Browsing Tag

மக்களவைத் தேர்தல்

அனைத்து முடிவுகளும் ஒருமனதாக எடுக்கப்படும்!

மூன்றாம் முறையாக பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். அவருடன் சில அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். அமைச்சர்களின் பட்டியலை குடியரசுத் தலைவரிடம், மோடி வழங்கியுள்ளார்.

தலைவர்களின் ஹெலிகாப்டர் பயணம்!

தேர்தலில், மாநிலக் கட்சிகளின் தலைவர்களும் அதிகளவில் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தியுள்ளனர். இதனால் ஹெலிகாப்டர்களை வாடகைக்கு விடும் நிறுவனங்களுக்கு, மக்களவைத் தேர்தல் ‘ஜாக்பாட் ‘டாக அமைந்துள்ளது.

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தயார்!

தமிழகத்தில் 39 தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள், 39 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 39 மையங்களிலும் உள்ள 43 கட்டிடங்களில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக 234 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு…

மக்களவைத் தேர்தல் – 45 கோடி பேர் வாக்களிப்பு!

எஞ்சியுள்ள 3 கட்டத் தேர்தல்களில் வாக்குப்பதிவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நேரடிப் போட்டி நிலவும் கர்நாடகம்!

முதலமைச்சர் சித்தராமய்யாவின் செயல்பாடுகளை, மக்கள் மெச்சுகிறார்கள். எனவே கர்நாடக மாநிலத்தில், பிரதமர் மோடியின் அலை சற்று தணிந்துள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நாளை மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்!

பிரச்சாரம் முடிவடைய இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால், தமிழகம் முழுவதும் தலைவர்கள் உச்சக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் ரூ.110 கோடி பணம் பறிமுதல்!

தமிழ்நாட்டில் இதுவரை ரூ.109.79 கோடி பணம் மற்றும் பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 1,749 மனுக்கள் தாக்கல்!

தமிழ்நாட்டில் 1,749 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் தனித்தொகுதியில் 13 பேர் மனு செய்துள்ளனர்.