Browsing Category
இலக்கியம்
உதவியவர்க்கு உதவாதவன் தேய்வான்!
சங்கப் புலவர்கள் பொன்னுரை - 7
******
“ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான்; மற்று அவன்
எச்சத்துள் ஆயினும், அஃது எறியாது விடாதே காண்”
கலித்தொகை 149 : 6 - 7
கலித்தொகை – நெய்தற் கலி
பாடியவர் – நல்லந்துவனார்
திணை -…
உங்களுடைய இலக்கு எது?
குதிரை லாயத்திலிருந்து என்னுடைய குதிரையைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டேன். அந்த வேலைக்காரன் என்னுடைய கட்டளையைப் புரிந்துகொள்ளவேயில்லை. அதனால் நானே குதிரை லாயத்திற்குச் சென்றேன். குதிரைக்கு சேனம் பூட்டி ஏறினேன்.
தொலைவிலிருந்து ஒரு…
மஹர் ஒருவர் பௌத்தராவதால் என்ன நடந்துவிடப் போகிறது?
மஹர் ஒரு பௌத்தராவதால் அப்படி என்ன நடந்துவிடப் போகிறது.
ஹர் என்று சிலர் கூறுவார்கள். அப்படிச் சொல்லாதீர்கள் என்று அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இது அவர்களுக்கு ஆபத்தானது. மேல் தட்டில் உள்ளவர்களும் செல்வந்தர்களும் மதத்தின் அவசியம்…
பாட சாலைக்காக நிதி திரட்டிய கலைவாணர்!
அருமை நிழல்:
இடையப்பட்டி நேதாஜி பாடசாலை கட்டிட நிதிக்காக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் கிந்தனார் காலட்சேபம் 7-9-1949 அன்று நடைபெற்றபோது எடுக்கப்பட்ட போஸ்டர்.
நன்றி : என்.எஸ்.கே.நல்லதம்பி
மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம்!
நூல் அறிமுகம்: மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம்!
தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் பெ.சுந்தரனாரின் (சுருக்கமாகப் பெ.சு,) அறிவுலகப் பணிகள் குறித்து, ஆய்வாளர் அ.கா. பெருமாள் அவர்கள் ‘மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம்’…
அலைந்து திரியும் பறவைகள் அலுத்துக் கொள்வதேயில்லை!
வாசிப்பின் ருசி:
அலங்காரத்துக்காக ஒரு மனிதனை வளர்ப்பது என்று முடிவுசெய்தால் அது எவ்வளவு அபத்தமோ, அத்தகையதுதான் செடிகளை வெறும் அலங்காரத்துக்காக மட்டுமே வளர்ப்பதும்.
பறவைகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. எந்தப் பறவையும் தன்…
பத்மினியைக் கதாநாயகி ஆக்கிய கலைவாணர்!
கலைவாணர் அவர்களின் என்.எஸ்.கே பிலிம்ஸ் தயாரித்த 'மணமகள்' படத்தின் கதை, புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் முன்ஷி பரமு பிள்ளை அவர்களுடையது.
அந்த நாடகத்துக்கு தலைமைதாங்க திருவனந்தபுரம் சென்றபோது, கதை சிறப்பாக இருந்ததால் அதன் உரிமையை…
வைரமுத்துவை வளர்த்தெடுத்த வடுகபட்டி எனும் நாற்றங்கால்!
நதிமூலம் - பிரபலமான பலரின் பால்ய எழுச்சியான மூலத்தைத் தேடிச் சென்று பதிவு செய்யும் தொடரை 20 ஆண்டுகளுக்கு முன்பு குமுதம் வார இதழில் எழுதத் துவங்கியபோது அதற்குப் பரவலான வரவேற்பு கிடைத்தது.
கலைஞரின் நதிமூலத்திற்காக திருக்குவளை,…
விரும்பும் லட்சியத்தை அடைவது எப்படி?
நூல் அறிமுகம்: ரசவாதம்: எதிலும் பெரும் வெற்றி
நீங்கள் அடைய விரும்புவது எதுவாக இருந்தாலும் அதை அடைவது எப்படி? அதைச் செய்யவிடாமல் தடுக்கும் அச்சங்களையும் தயக்கங்களையும் தடங்கல்களையும் களைவது எப்படி? அனைவரிடமும் இணக்கமான உறவுமுறையை வளர்த்துக்…
ஸ்ரீரங்கத்துக் கதைகள் என் நினைவுகளின் குவியல்!
எழுத்தாளர் சுஜாதா தனது 70-வது பிறந்த தினத்தையொட்டி (2006-ல்) 'கற்றதும் பெற்றதும்' பகுதியில் எழுதியது:
“மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன்.
மெரீனாவில் நடக்கும்போது…