Browsing Category

இலக்கியம்

சிவாஜியும் எஸ்.எஸ்.ஆரும் கலைஞருடன்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1954-ம் ஆண்டு வெளிவந்த அம்மையப்பன் திரைப்படத்தில் மு.கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுதினார். ஏ.பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயண சாமி வி. கே. ராமசாமி,…

ஏதோ ஒரு நிறுத்தத்தில் முடிவடையும் பயணங்கள்!

வாசிப்பின் ருசி: பயணம் சலித்துவிட்டது; எல்லா பயணங்களும் ஏதோ ஒரு நிறுத்தத்தில் முடிந்துவிடுகின்றன! - கவிஞர் நாடன் சூர்யா எழுதிய முகவரியற்ற தெருவின் மூன்றாவது வீடு நூலிலிருந்து...

காந்த மலர்: பெண்களின் தியாக வாழ்வைச் சொல்லும் நாவல்!

நூல் அறிமுகம்: காந்த மலர் காரைக்காலில் ஆசிரியர் இருந்த நாளில், ஒரு சிற்றூரின் பள்ளிக்கூடத்தில் சந்தித்த ஆசிரியை பதித்த, பாதித்த எண்ணங்களில் உருவானதே இப்புதினம். ஒரு இடத்தில் ஆசிரியரும் நானும் ஒத்திணைகிறோம். எழுதியதற்கும் பதிப்பித்ததற்கும்…

ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு!

நூல் அறிமுகம்: ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு! மக்கள் முன் தலைவணங்க வேண்டியது நாமே, கருத்துகள் மற்றும் அவற்றின் வடிவம் இரண்டுக்கும் அவர்களிடம் காத்திருக்க வேண்டும்...” என்று கூறுகிறது தாஸ்தோயெவ்ஸ்கியின் இந்த ஏழாண்டு கால நாட்குறிப்பு.…

அன்பின் சிப்பிகளைத் திறப்போம்…!

சமூகத்தின் மீது எந்த அளவு கோபமும், ஆற்றாமையும் இருக்கிறதோ, அதே அளவு அல்லது ஒருபடி மேலே அதன் மீது பரிவும், பாசமும் பல கவிதைகளில் வெளிப்படும் பக்குவம் பாராட்டிற்குரியது.

கடைசிக்காலத்தில் அப்பாவின் நினைவில் தங்கியிருந்த பெயர் – அண்ணா!

கலைஞரின் மறைவிற்குப் பிறகு அவருடைய மகளான செல்வி சன் தொலைக்காட்சியில் தன் தந்தையைப் பற்றிப் பகிர்ந்து கொண்ட நினைவுகள் : “பன்முகத் தன்மை கொண்ட தலைவர் கலைஞர். எனக்குத் தந்தை மட்டுமல்ல, நாட்டு மக்களுக்குக்கே அவர் தலைவர். அவரை ஒரு தெய்வதைப்…

வலிகளுக்கு இடையில் வாழ வழிகாட்டும் நூல்!

நூல் அறிமுகம்: குல்லமடை! வாழ்க்கை எளிதானதாக இல்லை. ஆனாலும் அதற்குள்ளிருக்கின்றன ஆயிரமாயிரம் தேன் கூடுகளும் நூறு நூறு வானவில்லும் உள்ளன என உணர்த்துகின்றன ஆதவன் சரவணபவனின் ‘குல்லமடை’ நூலில் இடம்பெற்றுள்ள கதைகள். இதில், காலத்தின் நிழலும்…

விசித்திரங்கள் நிறைந்த வாழ்க்கை!

வாசிப்பின் ருசி: வாழ்கிறார்கள் என்ற ஒரே காரணத்தை வைத்து வாழ்க்கை எல்லோருக்கும் பிடித்திருக்கிறது என்று முடிவு கட்டி விடவும் கூடாது! - ஜெயகாந்தன்

சேபியன்ஸ்: அனைவரும் படிக்கவேண்டிய நூல்!

சேபியன்ஸ் என்ற இந்த நூலில் வாசகர்களின் கவனத்தை ஈர்த்துத் தக்கவைக்கவும் அலுப்புத் தட்டாமல் இருக்கவும் புத்தகம் நெடுக பல புதிய உத்திகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

மற்றவர்களைப் பாராட்டும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகும்!

பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பாங்களோன்னு நினைச்சு, கவலைப்பட்டு மன அமைதியை இழந்துடக் கூடாது. எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், அதை தைரியமாக ஃபேஸ் பண்ணி ஜெயிக்கணும்.