Browsing Category

நேற்றைய நிழல்

நான் உனக்கு கவிஞரா?

ஒருமுறை கவிஞரது இளைய மகன் அண்ணாதுரை, வெளியில் சென்றிருந்த அப்பா வீட்டுக்குத் திரும்பியபோது 'வாங்க கவிஞரே' என்று வேடிக்கையாக அழைத்துவிட்டான்! அவ்வளவுதான். மகனின்மேல் அப்பாவுக்குக் கோபம் கொதித்து வந்துவிட்டது. "ஏண்டா! என்ன? கவிஞரா! நான்…

தன்னலமற்றத் தலைவருடன் நடிகர் திலகத்தின் குடும்பம்!

அருமை நிழல்: நடிகர் திலகத்தின் 'அன்னை இல்லத்தில்' பெருந்தலைவர் காமராசர் அவர்களுடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் அவரது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் ஆகியோர் எடுத்துக் கொண்ட அரிய புகைப்படம். நன்றி : முகநூல் பதிவு

ஈ.வெ.ரா.வுக்கு வெறுப்புணர்ச்சி இருந்ததில்லை!

"திரு. ஈ.வெ.ரா. அவருடைய பல அபிப்பிராயங்களோடு நம்மால் ஒத்துப்போக முடியவில்லை என்றாலும், ஜாதி பேதங்களை ஒழிக்கத் தன் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற முறையில் அவரைப் பாராட்டாமல் இருக்க முடியாது. இன்று ஒரு கொள்கை, நாளை ஒரு கொள்கை…

வானொலிக்கான வாசிப்பு!

அருமை நிழல்: ஏழிசை வேந்தர் எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்கள் தனது குழுவினருடன் வானொலி நிகழ்ச்சிக்காக வாசித்தபோது...! அந்தப் புகைப்படம் வெளிவந்ததும் வானொலி (7.8.1942) இதழில் தான். நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி

எதிர்த்த பல்கலைக் கழகத்திலேயே டாக்டர் பட்டம்!

படித்ததில் ரசித்தது: மூன்றாம் வகுப்பைக் கூட படித்து முடிக்க முடியாத அமரர் தம் வாழ்நாளில் சிலம்புச் செல்வராகி, சாகித்ய அகாடமியின் பரிசு பெற்று, குடியரசுத் தலைவர் வழங்கும் ‘பத்மஸ்ரீ’ விருது பெற்று, இயல், இசை, நாடக மன்றத்தின் ‘கலைமாமணி’யாகி…

நாடகக் காவலரின் அன்றைய தோற்றம்!

அருமை நிழல்: பொதுவாக தமிழ்த் திரைப்படங்களில் வில்லனாகவே அறியப்பட்டவர் நடிகர் ஆர்.எஸ்.மனோகர். பல குணச்சித்திர வேடங்களையும் ஏற்றிருக்கிற இவருக்குப் பிடித்தமானது நாடகம். புராண நாடகங்களை மேடைகளில் பிரமிக்கத்தக்க காட்சிகளுடன் தொடர்ந்து…

இன்றும் என்னை வாழ வைக்கும் தெய்வம் எம்.ஜி.ஆர்!

“நடிகர், இயக்குநர், முதல்வர் என பன்முகங்களைக் காட்டிய என் பாசத்திற்கும் மரியாதைக்கும் உரிய சின்னவர் அவர்களுக்கு இந்த ஆண்டு (2017) நூற்றாண்டு விழா பல இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. நான் அவருக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.…

எஸ்.எஸ். வாசன் எனக்குக் காட்டிய வழி!

'வள்ளி' படம் எடுத்து, 1945-ல் ரிலீஸ் செய்தேன். பாரகன் தியேட்டருக்கு வந்து படத்தைப் பார்த்தார் எஸ்.எஸ்.வாசன். வாயார, மனமார பாராட்டினார். அப்போது என்னிடம் வசதி கிடையாது. மிகச்சிறிய கொட்டகையில் ஸ்டூடியோ நடத்தினேன். மிக எளிய ஆரம்பம்.…

ஐன்ஸ்டீன், சாப்ளின்: தளும்பாத நிறைகுடங்கள்!

படித்தில் ரசித்தது: ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சார்லி சாப்ளினைச் சந்தித்தபோது, ஐன்ஸ்டீன் சொன்னார், "உங்கள் கலையில் நான் மிகவும் போற்றுவது அதன் உலகளாவிய தன்மையைத்தான். நீங்கள் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை, ஆனாலும் உலகம் உங்களைப் புரிந்துகொள்கிறது."…

காலத்தில் கரைந்த ஊரும் கலைஞரும்!

ஏதோ இராணுவம் குண்டு வீசிய ஊர் போல் காணப்பட்டது அகரமாங்குடி. நண்பர் இராணி திலக்தான் அந்த ஊரைக் குறித்து என் கவனத்தை ஈர்த்தார். அவர் பதிவிட்டிருந்த புகைப்படம் என்னை அந்த ஊரை நோக்கி இழுத்தது. கதாகாலட்சேபம் செய்வதில் கொடிகட்டிப் பறந்த…