Browsing Category

நேற்றைய நிழல்

என் வாழ்வும் வளமும் பிறரது வாழ்த்துகளால்…!

‘நானும் இந்த நூற்றாண்டும்’ என்ற புத்தகத்தில் தன்னைப் பற்றி கவிஞர் வாலி இப்படிச் சொல்கிறார். “என் வாழ்வும், வளமும் பிறரது வாழ்த்துகளால் தான் நான் பெற்றேனே தவிர, என் திறமை, புலமை என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான். அதனால் தான் எவரேனும் என்னை…

தேவரோடு சிறையில் இருந்தேன்…!

தேவருடன் பழகிய எங்களைப் போன்றவர்களுக்கு, தேவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிர்ப்பானவர் இல்லை என்பது தெரியும் என்கிறார் மாயாண்டி பாரதி.

தேனுகா – மறக்கமுடியாத கலை ஆளுமை!

ஓவியம், சிற்பம், இசை முதலிய நுண் கலைகள் மீதான தேனுக்காவிக்கிருந்த அளவற்ற ஆர்வத்தையும், அதற்காகத் தன் வாழ்நாளில் பெரும் பகுதியைச் செலவழித்தையும் அவரோடு தான் கொண்டிருந்த உணர்வுபூர்வமான நட்பையும் கவிஞர் ரவி சுப்பிரமணியன் நெகிழ்வுடன்…

சிவாஜியும் எஸ்.எஸ்.ஆரும் கலைஞருடன்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1954-ம் ஆண்டு வெளிவந்த அம்மையப்பன் திரைப்படத்தில் மு.கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுதினார். ஏ.பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயண சாமி வி. கே. ராமசாமி,…

கடைசிக்காலத்தில் அப்பாவின் நினைவில் தங்கியிருந்த பெயர் – அண்ணா!

கலைஞரின் மறைவிற்குப் பிறகு அவருடைய மகளான செல்வி சன் தொலைக்காட்சியில் தன் தந்தையைப் பற்றிப் பகிர்ந்து கொண்ட நினைவுகள் : “பன்முகத் தன்மை கொண்ட தலைவர் கலைஞர். எனக்குத் தந்தை மட்டுமல்ல, நாட்டு மக்களுக்குக்கே அவர் தலைவர். அவரை ஒரு தெய்வதைப்…

கலைஞர் வாரிசுகளுடன் அந்தக் காலத்தில்!

அருமை நிழல்: திரைத்துறை, நாடகம், அரசியல், எழுத்து, பேச்சு என்று கலைஞர் வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் முத்து, அழகிரி, ஸ்டாலின், செல்வி, தமிழரசு ஆகியோருடன்.

‘ஆயிரம் நிலாவே வா’வைப் பாடிய போது ‘இளைய நிலா’!

அருமை நிழல்: * பால்ய காலமும், இளமைக்காலமும் எப்போதும் தனி அழகு! எம்.ஜி.ஆர் நடித்த 'அடிமைப் பெண்' படத்திற்கான 'ஆயிரம் நிலாவே வா' பாடல் ஒலிப்பதிவின் போது, பி.சுசீலா அவர்களுடன் இளமைக்கால 'இளைய நிலா' எஸ்.பி.பி!

புன்னகையே உன் விலை என்ன?

‘தமிழ் நாடகத் தந்தை’ எனப் புகழப்பட்டவர் பம்மல் சம்பந்த முதலியார். நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர் அவர்தான். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குநர் எனப் பல பரிமாணங்களைக் கொண்ட பம்மல்…

அண்ணா படத்தைத் திறந்த கலைவாணர்!

அருமை நிழல் : 1957 ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி. சேலம் மாவட்டத்தில் அறிஞர் அண்ணாவின் படத்திறப்புவிழா. மேடையில் அமர்ந்திருக்கிறார் அண்ணா. படத்தைத் திறந்து வைத்துப் பேசியவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். தன்னுடைய உடல் நலிவடைந்த நிலையிலும், வலியோடு…

எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஆர்.கே.சண்முகம்!

கன்னிப்பெண் பட தொடக்க நாளன்று எம்ஜிஆருடன் நடிகை வாணிஸ்ரீ, ஜி.சகுந்தலா, வசனகர்த்தா ஆர்.கே.சண்முகம் ஆகியோர் எடுத்துக் கொண்ட புகைப்படம்.