Browsing Category
கதம்பம்
தமிழின் முதல் மேடை நாடகம்!
பண்டைக் காலத்திலிருந்தே இயல், இசை, நாடகம் ஆகியவை தமிழர்களின் முக்கியப் பொழுதுபோக்கு ஊடகங்களாக இருந்தன.
இதில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சிந்தனைகளைத் தூண்டவும் முக்கிய ஆயுதமாக இருந்தவை நாடகங்கள்.
தெருக்கூத்து, வீதி…
உலக நாடக தினத்தில் தமிழ் நாடகத் தந்தையின் நினைவுகள்!
உலக நாடக தினம் (மார்ச் 27) கொண்டாடப்படும் வேளையில், தமிழ் நாடகத்தின் தந்தையாகப் போற்றப்படும் பம்மல் சம்பந்த முதலியார் பற்றி அறிந்துகொள்வதற்கு அவரது சில வாழ்க்கைக் குறிப்புகள் மீள்பதிவாக.
***
தமிழ் நாடகங்களை முதன் முதலில்…
நாளை மீது நம்பிக்கை வை…!
தாய் சிலேட்:
நேற்றிலிருந்து கற்றுக்கொள்,
இன்றைக்காக வாழ்,
நாளை மீது நம்பிக்கை வை...!
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
துயரத்திலிருந்து எப்படி விடுபடுவது?
“துயரத்தில் இருந்து விடுபடும் முயற்சி என்றால், மக்கள் கூட்டம் கூட்டமாக தற்கொலைதான் செய்து கொள்வார்கள். வாழ்க்கையில் இருந்து வெளியேறி விட வேண்டும் என்று நினைப்பார்கள்.
நான் வாழ்க்கையை எப்போதும் கொண்டாடவே செய்கிறேன்.…
அரங்கம் அதிரும்படியாக நிகழ்ந்த ‘அனேகா’ அரங்கேற்றம்!
இந்த 108 கரணங்கள் பரதநாட்டியத்தின் சொற்களஞ்சியத்தின் கை அசைவுகள் கால் அசைவுகள் மற்றும் உடல் தோரணைகள் ஆகியவற்றின் கலவையாகும்.
துன்பங்களைக் கரைத்துவிடுகிறது காலம்!
தாய் சிலேட்:
காலங்கள்
கடந்தபின்
துன்பங்கள்
கூர்மையை
இழந்துவிடுகின்றன!
- எழுத்தாளர் அசோகமித்ரன்
மீண்டும் துவங்கியிருக்கும் சனிக்கிழமை ‘ரேஸ்கள்’!
மக்கள் மனதின் குரல்:
சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சனிக்கிழமைகளிலும் சமயங்களில் ஞாயிற்றுக் கிழமைகளிலும் அதிவேக பைக் ரேஸ்கள் வாடிக்கையாக நடந்து வந்தன.
ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து முப்பதுக்கு மேற்பட்ட பைக்குகள்…
நீங்கள் பின்பற்றாதவற்றை யாரிடமும் எதிர்பார்க்காதே!
தாய் சிலேட்:
வெற்றிபெறுவதற்கான சிறந்த வழி,
நீங்கள் மற்றவர்களுக்குக் கூறும்
அறிவுரைகளின்படி
நீங்களே செயல்படுவதுதான்!
- நெப்போலியன் ஹில்
சிறகை விட பறவையின் பெரிய நம்பிக்கை!
இன்றைய நச்:
எப்போது வேண்டுமானாலும் திரும்புவதற்கு
ஒரு கூடு இருக்கிறது என்பது தான்,
பறவைக்குச் சிறகை விட
பெரிய நம்பிக்கை!
- கவிஞர் நேசமித்ரன்
தமிழ் நிலத்தில் அகஸ்தியர் – ஒரு மீள்பார்வை!
மார்ச் 7-ம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் IAS அவர்களின் உரை குறித்த கட்டுரை இது.
இன்றைய தலைமுறைக்கு தமிழ்ப் பண்பாடு, வரலாறு குறித்த தவறான கற்பிதங்கள் திணிக்கப்படும் சூழலில் ரோஜா முத்தையா…