Browsing Category

இலக்கியம்

உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை!

தமிழ் இலக்கிய வரலாற்றில் 18, 19-ம் நூற்றாண்டுகளில் எண்ணற்ற தமிழ்ச் சான்றோர் தோன்றினர். இந்த நூற்றாண்டுகளைச் சிற்றிலக்கியக் காலம் என்றும் கூறுவர். இந்தக் காலத்தில் திருத்தலங்களின் வரலாறு கூறும் தல புராணங்கள் பெருமளவில் பாடப்பெற்றன.…

இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் எப்போது, ஏன் மாறியது?

நூல் அறிமுகம்: நீண்ட ஆயுளும் தேக ஆரோக்கியமும்! நூலாசிரியர் பம்மல் சம்பந்த முதலியாரின் முன்னுரையில் இருந்து. *** நான் பிறந்தது 01-02-1873. எனக்கு இப்போது 84-வது வயது நடக்கிறது. சாதாரணமாக மனித வாழ்வில் அதிலும் இந்தியர் வாழ்வில் இது…

சில வேண்டுதல்கள் எல்லா செவிகளுக்கும் கேட்கும்!

இரு சுவையான முகநூல் பதிவுகள்: பிப்ரவரி ‘உயிர் எழுத்து’ இதழில் என்னுடைய நேர்காணல் வருகிறது. நான் கிரிக்கெட் பார்த்த காலத்தில் வாஸிம் அக்ரம் என்றொரு பௌலர் இருந்தார். அவர் பந்து வீசும்போது டென்ஷனாவேன். ஏதோ நானே களத்தில் நிற்பதுபோல.…

அடித்துத் திருத்தி என்ன ஆகிவிடப் போகிறது?!

வாசிப்பின் ருசி:  உலகத்துல இருக்கிறது கொஞ்சக் காலம். ஈசல் மழைக்கு ஒதுங்கி மடியறாப்ல. அந்தப் பொழுதை, மற்றவரை அடிக்கவும், கோவிக்கவும்னு விரயம் பண்ணனுமா? அடிச்சு யாரைத்தான் திருத்த முடியும்? - தி.ஜானகிராமன் எழுதிய ‘முள்முடி’…

இப்போது நாம் என்னவாக இருக்கிறோம்?

நூல் அறிமுகம்: சிறுமி, பெண், மற்றையவர். 2019-ம் ஆண்டின் புக்கர் பரிசு வென்ற நாவல் - பெர்னார்டின் எவரிஸ்டோ எழுதிய, ‘சிறுமி, பெண், மற்றையவர்’ நாவல். இந்த நாவலைத் தேர்ந்தெடுத்தபோது புக்கர் பரிசுக்கான நடுவர்கள், "ஓர் உணர்ச்சிகரமான,…

உங்களால் மட்டுமே முடியும்…!

மீள்பதிவு: சென்னையின் மையத்தில் இருக்கும் சாஸ்திரி பவன். எப்போதும் சந்தடியுடன் இருக்கும் அந்த வளாகத்தில் நுழைந்த 29 வயது இளைஞனான முத்துக்குமார் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்புகிறார். சிறிது நேரத்தில் தன்னுடலைக் கொளுத்திக்…

வெள்ளையர்களை கதிகலங்கச் செய்த நெல்லை எழுச்சி!

நூல் விமர்சனம்: * தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை செய்பவரும் குறிப்பாக வ.உ.சி மற்றும் பாரதி பற்றி பல ஆய்வு நூல்களை எழுதி வருபவரும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Madras Institute of Development Studies) பேராசிரியராக…

அரங்கு நிறைந்த விழாவான ‘கவிக்கோ’ ஆவணப்பட வெளியீடு!

ஞாயிறன்று மாலை டிஸ்கவரி புக் பேலஸ் பிரபஞ்சன் அரங்கில் கவிக்கோ ஆவணப்படம் திரையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு கலந்துரையாடலும் நடைபெற்றது. கவிஞர் இந்திரன், கவிஞர் - இயக்குனர் சீனு ராமசாமி, கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோருடன் படத்தின்…

ஊரில் அல்லி பூத்திருக்கிறது!

அறுவடைக் காலம். ஊரெங்கும் நெல் வயல்கள் கதிர் முற்றி தலைசாய்ந்து மஞ்சளாகப் பூத்திருந்தன. உள்ளூர் சாலைகளில் அறுவடை எந்திரங்கள். ஓர் அறுவடை நாளில்தான் பேரன்புமிக்க அப்பா எங்களை விட்டுப் பிரிந்திருக்கிறார். ஊருக்கு அருகிலுள்ள வெள்ளையாற்றின்…