Browsing Category
இலக்கியம்
முள்ளிவாய்க்கால்: மீள் நினைவுகள்!
முள்ளிவாய்க்கால்.
இன்னும் உலகளாவிய தமிழர்கள் மத்தியில் ஆறாத ரணம். ஈழத்தமிழர்கள் மத்தியிலோ மனதில் பதிந்திருக்கும் வலியுடன் கூடிய அழுத்தமான வடு.
காலம் தாழ்ந்தும் இலங்கையில் மிகவும் கொடூரமாக நடந்த இன அழிப்புக்கு உரிய நீதி இன்னும்…
திருக்குறள்-50: தமிழை வசப்படுத்திய சிவகுமார்!
தமிழ் வசப்பட்டால் நினைத்தது எல்லாம் சாத்தியமாகும். அது திரைக்கலைஞர் சிவகுமாருக்கும் சாத்தியப்பட்டிருக்கிறது.
ராமாயணம், மகாபாரதம் என்று தொட்டவர் தமிழ் மறையான திருக்குறளை அவருக்கே உரித்தான அனுபவங்கள் கலந்த பாணியில் தொட்டிருக்கிறார்.
மொத்தம்…
எழுத விரும்புபவர்களுக்கு சில டிப்ஸ்!
அமெரிக்க எழுத்தாளர் சில்வியா பிளாத், எழுதுவது பற்றியும் எழுதுவதை ஊக்குவிப்பது பற்றியும் சில நுணுக்கங்களைக் கூறியுள்ளார்.
1. எல்லாமே எழுத்துக்கு பயன்படுவதுதான். எல்லாமே எழுத்துக்கான விஷயம்தான்.
2. தினம்தோறும் எழுது.
3. தொழில்முறை…
கவியரசர் கண்ணதாசனின் அபார திறமை!
கவியரசர் கண்ணதாசனின் அபார திறமை குறித்து அவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன் கூறியது.
***
“அப்பா கண்ணதாசனுக்குப் பிறந்த பதினான்கு பிள்ளைகளில் நான்தான் மிகவும் சேட்டைக்காரன். வீட்டில் யாருடனாவது வம்பு இழுத்துக் கொண்டே இருப்பேன்.
அதனால் இவன்…
பொன்விழா காணும் வேதா இல்லம்!
போயஸ் கார்டன்.
சென்னை தேனாம்பேட்டையில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்குப் பின்னால் உள்ள இந்த அளவுக்குப் பிரபலமாகப் போகிறது என்று 1967 ஆம் ஆண்டுக்கு முன்னால் யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
1967. ஜூலை மாதம் 15 ஆம் தேதி.
ஓய்வில்லாமல்…
நாம் ஏன் வாழ வேண்டும்?
கலை விமர்சகர் இந்திரன் பார்வை
கலை விமர்சகர் இந்திரன், ‘என்னைக் கவர்ந்த புத்தகம்' என்ற தலைப்பில் தான் படித்த மிகச் சிறந்த நூல்களைப் பற்றிய குறிப்புகளை பேஸ்புக் பக்கத்தில் எழுதிவருகிறார். முதல் நூலாக
VICTOR E FRANKL எழுதிய ”MAN’S SEARCH…
அன்றைய நட்சத்திரங்களின் எதார்த்தம்!
அருமை நிழல்:
இன்று போல் இல்லாமல் அன்று சினிமா நட்சத்திரங்கள் எளிமையாக யதார்த்தமாக இருந்திருக்கிறார்கள்.
ஃபோட்டோ ஸ்டுடியோவில் சாதாரண இரும்பு ஸ்டூலில் அமர்ந்தபடி நடிகர் முத்துராமன் அவர்கள் தனது குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட அரிய…
கண்ணதாசன் எனக்குச் செய்த கீதாபதேசம்!
- கவிஞர் வாலி
விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் இவர்களது முக தரிசனமே கிட்டாத நிலையில், கோடம்பாக்கம் ஒரு தொலைதூரக் கனவாகவே ஆகிவிட்டது எனக்கு.
தந்தை மறைந்து போனார்; தாயோ பம்பாயில் நோய்ப் படுக்கையில் இருக்கிறாள்.
எனக்காக நானே அழுது…
தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் இணைக்க நடந்த முயற்சி!
பரண் :
4.5. 2000 தேதியிட்ட குமுதம் வார இதழில் கலைஞரை நான் சந்தித்துப் பேட்டி எடுத்த போது அவரிடம் கேட்ட ஒரு கேள்வி.
''முன்பு பிஜூபட்நாயக் பிரிந்து கிடந்த திராவிடக்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சித்தார். சமீபத்தில் கூட ஒரு வார இதழில்…
உலகின் முதல் மாய எதார்த்த கதை?
படித்ததில் ரசித்தது:
எழுத்தாளர் தமிழ்மகன் உலகின் முதல் மாய எதார்த்த கதை பற்றிய குறிப்பை பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.
அந்த சிறு கட்டுரை தமிழ்நாடு டைம்ஸ் இதழுக்காக எழுதியது என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
சுவையான தகவல்கள் அடங்கிய…