Browsing Category
இலக்கியம்
பாவலர் சகோதரர்களின் இளமைக் காலம்!
அருமை நிழல் :
தமிழ் சினிமாவுக்குள் வருவதற்கு முன்பே இசைஞானி இளையராஜாவும், அவரது சகோதரர்களும் பொது நிகழ்ச்சிகளிலும், மேடைக் கச்சேரிகளிலும் பாடல்களைப் பாடி இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். அப்படி இளையராஜா சகோதரர்களின் இசைக்குழுவில்…
மழை வருது…!
‘மழை வருது’ கதையின் ஆசிரியர் பிரதீபா சந்திரமோகன் ஒரு M.E பட்டதாரி. சென்னையில் வசிக்கும் இவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர்.
எந்த மாசும் ஏறாத குழந்தையின் சிரிப்பு!
வாசிப்பின் ருசி:
நாம் இந்த வாழ்வில் சிரிக்கத்தான் விரும்புகிறோம்;
சிறுவனாய் சர்க்கஸ் கோமாளியைப் பார்த்து
நான் சிரித்த சிரிப்பை
இனி என் ஆயுளில் சிரிக்க வாய்ப்பில்லை;
அவ்வளவு களங்கமற்ற,
உலகத்தின் எந்த மாசும் மனதில் ஏறாத
குழந்தைமையின்…
மானுட மாமேதை கார்ல் மார்க்ஸ்!
மனித குலம் விடுதலைப் பெறக் கூர்மையான தத்துவத்தை வகுத்துக் கொடுத்த தத்துவவியலாளர் கார்ல் மார்க்ஸ்.
நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது என்றார் மானுட மாமேதை…
புற்றுநோயிலிருந்து தற்காத்துக்கொள்ள முனைவோம்!
நூல் அறிமுகம்:
புகுவதே தெரியாமல் உடலில் புகுந்து மனித உயிரை மாய்க்கும் மாய அரக்கன் புற்று. வயது வித்தியாசமின்றி எவருள்ளும் நுழைந்து உயிரணுக்களைத் தின்று மனிதனை மரணிக்கச் செய்கிறது இந்தக் கொடிய நோய்.
இந்த நோய்க்கு தற்காலிக சிகிச்சை பெற்று…
‘துப்பறியும் சாம்பு’ – சாகாவரம் பெற்ற நகைச்சுவைக் காவியம்!
எழுத்தாளர் தேவன் என்று சொன்னால், மனதில் முதலில் தோன்றுவது ‘துப்பறியும் சாம்பு’ என்ற நகைச்சுவை கலாட்டா.
ஆர்.மகாதேவன் என்கின்ற தேவன் பிறந்தது செப்டம்பர் 8-ம் தேதி, 1913-ம் வருடம், திருவிடைமருதூரில்.
கும்பகோணம் அரசுக் கல்லூரியில் பி.ஏ.…
மாற்றுக் கல்விமுறையை எளிமையாகக் கற்றுத்தரும் நூல்!
நூல் அறிமுகம்:
பிரேசில் நாட்டவரான பாவ்லோ ஃப்ரெய்ரே (1921-1997), சென்ற நூற்றாண்டின் மிக முக்கியமான கல்வியாளராகவும் மாற்றுச் சிந்தனையாளராகவும் அறியப்பட்டவர்.
பிரேசில், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கான கல்விமுறை குறித்து நவீன…
தொழிலாளிகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரத் துணியும் நூல்!
நூல் அறிமுகம்:
கு.சின்னப்ப பாரதியா? யார் அந்த எழுத்தாளர் என்று கேட்பவர்கள், அவரைப் பற்றிய விவரங்களைக் கேட்டால் மூர்ச்சையடைந்து விடுவார்கள்.
இவரது ‘தாகம்’, ‘சங்கம்’, ‘சர்க்கரை’, ‘பவளாயி’ ஆகிய நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஒரு…
‘வெகுளிப் பெண்’ணின் வெற்றிக்கு அடித்தளமிட்ட நாகேஷ்!
நடிகை தேவிகாவின் காதல் கணவர் இயக்குநர் தேவதாசுக்காக தேவிகா சொந்தமாக தயாரித்து வெளியிட்ட படம் 'வெகுளிப்பெண்'.
இப்படம் 1971-ம் ஆண்டின் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது பெற்றது. 1972-ல் கல்கத்தாவில் நடந்த விழாவில் 'ரிக்ஷாக்காரன்'…
யார் யாரையோ இணைப்பது அன்புதான்!
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 11
******
“யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.”
- செம்புலப் பெயனீரார்.…