Browsing Category
நேற்றைய நிழல்
அய்யாவுடன் மக்கள் திலகம்!
அருமை நிழல்:
பெரியாரிடம் மக்கள் திலகம் பெரு மதிப்பும், அன்பும் வைத்திருந்தார். அவருடைய நூற்றாண்டு விழாவை நாடு முழுவதும் கொண்டாடினார்.
அவரால் துவக்கப்பட்ட தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தையும், கூடுதல் இட ஒதுக்கீட்டையும் நடைமுறைப்…
பத்திரிகைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒரு விதம்!
வாசகனை வசீகரிக்க ஒவ்வொரு சஞ்சிகைளும் உன்னைப்பிடி, என்னைப்பிடி என்று ஏகப்பட்ட திட்டங்களுடன் அன்று முதல் இன்று வரை பயணித்துக்கொண்டே இருக்கின்றன.
எண்ணத்தில் விளைந்த எழுத்திலும் ஓவியத்திலும் சிறப்பை வெளிப்படுத்தி ஏற்றம் கண்டு வாசகர் நெஞ்சங்களை…
பெரியாருடன் இளங்கோவன்!
அருமை நிழல்:
***
ஈ.வெ.ரா.பெரியாருடன் மறைந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமர்ந்திருக்கும் அபூர்வப் புகைப்படம்.
சிங்கங்களின் கதி?- சீறிய நா.பார்த்தசாரதி!
தீபம்- இதழின் ஆசிரியரும், குறிஞ்சி மலர் போன்ற நாவல்களின் ஆசிரியருமான நா.பார்த்தசாரதி பொதுவாக மென்மையான சுபாவம் கொண்டவர்.
ஒருமுறை அன்றையப் பத்திரிகை அலுவலகங்களில் நடக்கும் உள் அரசியலில் காயப்பட்ட வலியில் அவர் ஒரு கட்டுரையில் இப்படிக்…
“பாரதி ஒரு சர்வ சமரசவாதி” – கண்ணதாசன்!
“பாரதியோடு பலர் என்னை ஒப்பிடும்போது எனக்கே மிகவும் வெட்கமாக இருக்கும். என் பாடல்களில் அவசரத்திற்காக எழுதப்பட்ட செயற்கைப் பாடல்களும் உண்டு. பாரதி முழுக்க முழுக்கத் தன்னுணர்வுக் கவிஞன்..” இப்படி மனம் திறந்து பாரதியை பாராட்டியவர் கண்ணதாசன்.…
இசைப் பேரரசிகளின் சங்கமம்!
அருமை நிழல்:
ஒரே புகைப்படத்தில் இசையோடு தொடர்புடையவர்களைக் காண்பது மிகவும் அரிது. ஆனால், அரிதினும் அரிதாக அமைந்துவிடுகிறது அதுபோன்ற நிகழ்வுகள். அப்படி ஒரு தருணத்தில் இசையரசிகளான டி.கே.பட்டம்மாள், ராதா, எம்.எஸ்.சுப்புலட்சுமி, ஜெயலட்சுமி,…
நேரு சிலைத் திறப்பு விழாவில் நேசமிகு தலைவர்கள்!
சென்னை கிண்டியில் உள்ள கத்திப்பாரா சந்திப்பில் ஜவஹர்லால் நேரு சிலையை அன்றைய பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி முன்னிலையில் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். திறந்துவைத்த போது, அருகில் திருமதி. சோனியா காந்தி.
புரட்சித்…
அன்றைய விளம்பரப் படத்தில் சரோஜாதேவி!
அருமை நிழல்:
கும்பகோணத்தில் திட்டையை சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஸ்ரீ தித்தாய் சீனிவாசன் ராஜகோபாலன், பூஜைப் பொருட்கள், சந்தனம், ஊதுபத்தி மற்றும் பன்னீர் தயாரிக்கும் நிறுவனத்தைத் T.S.R & Co (Thittai Srinivasan Rajagopalan…
நவரசங்களையும் விழியில் காட்டிய நடிகையர் திலகம்!
என் ஸ்நேகிதிக்கும் எனக்கும் ரொம்ப நாட்களாக ஒரு ஆசை… குண்டு முகமும், வண்டுக் கண்களும், ஈர உதடுகளும், அருமையான நடிப்புமாய் இருக்கும் சாவித்திரியை எப்படியாவது நேரில் பார்த்து ஒரு சில வார்த்தைகளாவது பேச வேண்டும் என்று!
எங்கு பார்ப்பது?…
கவியரசர் கண்ணதாசனின் அபாரத் திறமை!
கவியரசர் கண்ணதாசனின் அபார திறமை குறித்து அவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன் கூறியது.
***
“அப்பா கண்ணதாசனுக்குப் பிறந்த பதினான்கு பிள்ளைகளில் நான்தான் மிகவும் சேட்டைக்காரன். வீட்டில் யாருடனாவது வம்பு இழுத்துக் கொண்டே இருப்பேன்.
அதனால் இவன்…