Browsing Category
நூல் அறிமுகம்
ஒரு புத்தகம் மனிதனை என்ன செய்துவிடும்?
நூல் அறிமுகம்:
ஒரு புத்தகத்தின் வலிமையை சோதித்துப்பார்க்க வேண்டுமா? ஒரு புத்தகத்தால் ஒரு மனிதனை என்னதான் செய்துவிட முடியும் என்ற கேள்விக்கு பதில் வேண்டுமா? ஆன்ம விசாரணையைத் துவங்க ஒரு தூண்டுகோல் வேண்டுமா?
ஜெயமோகனின் 'அறம்' படியுங்கள்.…
எக்காலத்தவரையும் ஈர்க்கும் தமிழின்பம்!
நூல் அறிமுகம்:
தமிழறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர் என பன்முக அடையாளம் கொண்டவர் ரா.பி. சேதுப்பிள்ளை (மார்ச் 2, 1896 - ஏப்ரல் 25, 1961). சொல்லின் செல்வர் என போற்றப்படும் இவர் தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை…
புத்தகம் – நம்மோடு பயணிக்கும் நண்பன்!
நூல் அறிமுகம் :
ஒரு பலாப்பழத்தின் மொத்த சுளைகளும் எப்படி தனித்தனியே ரசித்து புசிக்க ஏற்றவையோ அப்படியான கட்டுரைகள் எஸ். ரா. அவர்களின் தனித்த சொற்கள் நூலில் அடங்கியுள்ள கட்டுரைகள்.
எங்கள் ஊர் பேருந்துகளில் பலாச்சுளைகளை விற்கும்போது…
உணர்வுகளோடுப் போராடிக் கொண்டிருக்கும் இதயங்கள்!
நூல் அறிமுகம்: (அவளொரு பட்டாம்பூச்சி நாவலின் முன்னுரை)
எழுத்துக்கள் மீது நான் கொண்ட காதல் என்னை எனக்கே அடையாளம் காட்டியது எப்போது என்று அறியேன்!
'வைஷ்ணவி'யாக இருந்த நான் 'வெண்பா'வாக மாறிய போதா? கண்களைக் கட்டிக் கொண்டுக் கவிதைக்…
கி.ராவுக்கு மட்டுமே கைவரப்பெற்ற எழுத்து நடை!
மலர்களிலிருந்து தேனை உண்ட வண்டு அந்த மதுவின் மயக்கத்திலேயே நாள் முழுவதும் கிறங்கிக் கிடப்பதற்கு சமமானது கரிசல் இலக்கியத்தின் பிதாமகனான கி.ரா.வின் எழுத்துகளை வாசிப்பது.
வாசிக்கும்போதும் வாசித்து முடித்த பின்னும் நம்மை ஒருவித மாய…
சாதிக்கக் கற்றுத் தரும் ‘வானம் நம் கையில்’ நூல்!
நூல் அறிமுகம்:
பறத்தல் என்பது விடுதலையின் அடையாளம். எந்தக் கட்டுகளும் இல்லாதவர்கள்தான் பறக்கமுடியும். அப்படிப் பறக்கவேண்டும் என்பது மனிதனின் நெடுநாள் ஆசை, கனவு. ஆனால், மனிதன் பறக்கப் படைக்கப்பட்டவன் இல்லை.
அறிவின் துணையோடு அவன் ஒரு…
நேர்மறை சிந்தனைகளை ஊக்குவிக்கும் ‘தி சீக்ரெட்’ நூல்!
நூல் அறிமுகம்:
1. நேர்மறை சிந்தனையின் சக்தி:
'தி சீக்ரெட்' நமது யதார்த்தத்தை வடிவமைப்பதில் நேர்மறை சிந்தனையின் சக்தியை வலியுறுத்துகிறது. நமது எண்ணங்களும் நம்பிக்கைகளும் நமது அனுபவங்களை உருவாக்குகின்றன, எனவே நேர்மறை எண்ணங்களில் கவனம்…
காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்!
நூல் அறிமுகம்:
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்குப் பிறகு தமது அறிவியல் ஆராய்ச்சி மூலமாக உலக மக்களின் அறிவியல் நோக்கில் பாதிப்பு ஏற்படுத்தியவர்கள் வரிசையில் ஸ்டீஃபன் ஹாக்கிங் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறார்.
அறிவியலாளர் கார்ல் சகனின் முன்னுரையில்…
எழுத்தாளர்களின் ஆகச்சிறந்த 100 சிறுகதைகளின் தொகுப்பு நூல்!
நூல் அறிமுகம்:
தமிழ்ச் சிறுகதைக்கு வயது நூறு. இந்த நூற்றாண்டுக்காலத்தில் பல நூறு கதைகள் பல எழுத்தாளர்களால் எழுதப்பட்டுத் தத்தம் காலகட்டங்களின் தேவையை நிறைவு செய்திருக்கின்றன.
அந்தப் பல நூறு கதைகளிலிருந்து ஆகச் சிறந்த ஒரு நூறு கதைகள்…
தொ.பரமசிவத்தின் அற்புதமான உரை!
தொ.ப.வின் தமிழாராய்ச்சியின் வளர்ச்சி நூலுக்குப் பாமரனின் நன்றியுரை.
தொ.ப-வின் நூலுக்கு...
அதுவும் இத்தகையதொரு ஆராய்ச்சி உரையைச் சுமந்து வரும் ஓர் அற்புதமான நூலுக்கு அணிந்துரை எழுதக்கூடிய தகுதியெல்லாம் எனக்கு இல்லை என்பதனை அறிந்தே…