும் டீ…
துன்பம் மட்டும் எப்படி நிரந்தரமாக இருக்க முடியும்?
தாய் சிலேட்:
எல்லாவித ஆனந்தங்களும்
தற்காலிகமானதாக இருக்கும்போது
தண்டனை மட்டும்
எப்படி நிரந்தரமாக இருக்க முடியும்!
- ஓஷோ
#oshofacts #ஓஷோ
பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு உதவும் தேனீக்களைப் பாதுகாப்போம்!
ஒவ்வொரு ஆண்டும் மே 20 அன்று ‘உலக தேனீ நாள்’ (World Bee Day) கொண்டாடப்படுகிறது. இதனை உலக அளிகள் நாள் என்றும் அழைக்கின்றனர். அளிகள் என்பவை பல்வேறு வகையான வண்டுகளைக் குறிக்கிறது. இந்த வண்டுகளில் ஒரு இனம் தான் தேனீ ஆகும்.
சுற்றுச்சூழலுக்குத்…
இன்றைய நடிகர்களுக்கு முரளி விட்டுச் சென்ற பாடம்!
நடிகர் முரளி. தமிழ்த் திரையுலகம் தந்த நடிப்புக் கலைஞர்களில் ‘வித்தியாசமானவராக’ அறியப்படுபவர்களில் ஒருவர்.
ஒரு நாயக நடிகரின் ‘கிராஃப்’ எத்தனை ஏற்ற இறக்கங்களைக் கண்டாலும், அதனைக் கடந்து வெற்றிகரமாக என்னென்ன வகையில் இயங்க முடியும் என்று…