நின்றுபோன கலகலத்த வளையோசை!

இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட ஒருசில கறுப்பு - வெள்ளைப் படங்களுக்கு 60-களில் சில பாடல்களைத் தமிழ் தெரியாமலேயே பாடியிருக்கிறார் பாடகி லதா மங்கேஷ்கர். இந்தியாவின் ‘நைட்டிங்கேல்’ என்று புகழ்பெற்ற இசைக்குயில் லதா மங்கேஷ்கர்…

அனைத்து வகை கொரோனாவுக்கும் ஒரே தடுப்பூசி!

- இந்திய விஞ்ஞானிகள் முயற்சி கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரத்தில் தோன்றியதாகச் சொல்லப்படும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது. இந்த வைரஸ் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஒமைக்ரான் என்று தொடர்ந்து கொரோனா வைரஸ்…

கலைஞரின் பன்முகத்தைக் காட்டும் நூல்!

'கலைஞர் என்னும் மனிதர்' - நூல் விமர்சனம் ★ கலைஞர். தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமை! பெரியாரின் தொண்டர்! அண்ணாவின் தம்பி! உடன்பிறப்புகளின் தலைவர்! தனது திறமையால் பேச்சு, எழுத்து, நாடகம், சினிமா, இலக்கியம், அரசியல், ஆட்சிப்பணி இவை…

இசை உலகில் உருவாகியிருக்கும் வெற்றிடம்!

இந்தியாவின் இசைக்குயில் என போற்றப்பட்ட பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர், மும்பையிலுள்ள மருத்துவமனையில் நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 92. மும்பையில் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. பிரதமர்…

உ.பி.யில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருமா?

தேர்தல் நிலவரம் - 1 உத்தரப்பிரதேசம் - இந்தியாவின் பெரிய பிராந்தியம். பிரதமர் மோடியின் வாரணாசி, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் ரேபரேலி ஆகிய மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய மாநிலம். இங்கு 7 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம்…

இந்தியாவின் இசைக்குயில் மறைந்தார்!

இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப்படுபவர் லதா மங்கேஷ்கர். இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் இவரும் ஒருவர். இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப்பாடல்களை பாடியுள்ள பாடகி…

ஏழைகளுக்கு பாரம்பரிய நிலத்தைக் கொடுத்த இயக்குநர்!

எவ்வளவு தான் சம்பாதித்தாலும், அப்படித் தான் சம்பாதிப்பதற்கு அடிப்படையாக இருப்பது பொது மக்கள் தான். இருந்தாலும் அவர்களுடைய நலனைக் கருத்தில் கொண்டு செயல்படும் திரைக்கலைஞர்கள் மிகவும் குறைவு. தமிழகத்தில் பெரு வெள்ளம் வந்து பாதிக்கப்பட்டபோது,…

120 கிலோ தங்கம்; 216 அடி உயரம்; ரூ.1,000 கோடி: ஐதராபாத்தின் புதிய அடையாளம்!

ஸ்ரீராமாநுஜர் 1017 ம் ஆண்டு அவதரித்தவர். ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படும் ஸ்ரீராமாநுஜரின் காலத்தில்தான் வைணவம் நாடுமுழுவதும் பரவியது. சாதி, பொருளாதாரம், பாலினப் பாகுபாடு இன்றி அனைவரும் இறைவன் திருமுன் சமம் என்றும் அவனைச் சரணடைவது ஒன்றே…

கிராமங்கள் வாழ்ந்தால் தான் இந்தியா வாழும்!

- இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் * இயற்கை வேளாண்மை பற்றிய உண்மைகளை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி பரவலாகப் பேச வைத்தவர் இயற்கை வேளாண்மை விஞ்ஞானி என தமிழ் மக்களால் அழைக்கப்பட்டவர் நம்மாழ்வார். பத்தாண்டுகளுக்கு முன்பு அவரை…