Browsing Category

இலக்கியம்

பெற்றோர்களைவிட, ஆசிரியர்களால்தான் நான் வளர்க்கப்பட்டேன்!

எழுத்தாளர்கள், படைப்பாளர்களின் பள்ளிப் பிராயம் குறித்தும், அந்தப் பருவம் குறித்த பசுமையான நினைவுகளை அவர்கள் பகிர்ந்து கொள்வதையும் இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் தமிழிசை சௌந்தரராஜனின் பள்ளிப் பிராயம். **** “மதுரையில்தான்…

“கலைஞர் கைதானபோது நடந்த கொடுமைகள்”- மு.க.ஸ்டாலின்!

மு.க.ஸ்டாலின் அப்போது சென்னை மாகர மேயராக இருந்த சமயம். அப்போது தான் அவர் கைதாகி விடுதலை ஆகியிருந்தார். சில தினங்களுக்கு முன்பு கலைஞரும் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் பிரபல வார இதழுக்காக மு.க.ஸ்டாலினைச் சந்தித்த போது, அவர்…

“பெரியாரிடம் இருந்த பொதுநலன் சார்ந்த கோபம் தான் இன்றையத் தேவை”

சமூகவியல் ஆய்வாளரான தொ.பரமசிவனின் நேர்காணல் தொடர்ச்சி: மூன்றாம் பகுதி சந்திப்பு : மணா * கே : பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அடித்தளத்தில் பொருளாதாரத்தில் ஒரே மாதிரியான நிலை இருந்தாலும், வழிபடுவதில் ஒருமித்த கருத்து…

வியப்பூட்டும் தமிழரின் தாவர அறிவு!

வாசிப்பின் ருசி: பூமியில் மனிதனாக பரிணாமம் பெற்றபோது தன்னை தகவமைத்து, தற்காத்துக்கொள்ள கண்டுபிடித்த முதல் அறிவியல் மருத்துவமாகவே இருக்கும். அப்போது துவங்கி தலைமுறை தலைமுறையாகக் கடத்தி வரும் செய்திகளே வழக்காறுகள். பயன்பாட்டிற்கும்…

உலகிலேயே சிறந்த புத்தகம்: இந்திரனின் புதிய முயற்சி

கலை விமர்சகர் இந்திரன், உலகிலேயே சிறந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார். அது எழுதப்படவில்லை. அதுவொரு கலை முயற்சியாக செய்யப்பட்டிருக்கிறது. முதல் நான்கைந்து பக்கங்களுக்கு மேல் வெள்ளைத்தாள்கள் மட்டுமே இருக்கும். நூலின் முன்னுரையில்  “இந்தப்…

பிரிவு!

காலம் சாய்ந்து கொண்டிருக்கிறது. விரல் நுனிகளைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய். பேசவில்லை நீ. ஆனாலும் உன் தொடுதல் குளிர்ச்சியான நீர்ப்பெருக்காய் உடலினுள் ஜில்லிட்டு ஓடுகிறது. எனக்குப் புரிகிறது பிரியும் வேளையில் பாஷை சறுக்கிக் கொண்டு…

“எப்படிப் போற்ற…?”

கடைசிக் காலத்தில் சொல்லாமல் விட்டுவிடுவேனோ என்கிற பயம் வந்துவிட்டது. அருமை நண்பர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எனக்கு க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி - விரிவாக்கித் திருத்திய மூன்றாம் பதிப்பு - ஞாபகமாக எனக்கு அனுப்பி வைத்துவிட்டார். நான் வட்டார,…

எது அசலான ஆன்மீகம்?

சமூக ஆய்வாளரான தொ.பரமசிவனின் நேர்காணல் தொடர்ச்சி: 2 அழகர் கோவிலைப் பற்றிய உங்களுடைய ஆய்வேடு வந்தபோது அது கவனிப்புக்கு உள்ளானதா? ஆய்வேட்டைப் பரிசீலித்த மூன்று தேர்வாளர்களுமே அதை மிகச் சிறந்தது என்று சொன்னதால் மதுரைப் பல்கலைக் கழகமே அதை நூலாக…

மலர் மஞ்சம்-தி.ஜானகிராமன்!

படிக்கட்டிலேயே உட்கார்ந்தார் கோணவாயா். இப்பாலும், அப்பாலும் அறுபத்துமூன்று கட்டங்களும் தெரிந்தன. படிக்கட்டுகளிலேயே ஒரு நகரத்தை அமைத்துவிட்டது போல இருந்தது. கோணவாயரின் மனதிலே ஒன்றுமில்லை. நினைவே இல்லாத சூனியமாகி இருந்தது அது. கண்ணில்பட்ட…

எனக்கான எண்ணங்கள் வேரூன்றிய இடம்…!

எழுத்தாளர்கள், படைப்பாளர்களின் பள்ளிப் பிராயம் குறித்தும், அந்தப் பருவம் குறித்த பசுமையான நினைவுகளை அவர்கள் பகிர்ந்து கொள்வதையும் இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் சுப.உதயகுமாரின் பள்ளிப் பிராயம். நாகர்கோவிலில் உள்ள தேசிய…