Browsing Tag

மக்களவைத் தேர்தல்

நேரடிப் போட்டி நிலவும் கர்நாடகம்!

முதலமைச்சர் சித்தராமய்யாவின் செயல்பாடுகளை, மக்கள் மெச்சுகிறார்கள். எனவே கர்நாடக மாநிலத்தில், பிரதமர் மோடியின் அலை சற்று தணிந்துள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நாளை மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்!

பிரச்சாரம் முடிவடைய இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால், தமிழகம் முழுவதும் தலைவர்கள் உச்சக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் ரூ.110 கோடி பணம் பறிமுதல்!

தமிழ்நாட்டில் இதுவரை ரூ.109.79 கோடி பணம் மற்றும் பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 1,749 மனுக்கள் தாக்கல்!

தமிழ்நாட்டில் 1,749 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் தனித்தொகுதியில் 13 பேர் மனு செய்துள்ளனர்.