Browsing Category
கதம்பம்
பேச்சைவிட செயல்களே நம் மதிப்பை அதிகரிக்கும்!
இன்றைய நச்:
அதிகம் பேசாதவனை
உலகம் அதிகம் விரும்புகிறது;
அளந்து பேசுபவனை
அதிகம் மதிக்கிறது;
அதிகம் செயல்படுபவனையே
கைக்கூப்பி வணங்குகிறது!
- கன்பூசியஸ்
#Confucius_thoughts #கன்பூசியஸின்_தத்துவங்கள்
விகடன் இணையதள முடக்கத்திற்கு எதிர்ப்பு!
ஊர் சுற்றி குறிப்புகள்:
சென்னை பிரஸ் கிளப்பில் விகடன் இணையதள முடக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் சட்டவிரோதமாக…
தகுதியற்ற விமர்சனங்களைத் தவிர்ப்போம்!
படித்ததில் ரசித்தது:
நீ தகுதியானவனாக இருக்க வேண்டும் என்றால், தகுதியற்றவர்களின் விமர்சனங்களுக்கு, பதில் அளிப்பதை தவிர்த்து விடு!
எல்லோரின் செயல்களையும், விமர்சிக்க, இங்கு ஒரு கூட்டம் உள்ளது, அதை நீ கண்டுகொள்ளாமல் இருந்தால், உன்…
சிறப்பாக வாழ முயற்சி செய்யுங்கள்!
இன்றைய நச்:
கஷ்டமாக இருக்கிறது,
ஒன்றும் முடியவில்லை
என்பன போன்ற
எதிர்மறையான வார்த்தைகளை
ஒருபோதும் பேசாதீர்கள்;
இன்னும் சிறப்பாக வாழ்வேன்
அதற்கான சூழ்நிலைகளையும்
நேர்மையான பாதைகளையும்
நானே முயற்சி செய்து…
உறுதியும் உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம்!
தாய் சிலேட்:
உறுதியும்
உழைப்பும்
இருந்தால்,
வெற்றி
நிச்சயம்!
- ஷெல்லி
யானையின் தந்தம் உடைந்திருந்தது!
தஞ்சையில் இன்று நானும் தம்பி சந்திரகுமாரும் நடைபயிற்சிக்குத் தயாரானோம். பனி கூடுதலாக தெரிந்தது. தற்காப்பிற்கு உடைகளை அணிந்துகொண்டோம்.
தஞ்சை பெரிய கோயிலுக்கு அருகாமையில் அமைந்த செல்வராஜ் உயர்நிலைப் பள்ளியில்தான் நானும் தம்பியும் படித்தோம்.…
எல்லாத் தொடக்கமும் முடிவை நோக்கியே…!
தாய் சிலேட்:
ஒன்று நிகழ்வதற்குக்
காரணம் என்று ஒன்று இருந்தால்,
அந்தக் காரணம் முடிவுக்கு வரும்
சாத்தியமும் உள்ளது!
- ஜே.கிருஷ்ணமூர்த்தி
உழைப்புதான் மக்களை வறுமையில் இருந்து மீட்கும் ஆயுதம்!
இன்றைய நச் :
கடுமையான உழைப்பே
மக்களை வறுமையிலிருந்து மீட்கும்;
சமதர்ம சமுதாயம் மலர
வன்முறை தேவை இல்லை;
கல்வியும் உழைப்பும் போதுமானது!
- காமராஜர்
ஓருயிர் இன்னொரு உயிருக்குத் தரும் உச்சபட்ச மரியாதைதான் காதல்!
காதல் என்பது ஓர் உயிர் இன்னொரு உயிருக்குத் தருகிற உச்சபட்ச மரியாதை. அந்த மரியாதைக்கான காரணம் அழகு, அறிவு, திறமை ஆகியவற்றின் மீதான வியப்பாகவோ, பண்பு நலன்கள் மீதான ஈர்ப்பாகவோ, மறக்கவே முடியாத நன்றியுணர்வாகவோ இருக்கலாம்.
ஒரு கட்டத்தில்…
காலமும் சூழலுமே மனிதர்களை உருவாக்குகிறது!
இன்றைய நச்:
சிலர் பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள்;
சிலர் பிரச்சனைகளால் உருவாகிறார்கள்;
சிலர் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கிறார்கள்;
சிலர் பிரச்சனைகளால் தீர்ந்து போகிறார்கள்!
- பேரறிஞர் அண்ணா