Browsing Category
நேற்றைய நிழல்
முத்தமிழுக்கு மத்தியில் ‘மக்கள் திலகம்’!
இயற்றமிழ் சார்பில் தமிழறிஞர் மு.வரதராஜனுக்கும், இசைத்தமிழ் சார்பில் பாடகி கே.பி.சுந்தராம்பாளுக்கும், நாடகத்தமிழ் சார்பில் நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலியாருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
‘சக்தி’யை உருவாக்கியவர்கள்!
அருமை நிழல்:
பராசக்தி படத்தை பெருமாள் முதலியாருடன் இணைந்து தயாரித்த போது கலைஞரின் வசனம் ஏக ஹிட். பலருக்கு அப்போது அந்த வசனங்கள் மனப்பாடமாயின.
அப்போது நாடகசபாக்களில் நூர்ஜஹானாகப் பிரமாதமாக நடித்துவந்த கணேசனை அழைத்து வந்து கதாநாயகனாக…
எம்.ஜி.ஆர். பாடலுடன் திரையிடப்பட்ட சிவாஜி படம்!
தஞ்சாவூரில், ஒரே இடத்தில் கட்டப்பட்ட சாந்தி, கமலா திரையரங்குகளை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்த காட்சி.
மறுபிறவியில் கண்ணதாசனாகப் பிறக்க ஆசை!
கண்ணதாசனைப் பற்றி எத்தனை வாசித்தாலும் இன்னமும் ஏதோ மீதியிருக்கிறது. அது அவர் மீதான பிரமிப்பை இன்னமும் உயர்த்துகிறது.
மகாதேவி – சாவித்ரி!
ஒர்க்கிங் ஸ்டில்ஸ் – படப்பிடிப்பின் போது இடையில் எடுக்கப்படும் புகைப்படங்கள் வித்தியாசமும், தனி அழகும் கொண்டவை.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் சாவித்ரி இணைந்து நடித்த சில படங்களில் ‘மகாதேவி’ முக்கியமான படம்.
அதிரடி அடுக்குச் சிரிப்புக்குப்…
பதவியிலிருந்து விலக நினைத்த அண்ணா!
“தமிழ்நாடு என்று பெயர் வைக்கும்போது, ராஜாஜியைச் சந்தித்துப் பேசுமாறு அண்ணா என்னிடம் பணித்தார்.
‘தமிழ்நாடு’ என்பதற்குப் பதிலாக ‘தமிழ்நாட்’ என்று வைக்க வேண்டும் என்று ராஜாஜி சொன்னார்.
அதை ஏற்க முடியாது என்று ராஜாஜியிடம் கூறினேன்.…
அன்றைக்கே ரூபாய் நோட்டில் தமிழ்!
இந்தப் படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டு.
1912-ம் ஆண்டில் அச்சடிக்கப்பட்ட நோட்டில் எந்தெந்த மொழிகள் இருக்கின்றன? நீங்களே சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
முக்கியமாக…
தோல்வியடைந்த சமூகம் எப்படியிருக்கும்?
எந்த சமூகத்தில் அற்பமான விஷயங்கள் மாற்றப்பட்டு, நல்லுணர்ச்சி பெரும் வகையிலான சிந்தனைகள் மிகைத்ததாக இருக்கின்றனவோ அதுவே தோல்வியடைந்த சமூகம்.
இரு கணேசன்களின் ரசனை ஒன்றிணைந்த தருணம்!
சிவாஜி கணேசனுக்கும் ஜெமினி கணேசனுக்கும் காருக்குறிச்சியின் நாதஸ்வரம் என்றால் உயிர். இருவரும் அமர்ந்து ஆனந்தமாய்க் கச்சேரியை ரசித்தக் காட்சி.
எழுதுவது எப்படி?
சொல்ல வந்த விஷயத்தை மனதிலே சரியாகக் கட்டி வைத்துக் கொண்டும். பிறகு கோணல், திருகல் ஒன்றுமில்லாமல் நடை நேராகச் சொல்ல வேண்டும்.