உத்தரப் பிரதேசத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

உத்தரப்பிரதேச சட்டசபைக்கு முதற்கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிது. கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி மாலை 6 மணி வரை இந்த வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 623 வேட்பாளர்கள்…

அனைவராலும் நீ நேசிக்கப்படுவாய்!

உன் கண்களில் இனிமை இருந்தால் உன்னால் இவ்வுலகின் எல்லா மனிதர்களையும் நேசிக்க முடியும்; உன் நாவில் இனிமை இருந்தால் எல்லா மனிதர்களாலும் நீ நேசிக்கப் படுவாய். - அன்னை தெரசா

பாட்டுப் பாரதியும், அடல்ஸ் ஒன்லி கி.ரா.வும்!

ராசி அழகப்பனின் ‘தாயின் விரல்நுனி’: தொடர் - 10 கேட்டதும் வியப்பாக இருந்த ஒரு செய்தியை சொல்ல மறந்துவிட்டேன். வலம்புரிஜான் இயக்கிய ‘அது அந்தக் காலம்’ திரைப்படத்திற்கு பாடல் எழுத கவியரசு வைரமுத்து அவர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டது. வைரமுத்து…

தமிழக அரசு ஒப்புக்கொண்டால் தான் மேகதாது திட்டத்திற்கு அனுமதி!

- மத்திய அரசு திட்டவட்டம் காவிரிக்கு குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே சுமுகமான முடிவு எட்டப்பட்ட பிறகே வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.…

மூச்சை நிறுத்திக் கொண்ட சலங்கையொலி!

தன் கால்களில் கட்டிய சலங்கைகளை 40 வருடமாக இடைவிடாமல் சுமந்து, பெண் வேடமிட்டு மேடைகளில், தெருக்களில், இரயில்களில் ஆடியாடி புரட்சிகளை உருவாக்கியவர் மறைந்த கலைஞர் சந்தானம். பாவலர் ஓ.முத்துமாரி அவர்களுடன் வண்ணக்கூத்தாடி மக்கள் மத்தியில்…

சகலமும் உனதொரு கருணையில் எழுவது!

'மருதமலை மாமணியே முருகையா' பாடலைப் பாடிய மதுரை சோமசுந்தரம் பிறந்ததினம் இன்று! கர்நாடக இசை உலகம் ஏற்கெனவே அவரைக் கொண்டாடி வந்திருந்தாலும் "மருதமலை மாமணியே முருகையா' என்ற ஒரே பாடல் மூலம் உலகம் முழுவதும் அதிகம் அறியப்பட்டவர் மதுரை சோமு.…

மனிதநேய வேடத்தில் பயங்கரவாதிகள்!

- பாகிஸ்தான் மீது இந்தியா தாக்கு ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சிலில், பொருளாதாரத் தடைகளின் சாதக, பாதகங்கள் குறித்த கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய ஐ.நா.,வுக்கான இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, “ஐ.நா., விதிக்கும் பொருளாதாரத்…

வேட்பாளர்களுக்கு கண்டிப்பு; கொரோனா விதி மீறினால் வழக்கு உறுதி!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில், 61 லட்சத்து 18 ஆயிரத்து 734 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக, மாநகராட்சியில் 5,974…

எது உங்கள் தோல்வி?

உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா? பிரச்சனைகள் வரும்போது அல்ல; பிரச்சனைகளைக் கண்டு நீங்கள் பயந்து விலகும்போது!                       - பாரதியார்

எம்.ஜி.ஆருக்கு பின்னால் நின்ற தொண்டர்கள்!

- கண்ணதாசன் 1972-74க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது…