Browsing Category
இலக்கியம்
திராவிடமும் காங்கிரசும்!
அருமை நிழல்:
தந்தை பெரியார், கர்மவீரர் காமராஜர், கலைஞர் கருணாநிதி, (தற்போதைய திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர்) கி.வீரமணி, திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் நிறுவர்களில் ஒருவரான அன்பில் தர்மலிங்கம் (இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர்)…
கலைஞர் வசனத்தைப் பாராட்டிய கல்கி!
மு.கருணாநிதி வசனம் எழுதிய 'மனோகரா' படம் தான் கல்கி தம் வாழ்நாளில் கடைசியாக விமர்சனம் செய்த படம். அந்தப் படத்தில் கலைஞரின் வசன நடையை ஓஹோவென்று பாராட்டினார் கல்கி.
"தமிழ் மொழியை எவ்வளவு வன்மையாகக் கையாள முடியும் என்பதற்கு மனோகரனின் ராஜ சபைப்…
மிட்டாய்ப் பருவம்!
“நாம இந்த மாறுற உடம்பு அமைப்பையும் புதுசா வந்த பீரியட்சையும் ஏத்துக்கவே எவ்ளோ காலம் கஷ்டப் படுறோம். அதுல இவங்க பண்ற கடுப்ப வேற சமாளிக்கனும்.. ஸ்ஸப்பா..”
ஒடித்துப்போடப்பட்ட மனிதர்களை எழுதுவதே புதுக்கவிதை!
தமிழ் மண்ணிலே ஆயிரம் கவிஞர்கள் வந்து போகலாம்; ஆனாலும் ஆலமரமாய்த் தனித்து நிற்பவர்கள் ஒருசிலரே. அதில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான்.
‘மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையின் மலர் பார்த்தவர்’ என்று…
குறவர் இனக்குழுக்கள் குறித்த சிறுகதைகள்!
நூல் அறிமுகம்:
கதைகள் ஏன் எழுதப்படுகின்றன? அவை எழுத்தாளர்களின் சித்தரிப்புக் கலையை உணர்ந்து கொள்ளவா? அல்லது கதைகள் நமக்குத் தெரியும் என்பதற்காகப் பிறரிடம் சொல்லவா? என்ற கருத்து எப்போதும் எனக்குத் தோன்றுவதுண்டு.
சொல்லப்பட்ட கதைகளைவிட…
மகிழ்ச்சியாக இருக்க வழிகாட்டும் நூல்!
நூல் அறிமுகம்:
உங்களுடைய எண்ணங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், உங்களுடைய மனத்தடைகளை அகற்றுவதற்கும் உதவுகின்ற, நடைமுறைக்கேற்ற, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உத்திகளை இந்நூல் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.
உங்களுடைய எதிர்மறை எண்ணங்களைக்…
மக்களுக்குத் தேவை நல்லாட்சி!
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 15
******
“அரசுமுறை செய்க களவில் லாகுக”
- ஐங்குறுநூறு, பாடல் 8, அடி 2
புலவர்: ஓரம்போகியார்
திணை: மருதம்
சொற் பிரிப்பு : களவு இல்லாகுக
நாட்டில் அரசு முறையாக இயங்க வேண்டும். வஞ்சகம் இல்லாதிருத்தல்…
அவரவர் இயல்போடு ஏற்றுக் கொள்வோம்!
வாசிப்பின் ருசி :
மனிதர்கள் எல்லோருமே
ஏதோ ஒரு வகையில்
உன்னதங்கள்தான்;
சில சமயங்களில் அவனை
ஏதோ ஒன்று நிலைதடுமாற வைக்கிறது
அவ்வளவுதான்!
- வண்ணநிலவன்
நடந்து தேய்ந்த கால்கள்; எழுதி ஓய்ந்த கைகள்!
‘அறம்’ என்ற பெயருக்கு முற்றிலும் பொருத்தமான தோழர் அவர். அவரது கால்கள் நடந்தே தேய்ந்தவை. அவரது கைகள் எழுதியே தேய்ந்தவை. ஆனால், அவரிடம் பொங்கி வழிந்த அன்பு மட்டும் ஒருபோதும் தேய்ந்ததே இல்லை.
சுந்தர ராமசாமி: நவீனத்துவக் கனவின் வடிவம்!
சுந்தர ராமசாமி 1977-78 வாக்கில் எழுதத் தொடங்கியிருந்த ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ நாவல், பாலுவின் உலகம் என்ற நாவலிலிருந்து கிளைத்துத் தனிப்படைப்பாக உருவானது.
பாலுவின் உலகம் நாவல் பற்றி ஒருமுறை, “இரண்டு பகுதிகளைக் கொண்ட இந்நாவலின் முதல் பகுதி…