கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் யாருக்காக?
மறுபடியும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. முகக்கவசம் அணியாமல் போனால், அபாரதம் விதிக்கிறார்கள். தடுப்பூசி செலுத்திய சான்றுகளைப் பல இடங்களில் கேட்ட பிறகே அனுமதிக்கிறார்கள்.
ஆனாலும் சென்னை போன்ற பெரு…