அருங்காட்சியகம்: வரலாற்று மாற்றங்களின் சாட்சியம்!

ஒவ்வொரு ஆண்டிலும் மே 18-ம் தேதி உலகலாவிய ரீதியில் சர்வதேச அருங்காட்சியக தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இக்கணத்தில் வாழ்வோம்!

வாழ்க்கையில் அரக்கபறக்க ஓட வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. ஒவ்வொரு காரியத்தை முடிப்பதிலும் முழுமையான கவனத்துடன் ஈடுபடுங்கள். அந்தப் பயணத்தைக் கொண்டாடுங்கள்.

தேர்வில் பெயில் ஆனவர்களைத் தேற்றுவது எப்படி?

சந்தோஷத்தில் இருப்பவர்களுக்கு நாம் என்ன பரிசு கொடுத்தாலும் அது மேலும் சந்தோஷத்தைத் தரும்.
ஆனால், சோகமான மன நிலையிலிருப்பவர்களைத் தேற்றுவது சிரமம். மேலும், அவர்களைக் காயப்படுத்தாமலாவது இருக்கலாம்.

தீயணைப்பு வீரர்களை நேசத்துடன் நினைவு கூர்வோம்!

பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களின் அவசர எண்களை குறித்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. ஒருங்கிணைந்த டோல் ஃப்ரீ எண்ணான 112 என்பதை அனைவரும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இழப்பதற்கு ஒன்றுமில்லை, அடிமைச் சங்கிலியைத் தவிர!

“இழப்பதற்கு ஒன்றுமில்லை, அடிமை சங்கிலியைத் தவிர; அடைவதற்கோர் பொன்னுலகம் உண்டு” – புரட்சிகர மே தின நல்வாழ்த்துகள்.

மகிழ்ச்சியாக இருக்க, நடனம் ஆடுவோம்!

நடனத்தின் மாண்பினை நாம் புரிந்துகொண்டு பின்பற்றினாலே போதும்; வாழ்வின் ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சி நிறைந்ததாக மாறும். வாருங்கள், நடனமாடுவோம்! களிப்பின் உச்சத்தில் திளைப்போம்!