Browsing Category
இலக்கியம்
சினிமாவை விரும்பாத பெரியார் சீனிவாசனுக்காகப் பார்த்த படம்!
அருமை நிழல்:
தந்தை பெரியார் திரைப்படங்கள் பார்ப்பதை விரும்புவதில்லை என்றாலும் முக்தா சீனிவாசன் தயாரித்து இயக்கிய 'சூரியகாந்தி' எனும் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை, முக்தா சீனிவாசனின் அன்பு வேண்டுகோளை ஏற்று, படத்தை முழுமையாகப்…
எங்கிருந்தாலும் முக்தாவின் பணம் தேடிவந்து விடும்!
1954-ல் ‘அந்தநாள்’ படம் எடுத்தபோது, அதில் ஒரு உதவி இயக்குநராக வேலை பார்த்தவர் முக்தா சீனிவாசன். 1957-ல் அவர் முதலாளி என்ற படம் எடுத்தார். அதில் வரும் ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே’ பாடல் தமிழ் நாட்டையே கலக்கியது. தேவிகா அதில்…
பகட்டை விரும்பாத ஆளுமைகள்!
அருமை நிழல்:
தரையில் அமர்ந்து சாப்பிடுவது எவ்வளவு சுகமான அனுபவம்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் என்.டி.ராமராவ் ஆகியோர் உணவருந்தியபோது எடுத்துக்கொண்ட புகைப்படம்.
நன்றி: முகநூல் பதிவு
#மக்கள்திலகம்…
மக்கள் மொழியை இயல்பாகப் பேசும் ழாக் ப்ரெவர்!
நூல் அறிமுகம்:
மக்களையும் கவிதையையும் ஒன்றுசேர்க்க என்னதான் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், கவிதையும் மக்களும் என்றும் இல்லாத அளவுக்கு இவ்வளவு விலகியிருக்கும் இந்தக் காலகட்டத்தில், மக்கள் கவிதைக்கென்று இருக்கும் ஒரே ஒரு பொருத்தமான…
பெரியவன்: ஆர்ப்பாட்டம் இல்லா நீரோட்டம்!
நிறைவான வாழ்க்கை என்பது பணம் மட்டுமல்ல, வாசிப்பு, மனிதர்களுடனான உறவு, நேர்மை என உயர்ந்துநிற்கிறார் பெரியவன். நாவலை வெளியிட்ட மறுநாளே அதன் நாயகராகிய நடராசன், இவ்வுலக வாழ்க்கையை நீத்தார் என்பது பெருந்துயரம்.
கல்வியே மனிதனை மாமனிதனாக்கும்!
நூல் அறிமுகம்:
“ஒரு குழந்தை, ஒரு பேனா, ஒரு புத்தகம் போதும் இந்த உலகை மாற்ற” என்றவர் மலாலா.
மலாலா என்பது இன்றொரு மந்திரச் சொல்லாக மாறிவிட்டது. குறிப்பாக, உலகம் முழுவதிலுமுள்ள பல லட்சம் மாணவர்களுக்கு மலாலா ஓர் உத்வேகமூட்டும் முன்னுதாரணமாக,…
ஆண்கள் சமைக்கத் தொடங்கினால் பெண்களின் நிலை மாறும்?!
நூல் அறிமுகம்:
‘ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது’. 2006-ம் ஆண்டில் இந்த புத்தகம் வெளிவந்த போது இருந்த காலகட்டத்திற்கும் தற்போதுள்ள நிலைக்கும் சமுதாயத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்ட போதும் இன்றுவரை இந்தியாவில் திருமணம் முடிந்ததிலிருந்து…
வள்ளுவரின் குரல் கலகக் குரல்தானே!
இளங்கோவும், கம்பரும் ஆக்கியளித்த பேரியலக்கியங்களில் 'தமிழ்' என்ற அடையாளத்துக்குள்ளேயே அவர்களது முகம் தெரியும்.
கவிஞர் வாலி இலக்கியவாதியாக எப்போது பார்க்கப்பட்டார்?
என் மகள் திருமணத்தின்போது காவியக் கவிஞர் அண்ணன் வாலி இல்லையே என்ற குறையைத் தவிர வேறு எந்தக் குறையும் இல்லை.
என் மகளை சிறு குழந்தையிலிருந்தே நன்கறிவார். "எப்போது திருமணம், எப்போது திருமணம்'' என்று அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பார்.…
சீர்திருத்தக் கவிஞர் உடுமலை நாராயண கவி!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள பூளாவாடி கிராமத்தில் 1899-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி பிறந்தார் உடுமலை நாராயண கவி.
இயல்பாகவே இனிமையாக பழகும் சுபாவம் கொண்ட உடுமலை நாராயண கவி, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் நெருங்கிய நண்பர்.…