Browsing Category
அரசியல்
பா.ஜ.க.வில் பேச வாய்ப்பு தருவதில்லை!
- நடிகை விஜயசாந்தி
செய்தி:
"தெலங்கானா பா.ஜ.க.வினர் என்னை மௌனத்தில் ஆழ்த்திவிட்டனர். என்னைப் பேச விடுவதில்லை"
- நடிகையும் பா.ஜ.க தேசியச் செயற்குழு உறுப்பினருமான விஜயசாந்தி.
கோவிந்து கேள்வி:
சினிமாவில் அதிரடியா வீராவேசமாப் பேசி…
வாஜ்பாய் அனுப்பிய வாழ்த்துத் தந்தி!
இந்தப் படம் 1986, மே 3ம் தேதி டெசோ மாநாட்டிற்கு வாஜ்பாய் வந்தபோது எடுக்கப்பட்டது.
1986-ம் ஆண்டு மே மாதம் மதுரை பந்தயத் திடலில் (Race Course) டெசோ மாநாடு தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்றது. அம்மாநாட்டில் என்.டி. ராமராவ், வாஜ்பாய் என பல…
இளைஞரின் கைகளில் துணியைச் சுற்றித் தீப்பற்ற வைத்தார்கள்!
- தொல். திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரான தொல்.திருமாவளவனை ‘புதிய பார்வை’ இதழுக்காக மணா கண்ட நீண்ட நேர்காணலில் இருந்து ஒரு பகுதி.
பிறந்த நாள் வாழ்த்துகளுடன் அவரைப் பற்றிய சிறப்புப் பதிவு உங்கள் பார்வைக்கு:
கேள்வி :…
பழங்குடியின இளம்பெண் விவசாயம் செய்வதற்கு எதிர்ப்பு!
உலக அளவில் பெண்களின் முன்னேற்றம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. நமது கடந்த காலங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் நமது சமூகத்தில் பெண்களின் வளர்ச்சி அபாரமாக உள்ளது.
என்னதான் நம் நாடே ஒரு பெண் தைரியத்தையும் வளர்ச்சியையும் தலையில்…
பிரதமர் பதவிக்கு காய் நகர்த்தும் நிதிஷ்குமார்!
பீகார் மாநிலத்தில் அண்மையில் நிகழ்ந்த அரசியல் மாற்றம் தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில், மீண்டும் 3 ஆம் முறையாக பிரதமர் நாற்காலியில் அமர்ந்து விடலாம் என கனவில் மிதந்தார்…
பீகாரில் செல்லுபடியாகாத பாஜகவின் தந்திரம்!
பீகாரில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார், ஆளுநரைச் சந்தித்து தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதே நேரம், 160 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். மெகா கூட்டணி மூலம் மீண்டும் பீகாரில் புதிய…
ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் ரஜினிகாந்த் ஆலோசனை!
- அரசியல் குறித்து பேசியதாக தகவல்
நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் திடீரென டெல்லி சென்றார். அங்கு நடந்த விழாவில் கலந்து கொண்டு விட்டு நேற்று சென்னை திரும்பினார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப்…
5 ஆண்டுகளில் நோட்டாவுக்கு பதிவான வாக்குகள் 1.29 கோடி!
தேர்தல்களின்போது வேட்பாளர்களுக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்யும் வகையில், நோட்டா என்ற முறை 2013-ல் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில், 2018 முதல் 2022 வரை நடந்துள்ள பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும்…
நாளை நடைபெறுகிறது குடியரசு துணைத் தலைவா் தேர்தல்!
குடியரசு துணைத் தலைவா் தோ்தல் நாளை நடைபெறவுள்ளது.
மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிக்கும் இத்தோ்தலில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநா் மார்கரெட் ஆல்வா போட்டியிடுகிறார்.…
ஊக்க மருந்து எதிர்ப்பு மசோதாவுக்கு ஒப்புதல்!
தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு மசோதா-2022 கடந்த வாரம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து மாநிலங்களவையில் அந்த மசோதாவை மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது இன்று…