Browsing Category
நேற்றைய நிழல்
தந்தையின் சகாக்கள்!
அருமை நிழல்:
திராவிட இயக்கத் தலைவராக இருந்தபோதும், பச்சைத் தமிழரான காமராஜரைத் தீவிரமாக ஆதரித்தவர் பெரியார். அவரைச் சிலர் கடுமையாக விமர்சித்த போதும் காமராஜருக்குப் பக்கபலமாக நின்றார்.
அவர்களை ஒருங்கிணைத்தது மொழி உணர்வும், இன உணர்வும்.…
யாரடா மனிதன் இங்கே?
யாரடா மனிதன் இங்கே
கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில்
குரங்குதான் மீதி இங்கே
(யாரடா மனிதன்...)
மனிதரில் நாய்கள் உண்டு
மனதினில் நரிகள் உண்டு
மனிதரில் நாய்கள் உண்டு
மனதினில் நரிகள் உண்டு
பார்வையில் புலிகள் உண்டு
பழக்கத்தில் பாம்பும்…
தாய் மொழியை நேசியுங்கள்!
"தனது தாய்மொழியை நேசிக்காத, தாய் மொழியில் பேசுவதை கொச்சையாக, கேவலமாக நினைக்கும் ஒரு தலைமுறை ஒரு போதும் வாழ்ந்ததாக வரலாற்றில் குறிப்பே இல்லை. இது சத்தியம்"
எங்கே நாம் காயப்படுகிறோமோ அங்கே தான் நம் கல்லூரி தொடங்குகிறது.
எல்லோருக்கும்…
இம்ரான் கானோடு எம்.ஜி.ஆர்!
1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முடிவில், அன்றைய பாகிஸ்தான் அணியின் கேப்டன் (இன்றைய பாகிஸ்தான் பிரதமர்) இம்ரான் கானோடு கைகுலுக்குகிறார் அப்போதைய தமிழக முதல்வரான…
மனதை எளிமையாக வைத்திருங்கள்!
“பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்து புத்தி கெட்டு அழைந்தவர்களும் உண்டு. 200 ரூபாய் சம்பளத்தில் இணையற்ற அமைதி கண்டவர்களும் உண்டு.
அழுக்கு வேட்டியைத் துவைத்துக் கட்டுவதிலேயே ஆனந்தம் அடைந்தவர்களும் உண்டு. சலவை வேட்டியிலும் சரிகை இல்லையே என்று…
திரும்பி வராத சந்தோஷத் தருணங்கள்!
அருமை நிழல்:
ரஜினியின் திரைப்பட வாழ்வில் மிக முக்கியமான திரைப்படம் இயக்குனர் மகேந்திரனின் 'முள்ளும் மலரும்'.
தொடர்ந்து 'ஜானி', 'கை கொடுக்கும் கை' என்று மகேந்திரனுடைய பல படங்களில் ரஜினி நடித்திருந்தாலும் இயக்குனர் மகேந்திரனை ரஜினிக்கு மிக…
வகுப்பறைக்கு வெளியே கற்றுக் கொண்ட பாடங்கள்!
- கவிஞர் நா.முத்துக்குமாரின் பள்ளிப் பிராயம்
அப்போது நான் சிறுவனாக இருந்தேன்.
பர்மாவிலிருந்து தேக்கு மரங்களை கப்பல்களில் கொண்டுவந்து சுண்ணம் அரைப்போரும், சுண்ணாம்பு இடிப்போரும் இரவு பகலாக உழைக்க அந்திரசன் துரை என்கிற வெள்ளைக்காரன் கட்டிய…
பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
ஏன் என்ற கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை
பகுத்தறிவு பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதனாலே
உரிமைகளை பெறுவதெல்லாம்
உணர்ச்சிகள் உள்ளதனாலே…
ஒப்பனை கலைக்காமல் வந்த ‘பாசமலர்கள்’!
அருமை நிழல் :
*
1961 ஆம் ஆண்டு. சென்னையில் ‘தினத்தந்தி’ நாளிதழுக்கான புதிய கட்டிடத் திறப்பு விழா.
அதைத் திறந்து வைத்தவர் பெருந்தலைவர் காமராஜர்.
விழாவில் பலரையும் ஈர்த்த அம்சம், அப்போது நடந்து கொண்டிருந்த 'பாசமலர்' படத்தின் இறுதிக் கட்டப்…
பரஸ்பரம் மதிக்கும் பண்பு!
தன் மகள் திருமணத்திற்கு பெரியாருக்கு அழைப்பு கொடுத்திருந்தார் பொன்னியின் செல்வன் சரித்திர நாவலாசிரியர் கல்கி.
முகூர்த்த நேரத்திற்கு பெரியார் வரவில்லை. அது கல்கியை வருத்தம் கொள்ளச் செய்தது.
அன்று மாலை 5 மணிக்கு கல்கி வீட்டின்முன்…