மானுடத்தின் மீதான அசாத்திய நம்பிக்கை!

வாசிப்பின் ருசி:

மனித முகங்களைப் பார்க்கும்போதெல்லாம்,
இப்பிரபஞ்சத்துக்குள்
அடைந்துவிட முடிந்த ஒரு பேரிலக்கும்,
மானுடத்தின் மீது அசாத்திய நம்பிக்கையும்
தன்னிச்சையாகப் பிறந்துவிடுகிறது!

  • எழுத்தாளர் சுந்தர ராமசாமி

 

You might also like